Wednesday, February 11, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்..... தமிழகத்தில் க.ட்டி.ய க.ணவ.ரை.யே ம.கன், மருமகன் து.ணையுடன் ம.னை.வி கொ.லை செ.ய்த ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்ப.டுத்.தியுள்ளது. நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் . மீனவரான இவர் மேடை அலங்கார கடை நடத்தி வந்தார்.. இந்நிலையில் இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு மோனிஷா என்ற மகளும் வருண், விமல் என்ற 2 ம.கன்களும் உள்ளனர். இதையடுத்து க.ணவன், ம.னைவிக்கு இ.டையே...
இந்தியா........ இந்தியாவில் ஏழை ரிக்‌ஷா ஓட்டுனருக்கு லொட்டரில் வி.ழு.ந்.த பம்பர் பரிசின் மூலம் ஒரே இரவில் அவர் லட்சாதிபதியாகியுள்ளார். மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் கவுர் தாஸ். ரிக்‌ஷா ஓட்டும் தொழில் செய்து வருகிறார். கவுர் தாஸ் தனது தாய், மனைவி மற்றும் மூன்று கு.ழ.ந்தை.களு.டன் வசித்து வந்தார். அவர் ரிக்‌ஷா ஓட்டி சம்பா.திக்.கும் வருமானம் குடும்பத்துக்கு போ.துமா.னதா.க இ.ல்லா.ததா.ல் அவரின் தாயும், மனைவியும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ச.மீபத்.தில் வெளியிலிருந்து தாஸ்...
இந்தியா......... இந்தியாவில் இரண்டு தி.ரும.ணம் செய்த பெ.ண் வே.று ந.ப.ரு.ட.ன் ஓ.ட்டம் பி.டி.த்.த நி.லையில் அப்பெண்ணை அ.வரின் குடும்பத்தார் பொதுவெளியில் அ.டி.த்.து உ.தை.த்.து.ள்.ள ச.ம்.ப.வ.ம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள Behrampura பகுதியை சேர்ந்தவர் நிதி சோலங்கி. இளம் பெண்ணான இவருக்கு திருமணம் ஆன நிலையில் கணவரை விவாகரத்து செய்தார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்யுதோஸ் வியாஸ் என்பவரை இ.ரண்.டாவ.தாக மணந்தார். இந்நிலையில் அமன் டங்கர் என்ற நபருடன் சோலங்கிக்கு...
சுந்தர் பிச்சை........... கூகுளின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் செயல்பட்ட ஒரு கருப்பின விஞ்ஞானி கடந்த வாரம் வெளியேறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆய்வுக்கட்டுரை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து கூகுளின் செயற்கை நுண்ணறிவு பிரிவை வழிநடத்திய டிம்னிட் கெப்ரு (Timnit Gebru) என்பவர் தனது சக ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் மீது நிறம் மற்றும் பாலின ரீதியில் பாகுபாடு காட்டுவதாக விமர்சித்திருந்தார்....
யானை....... காட்டில் வாழும் விலங்குகளில் உருவத்தில் மிகவும் பெரியதும், அனைவரையும் ப யமுறுத்துவதுமாக இருப்பது யானையே… அப்படி காட்டில் வாழும் யானைகளை சிலர் ஆலயங்களில் வளர்த்து வருகின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் யானைகள் சில தருணங்களில் உச்சக்கட்ட கோபத்திற்கு செல்லும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. அவ்வாறு மதம் பிடித்து கலவரத்தினை ஏற்படுத்தியிருக்கும் யானைகளை அவதானித்திருக்கும் நீங்கள் இப்படிப்பட்ட யானையை பார்த்திருக்கவே மாட்டீங்க… பாகன் வீட்டிற்கு செல்ல யானையிடம் அனுமதி கேட்கிறான்… அதற்கு யானை சரி என்று தலையாட்டுவது...
இன்றைய ராசிபலன்........ மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயத்தில் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்கள் மனோதிடத்துடன் செயல்படுவது நல்ல பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தோல்வியை கண்டு மனம் தளர்ந்து போகாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது உத்தமம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த...
விசித்திரப் பெண்.. இந்தியாவில் 33 ஆண்டுகாலம் வெறும் டீ மட்டும் குடித்து இளம் பெண் ஒருவர் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாவட்டர் பாராடியா கிராமத்தைச் சேர்ந்தவர் பில்லி தேவி. தற்போது 44 வயதாகும் இவர், 11 வயதிலிருந்தே வெறும் டீ மட்டுமே குடித்து வருகிறார். இது குறித்து பில்லி தேவியின் தந்தை ரதி ராம் கூறுகையில், என் மகள் 6-ம் வகுப்பு படிக்கும்போது உணவு அருந்துவதை நிறுத்திவிட்டாள். பாட்னா பள்ளி...
வேலூர்.. பிரியாணி சாப்பிட கூப்பிடாததால் பாட்டியை பேரனே கொ.லை செ ய் த ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள மோடிகுப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன்- ராஜேஸ்வரி தம்பதி. கூலித் தொழிலாளர்களான இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அதோடு, மகன், மகள் வழியில் பேரன்கள் உள்ளனர். மூத்த மகன் பாபுவுக்கு ராகேஷ் என்ற மகன் இருக்கிறார். ராஜேஷ்வரி நேற்று தன்...
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் பகுதியில் கணவன் மீது ஏற்பட்ட ச ந்தேகத்தால் எடுத்த முடிவால் 2 மகள்கள் அனாதையான சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே உள்ள விநாயகபுரம் குப்பம்மாள் சேர்ந்தவர் தான் கதிர்வேல். இவரது மனைவி தான் மணிமேகலை. இவர்களுக்கு அட்சயா(8) மற்றும் நிவாசினி(4) என இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கதிர்வேல் டைல்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று மணிமேகலைக்கு கதிர்வேல் அவர்களது நடத்தையில் ச ந்தேகித்து அன்றிரவு...
கடலூர்........ கடலூர் அருகே ஏ.டி.எம். பணம் நிரப்பும் வண்டிக்கு அடியில் தொங்கியபடி பயணித்த ம னி த ரால் பெ ண் ணா ட த்தில் ப ர ப ரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் கரூர் வைசியா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்துக்கு பணம் நிரப்புவதற்காக பாண்டிச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவன வாகனத்தில் து.ப்.பா.க்கி ஏந்திய காவலரும், இரண்டு பணம் நிரப்பும் ஊழியர்களும் ஈடுபட்டு வந்தனர். வாகனத்தை ராமநாதன்...