Wednesday, February 11, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
போலந்து நாட்டில்......... போலந்து நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்காக உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. போலந்தில் உள்ள வார்சா மாகாணத்தில் ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள டீப்ஸ்பாட் (DeepSpot) என்று பெயரிட்டுள்ள நீச்சல் குளம் இலங்கை மதிப்பில் 25 மில்லியன் டொலர் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்நீச்சல் குளம் வரும் 14ம் திகதி முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நீச்சல்...
வியட்நாம்....... வியட்நாம் – ஹெனோயில் சர்வதேச உணவு விழா நடைபெற்றுள்ள நிலையில் அதில், வியட்நாமிலுள்ள இலங்கைக்கான தூதரகம் மற்றும் வியட்நாம் வெளிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து மிக விமர்சையாக உணவு விழாவை கொண்டாடியுள்ளனர். இந்த விழாவில் இராஜதந்திர தூதுக்குழுக்கள், சர்வதேச அமைப்புக்கள், ஹெனோயிலுள்ள அரச சார்ப்பற்ற அமைப்புக்கள், வியட்நாம் வெளிவிவகார அமைச்சு, மாகாண ஆளுநர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டுள்ளனர். அத்துடன், வியட்நாமிலுள்ள உணவு மற்றும் குடிபானங்கள் தொடர்பிலான நிறுவனங்களின் பிரதானிகளும்...
நீயா நானா...... பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும். இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும். இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் நாட்டு மருத்துவத்தை பின்பற்றும் மாமியார்களும், ஆங்கில மருந்தை பின்பற்றும் மருமகள்களும் தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இதில் நாட்டு மருத்துவராக இருக்கும் தாய் ஒருவர் தனது...
இத்தாலியில்....... இத்தாலியில் மனைவியுடன் ச ண் டை போட்ட 48 வயது நபர் ஒருவர் தனது கோ ப த் தை  கட்டுப்படுத்துவதற்காக வீட்டை விட்டு வெளியேறி நடக்க ஆரம்பித்துள்ளார். கோ ப ம் கு றை யாத தா ல் அவரது நடைபயணம் சுமார் 450 கிலோமீட்டர் வரை சென்றுள்ளது.இந்நிலையில் அவரை இ டை ம றித்த காவல்துறையினர் நடந்து செல்வதற்கான காரணத்தை வினவியுள்ளனர். அவர் கூறிய காரணத்தை கேட்ட காவல்துறையினர்...
அமெரிக்கா..... அமெரிக்காவை சேர்ந்தவர் Kelly Loffler.அமெரிக்காவின் கோடீஸ்வரரான இவர் செனட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரின் க ண வரின் சொத்து மதிப்பு மட்டுமே $800 மில்லியன் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் செய்யும் வேலைக்காக கிடைக்கும் $174,000 சம்பள பணத்தை தொண்டு நிறுவனங்களுக்காக கொ டுத் து வருகிறார்.அத்துடன் கடந்த இரு வருடங்களில் மட்டும் $26,600 ப ண த் தை கருக்கலைப்பு எ தி ர் ப் பு கர்ப்ப...
மீனாவின் மகள்......... அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் முதன் முறையாக வெளியான தெறி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய்யின் மகள்களாக பிரபல நடிகை மீனாவின் மகளான பேபி நைனிகாவும், விஜய்யின் மகள் திவ்யா ஷாஷாவும் நடித்திருந்தனர். தெறி படத்திற்கு பின்னர் மீனாவின் மகளை வேறு எந்த படத்திலம் காண முடியவில்லை. இந்நிலையில் மீனா சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு...
பிரித்தானியா....... பிரித்தானியாவில் ப ட் ட ப் பகலில் சி று மி ஒ ருவர் ந ட ந் து செ ல் வ தைக் க ண் டு, பின் தொடர்ந்து சென்ற நபர் ஒ ரு வ ரை அ வ ரிட ம் மோ ச மா க ந ட ந் து கொ ண் ட  சி சி டிவி காட்சி...
துபாய் இளவரசர்.......... துபாயில் இருக்கும் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான 2,717 அடி உயரம் கொண்ட புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் நின்ற துபாய் இளவரசர், நகரமே தெரியும் அளவுக்கு ஒரு அசத்தலான செல்ஃபியை எடுத்துள்ளார். அடிவயிற்றில் அலாரம் அடிக்கச் செய்யும் இந்தத் தருணத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. துபாயின் மகுடம் சூடிய இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது, புர்ஜ் கலீஃபா உச்சிமாநாட்டில் ஒரு மேடையில் ஒரு ஏணியில் ஏறி...
தமிழகத்தில்........ தமிழகத்தில் தந்தை ஒருவர் தனது ம னைவி மற்றும் மகன்களுக்கு வி.ஷ.ம் கொ டு த் து கொ.ன்.று.வி.ட்.டு, அதன் பின் தா.மு.ம் த.ற்.கொ.லை செ ய் த கொ.ண்.ட ச.ம்.ப.வ.ம் பெ.ரு.ம் சோ.க.த்.தை ஏ.ற்.ப.டு த் தியுள்ளது. சேலம் மாவட்டம் வால்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இ வ ருக்கு கோகிலா என்ற ம னை வி யும், மதன்குமார், வசந்தகுமார் மற்றும் கார்த்தி என்று மூன்று ம...
தமிழகத்தில்............ தமிழகத்தில் கணவனுக்கு தெரியாமல், காதலனுக்கு பணத்தை கொடுத்து நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (40). ஜவுளி தொழில் செய்து வரும் இவருக்கு தஸ்லின் என்ற 36 வயதில் மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், 13 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில்...