Tuesday, February 10, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கர்நாடகாவின்....... கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள நரசாபூர் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள ஒரு தைவானிய நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று அலுவலகத்தை அ டி த் து நொ று க் கி தீ வை த் தனர். விஸ்ட்ரான் என்ற தைவான் நிறுவனம் இ ந் தி யாவில் ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செ ய் கி றது. கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடந்த பல...
சித்து VJ....... சில மாதங்களுக்கு முன்னர் தொழில் அதிபர் ஹேம்நாத் அவர்களுடன் நிச்சயதார்த்தம் கூட முடிந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில், மன அழுத்தம் தாங்காமல் பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளார் பா.ண்டியன் ஸ்டோர்ஸ் ஹீரோயின் VJ சித்ரா. இவருடைய தி.டீ.ர் த.ற்.கொ.லை மு.டி.வு ச.ம்.ப.வம் சின்னத்திரையில் பெரும் அ திர் ச் சி யை யும், சோ.க.த்.தையும் ஏ ற் ப டுத்தி...
தமிழர்களின்...... தமிழர்களின் வரலாறுகளை கண்டறியும் மற்றும் பண்டையகால வரலாறுகள் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை மண்ணினுள் புதைபட்டுள்ள நிலையில் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் கீழடி போன்ற இடங்களில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் மண்டை ஓடுகள் அகழ்வாராச்சி பணியில் பொது கண்டு பிடிக்கப்பட்டன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க புதையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கருவறைக்கு அருகே அமைந்துள்ள கருங்கற்களை அகற்றுகையில் இந்த...
மதுரை........... மதுரை அருகே கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்னம் (90). இவர் ஓய்வுபெற்ற தாசில்தார். இவர் தற்போது மதுரை அண்ணாநகரில் வாழ்ந்து வருகிறார். இவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பெடல் கார் ஒன்றை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இந்த காரை மதுரை அருகே கொசவபட்டி அரசு பள்ளிக்கு இலவசமாக கொடுத்துள்ளார். இதுகுறித்து ரத்னம் கூறுகையில், ‘‘பள்ளிப்படிப்பை மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளியிலும், பட்டப்படிப்பை அமெரிக்கன் கல்லூரியிலும் முடித்தேன். 1950ல் வருவாய்த்துறை பணியில் சேர்ந்து,...
பேரிச்சம் பழத்தில்.... உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரிச்சம்பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த சிறிய பேரிச்சம் பழத்தில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முக்கியமாக பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமாக உள்ளது. பேரிச்சம் பழத்தை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஆண்களை அதிகம் தாக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை மற்றம் இதர பிரச்சனைகளைத் தடுக்கலாம். எனவே ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், வெறும் வயிற்றில் தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை...
குழந்தை....... ‘’ஊறுக பிள்ளை உசுரை எடுக்கும்’’ என கிராமப் பகுதிகளில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது குழந்தைகள் எப்போது தவழத் தொடங்குகிறதோ அப்போதே பெற்றோர்கள் கண்ணும், கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது இதன் அர்த்தம். குழந்தைகளை பத்திரமாக வளர்ப்பதே ஒரு கலை. கொஞ்சமும் தெரியாமல் காசை விழுங்குவது முதல், தூசிகளை, குப்பைகளை எடுத்துச் சாப்பிடுவதுவரை ஏதாவது அசம்பாவிதங்கள் அடிக்கடி நிகழும் அபாயம் இதில் உண்டு. இங்கேயும் அப்படித்தான். ஒரு பெண் தன்...
கனடாவில்....... கனடாவில் உயிரிழந்த லொஸ்லியாவின் த ந்தையின் உட ல் ஒரு மாதத்தின் பின்னர் இலங்கைவந்துள்ள நிலையில் அவரின் குடுபத்தினர் க த றி அ ழு த மை பா ர் ப்பவர் நெ ஞ் சை க ல ங் க வை த்துள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா மரியநேசன். லொஸ்லியா தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்களுக்கு...
இன்றைய ராசிபலன்.............. மேஷம் ராசிபலன்: சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும்.தொழிலில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமலிருக்க வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். ரிஷபம் ராசிபலன்: மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருக்கும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியில் புதிய நபர் அறிமுகம் இருக்கும். உத்தியோகத்தில் வேலை செய்பவர்கள் பொறுப்பு அறிந்து இருப்பார்கள். மிதுனம் ராசிபலன்: உறவினர் வகையில் அனுகூலம் இருக்கும். சொத்து விஷயங்களில் வெற்றி கிடைக்கும்....
தமிழகத்தில்.. தமிழகத்தில் தங்கை முறை கொண்ட பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞன் கு.த்.தி கொ.லை செ ய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணும் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியுள்ளது. நெல்லை பழைய பேட்டையைச் சேர்ந்தவர் வேல் தேவர். இவருக்கு, சுடலை ராஜ் மற்றும் இசக்கி முத்து என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும், பழைய பேட்டை பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில்...
ஒடிசா மாநிலம்.. இரயிலில் செல்லும் போது கா ணமல் போன மனைவியை, மூன்று நாட்கள் போ ராடி கணவன் க ண்டுபிடித்த சம்பவம் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர ஜனா (28). இவருக்கு கபீர் ஜனா என 27 வயதில் மனைவி உள்ளார். இந்நிலையில், இந்த தம்பதி புதுச்சேரியில் தங்கி அங்குள்ள மேட்டுப்பாளையம் எனும் பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தனர். இவர்களது மகன் ஆகாஷ்...