Tamil News
4776 POSTS
0 COMMENTS
கடலில் வி ழு ந்து வி ப த் து க்கு ள் ளா ன விமானம்: 11 நாட்களுக்கு பி ன் வி மா னி யின் உ ட ல் மீ ட் பு !!
Tamil News - 0
மிக்-29......
அரபிக்கடலில் வி பத் துக்குள்ளான மிக்-29 போ ர் வி மா ன த்தின் விமானி மா யமான நிலையில், விமானம் வி ப த்து க் கு ள்ளா ன பகுதியில் இருந்து, ஒரு உ ட ல் மீ ட் கப் ப ட்டு ள் ள து.
இ ந் திய க ட ற் படை யி ன் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா வி மா...
கோடிக்கணக்கில் பணம் இருந்தும் திருமணத்திற்கு அம்மா கட்டிய சேலையுடன் வந்த இளம் நடிகை!!
Tamil News - 0
நடிகை நிஹாரிகா..
32 வருடங்களுக்கு முன் தனது அம்மா நிச்சயதார்த்த தினத்தன்று அணிந்த சேலையை நடிகை நிஹாரிகா தனது திருமண நிச்சயதார்த்தத்திற்கு அணிந்து சமூகவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ள நிஹாரிகாவுக்கும் பொறியாளர் சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தற்போது திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது குறித்த புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
32 வருடங்களுக்கு முன் தனது தாயார் பத்மஜா நிச்சயதார்த்தத்தின் போது...
கனடாவில் இந்திய வம்சாவளியினரின் கவனத்தை ஈர்த்த 100 ஆண்டுகள் பழமையான சிலை : சுவாரஸ்ய சம்பவம்!!
Tamil News - 0
திவ்யா மெஹ்ரா..
இந்திய வம்சாவளியினரான திவ்யா மெஹ்ரா கனடாவில் புகழ்பெற்ற ஒரு கலைஞர். அவரது பெற்றோர் இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தியா பிரிந்தபோது திவ்யாவின் தந்தை பிறந்த பகுதி பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. கனடாவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்தில் கலைக்கண்காட்சி ஒன்றிற்கு சென்றிருந்த திவ்யாவின் கவனத்தை அங்கிருந்த ஒரு சிலை ஈர்த்துள்ளது.
அது இந்திய கோயில்களில் வைக்கப்படும் ஒரு சிலை. ஆகவே, அது தொடர்பான ஆய்வுகளில் இறங்கியுள்ளார் திவ்யா. அவரது ஆய்வில், அந்த...
தமிழகத்தில்..
தமிழகத்தில் பெற்ற மகனை தந்தையே அ.டி.த்.து.க் கொ.ன்.ற தி டுக்கிட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூரின் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னச்சோழியம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் முத்து(42) – நீலா(34), இவர்களது மகன் கார்த்திக்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ப டுகா யங்களுடன் கி டந்த கார்த்திக்கை மீ ட் ட பெற்றோர், மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இ றந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் தன்னுடைய மகனின்...
இன்றைய ராசிபலன்.................
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. சுயதொழில் செய்பவர்கள் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அன்றாட வேலைகளை செய்வதில் சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். அம்பிகையை வணங்க பிரச்சனைகள் நீங்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் ஏற்ற...
தாலி கட்டும் நேரத்தில் மணமகளைப் பற்றி வந்த அதிர்ச்சி செய்தி : அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
Tamil News - 0
ராஜஸ்தான்…
இந்தியாவில் மணமகள் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாப்பிள்ளை அவரை கொரோனா சிகிச்சை மையத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டது, பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் இளம் ஜோடியினருக்கு, கடந்த திங்கட் கிழமை மாலை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டதால், அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன.
இந்நிலையில், திருமணத்திற்கு 2 நாட்கள் முன்னதாக நஹர்கார்ஹ் பகுதியைச் சேர்ந்த மணப்பெண்ணின் அத்தை, மாமாவிற்கு கொரோனா...
இந்தியன் 2-வை தள்ளி வைத்து விட்டு கே.ஜி.எஃப் பட ஹீரோவுடன் கைகோர்க்கும் ஷங்கர், வெளியான புதிய தகவல்..!
Tamil News - 0
ஷங்கர்…
ஷங்கர் 2.0 திரைப்படத்திற்கு பின் மீண்டும் நடிகர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கிவந்தார்.
இப்படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து காரணமாக பல மாதங்களாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மேலும் கொஞ்சம் நாட்களுக்கு இந்தியன் 2 திரைப்படம் நிறுத்தி வைக்கப்படவுள்ளதாம், வரும் ஜனவரி மாதம் முதல் நடிகர் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் படத்தை தொடங்கவுள்ளார்.
இதனால் வேறு ஒரு டபுள் ஹீரோ...
அர்ச்சனா…
தினமும் நம்ம வீட்டு பஞ்சாயத்தே பெரும் தலைவலியாக இருக்க, இதுல அடுத்தவன் வீட்டு பஞ்சாயத்து என்னவாக இருக்கிறது?, எந்த நிலைமையில் இருக்கிறது? என்பதை தெரிஞ்சிக்க மக்களுக்கு ஒரு தனி ஆர்வம். அதோட வெற்றியே பிக்பாஸில் இப்போது நான்காவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது பிக்பாஸ் 4 ஆம் சீஸனில் உள்ள அர்ச்சனாவை குறித்து குறும்படம் ஒன்று வெளியாகி உள்ளது. ” அன்பு ஜெய்க்கும்னு நம்புறியா?” என்று உலக Trending ஆன...
13 வ யது சி.று.மி யு டன் மா.ய.மா ன இ.ர.ண் டு தி ரு ம ண ம் செ ய் த 49 வ ய து ம த போ தக ர்! க...
Tamil News - 0
தமிழகத்தில்......
த மி ழ கத் தில் 13 வ ய து ம லை வாழ் சி.று.மி யை 49 வ ய து ம த போ த கர் க.ட.த்.தி சென்று 1 மா த மா கி யும் இ.ன்.னும் பொ.லி.சா.ரி.டம் சி.க்.கா.மல் உ.ள் ளார்.
திருவண்ணாமலையை சே ர் ந்த 49 வ.ய தா ன ம த போ தக ர் ஜெயராஜ்...
வகுப்பறைக்குள் தாலி கட்டி மாணவரின் திருமணம் : மாணவியின் பெற்றோர் எடுத்த கடுமையான முடிவு!!
Tamil News - 0
ஆந்திர மாநிலத்தில்..
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் வகுப்பறைக்குள் சக மாணவருடன் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட மாணவியை அவரது பெற்றோர் குடியிருப்புக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த சிறுமிக்கு மகளிர் ஆணையம் பா துகாப்பு அளித்ததுடன், உளவியல் ஆலோசனை அளிப்பதற்காக அதற்கான மையம் ஒன்றில் மாற்றப்பட்டுள்ளார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் தொடர்புடைய மாணவனின் குடும்ப உறுப்பினர்களுடனும் மகளிர் ஆணையம் விவாதித்துள்ளது.
இருவரும் பாடசாலை மாணவர்கள் என்பதாலும், இருவருக்கும் திருமண வயது...
















