Tamil News
4776 POSTS
0 COMMENTS
ரஷ்யா........
ரஷ்யாவை சேர்ந்தவர் ரெய்ன் ஜார்டன்.24 வயதாகும் இவர் சூட்கேஸை திருமணம் செய்துள்ளார்.சிறுவயது முதலே இவருக்கு பொருட்களின் மீது அதீத பற்று இருந்து வந்துள்ளது. இதனால் அவர் சூட்கேஸை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரெய்ன் ஜார்டன் கூறியதாவது எனக்கு ஓர் ஆணின் மீதும் விருப்பம் இருந்தது.ஆனால் கடந்த 2015ம் ஆண்டு முதல் சூட்கேசுடன் காதல் வயப்பட்டு விட்டேன்.அதனால் தான் சூட்கேஸை திருமணம் செய்து கொண்டேன்.
என்னுடைய கணவன் சூட்கேஸை...
சூ றை யாட ப் பட்ட ஐபோன் தொழிற்சாலை – 160 பேர் கை து – 7,000 பேர் மீது வழக்கு பதிவு…!!
Tamil News - 0
கர்நாடக மாநிலம்........
கர்நாடக மாநிலம் கோலாரில் தைவானை சேர்ந்த ஐபோன்களை உற்பத்தி செய்யும் விஸ்ட்ரான் நிறுவனம் அமைந்துள்ளது.அங்கு விஸ்ட்ரான் லெனோவா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கான ஐடி தயாரிப்புகளையும் இது தயாரிக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சில மாதங்களாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
தொழிலாளர்கள் சேரும் போது அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைந்து தரப்படுகிறது. சில தொழிலாளர்கள் தங்களுக்கு நான்கு மாதங்களாக...
நடிகர் சிவகார்த்திகேயன்.........
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார், பின்னர் விளம்பரங்களில் நடித்தும் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் ஆதரவை பெற்ற இவர், தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.
சிவகார்த்திகேயன் தனது...
இன்றைய ராசிபலன்...........
மேஷம் ராசிபலன்:
செய்யும் செயல்களில் நல்ல பலன் உண்டாகும். வம்பு வழக்கு விஷயங்களில் சாதகம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள்.
ரிஷபம் ராசிபலன்:
எடுத்த காரியத்தை முடிக்க சிறு கால தாமதம் இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் இழுபறி நிலையை இருக்கும்.உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் இருப்பது நல்லதே தரும். பயணம் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம் ராசிபலன்:
திறமைகள்...
இந்தியாவில்...........
இந்தியாவில் இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்த இஸ்லாமிய இளைஞனை பஜ்ரங் தள அமைப்பினரின் லவ் ஜிகாத் புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதிமன்றம் பொலிசாரை கண்டித்துள்ளது.
உத்திரப்பிரேதச மாநிலம் முரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிங்கி (22). இவரும் ரஷீத் என்ற இளைஞரும் சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்வதற்காக கடந்த 6-ஆம் திகதி பதிவு...
தமிழகத்தில்..
தமிழகத்தில் இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞன், அப்பெண்ணை ஜாதி காரணம் காட்டி பணம் கேட்டதால், அப்பெண் ம ன வே தனையில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட ச ம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீரணிப்பட்டியைச் சேர்ந்தவர் கற்பகம். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூரைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவருமே வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்...
சேலத்தில்........
சேலத்தில் பெற்ற குழந்தையை ஒரு லட்சத்துக்கு விற்பனை செய்த கணவனை மனைவி போலீஸில் சிக்க வைத்தார். குழந்தையை வாங்கிய விற்க உதவிய பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அன்னதானப்பட்டி அருகே கரியபெருமாள் கரடு பகுதியை சேர்ந்தவர் விஜய். கூலித்தொழிலாளி இவரின் மனைவி பெயர் சத்யா. இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் 15 நாள்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது....
ரூ. 7 கோடிக்கு சொத்து …1.37 கோடி ரொக்கம் … அத்தனையும் ல ஞ்சம்! – சி க் கிய சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர்!!
Tamil News - 0
தமிழகம்........
தமிழகம் முழுவதுமே பரவலாக அ ர சு அ தி காரி கள் வீட்டில் சோ த னை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் வீட்டில் நடந்த சோ த னையி ல் 1.37 கோடி ரொக்கம் மற்றும் 3 கிலோ தங்கம் 7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சைதாபேட்டை பனகல் மாளிகையில் இ ய ங்கி வரும் சுற்றுசூழல் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக...
கன்னியாகுமரி : கு ழ ந்தை இ ல்லா த ஏ க் கம்… கா த ல் தி ரு மண ம் செ ய் த த ம் பதி எடுத்த வி பரீத...
Tamil News - 0
நாகர்கோவிலில்........
நாகர்கோவிலில் காதல் திருமணம் செ.ய்.துகொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த ஏ.க்.க.த்.தில் வி.ஷ.ம் கு.டி.த்.து.த் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்ட சோ.க.மா.ன ச.ம்.பவம் ந ட ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ம காவை கு ண் டம் சிசிடிவி பொருத்தும் பணி செ ய் துவ ரு கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கரிசூல்தால் என்பவரைக் கா த லித் துத் தி ரு மண...
தி ரு ட சென்ற வீட்டில் அயர்ந்து தூ ங் கிய தி ரு டன் – எழுப்பியும் எழும்பாததால் அ தி ரடியாக செ ய ல் பட்ட தம்பதி…!
Tamil News - 0
சென்னை.........
சென்னை மாவட்டம் நங்கநல்லூர் தில்லைகங்கா நகரை சேர்ந்தவர்கள் சே க ர் மற்றும் ஆ ன ந்தி த ம் ப தி. கோ வை யை சே ர் ந் த இ வ ர் கள் செ ன் னை யில் தங்கி சமையல் தொழில் செ ய் து வருகின்றனர். இந்நிலையில் தம்பதிகள் வேலைக்கு சென்று விடு திரும்பியுள்ளனர்.அப்போது வீட்டின் கதவில் இருந்த பூ...
















