Wednesday, February 11, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பிரிட்டனில்...... பிரிட்டனில் saseks என்ற பகுதியில் கார் தி ரு டப்பட்ட சம்பவம் தொடர்பாக கா வல்து றையினர் விசாரணை மே ற் கொ ண்டு வந்தனர்.இந்நிலையில் ச ந்தே கத்துக்கு இ டமா க ஓட்டிவரப்பட்ட கா ரை ம றித் துள்ளனர். அந்த காரில் இருந்து இ ற ங் கிய நபர் ஒ ரு வர் கா வ ல் து றையி ன ரும் இருந்து...
அஞ்சலி ஜோசப்......... கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் இரட்டை ஆறு பகுதியை சேர்ந்த அஞ்சலி ஜோசப்.இவர் கடந்த 2014ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 400 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனையாவர். இவர் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை 2ம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளமையால் நாட்களை பயனுள்ளதாக மற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரது...
இன்றைய ராசிபலன்.......... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவரையும் எளிதாக எடைபோடும் உங்கள் ராசிக்கு நல்லதாக அமைய இருக்கிறது. பெண்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபட நல்லது நடக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கருணை உள்ளம் அதிகமாகக் கொண்ட உங்கள் ராசிக்கு இனிய நாளாக அமைய இருக்கிறது. திருமண...
மகாராஷ்டிரா மாநிலத்தில்… மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் உமரேட் பகுதியில் ஏரி உள்ளது. சம்பவத்தன்று மதிய நேரத்தில், அங்குள்ள ஏரிக்கு சந்திராப்பூர் பகுதியை சார்ந்த பிரவீன் மேஸ்ராம் (வயது 24) என்ற இளைஞன் நண்பர்களுடன் சென்றுள்ளார். அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக பிரவீன் நிலைதடுமாறி பாலத்தின் மேலே இருந்து ஏரிக்குள் விழுந்துள்ளார். அவருடன் வந்த நண்பர்கள் பிரவீனை மீட்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி மா யமாகியுள்ளார். இதனையடுத்து...
மோனிகா… கணவன் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில் உள்ளூரில் வசிக்கும் இளம்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார். தமிழகத்தின் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி அரசு வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர், குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமூர்த்திக்கும் மோனிகா (23) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். திருமூர்த்தி ஆண்டுக்கு இரு முறை வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து, ஒரு மாதம் தங்கி...
அமலா பால்...... சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் கல்யாண வாழ்க்கையை தேடி சென்றவர் அமலா பால். ஆனால் இவருக்கு அது ஏனோ செட் ஆகவில்லை. விவாகரத்து வாங்கிவிட்டு சினிமாவிற்கே திரும்பினார். அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார். ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன்...
மாஸ்டர்....... லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் JD என்ற கல்லூரி ஆசிரியர் ரோலில் தளபதி விஜய் நடித்துள்ளார். பக்கா மாஸ் கமெர்ஷியல் ஆக்ஷன் படம். இப்படத்தில் விஜய் சேதுபதி, மகேந்திரன், சாந்தனு, ஆண்ட்ரியா, சஞ்சீவி, ஸ்ரீமன், ஸ்ரீநாத், தீனா, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ் என பலர் நடித்துள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு, அனிருத் இசை மற்றும் ஸ்டண்ட் சில்வா சண்டைக்காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொங்கலுக்கு ரிலீஸாக...
தமிழகத்தில்..... தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சா குபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. அத்துடன் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் 12 வீடுகளும், திருவையாறு பகுதியில் 8 வீடுகளும், கும்பகோணத்தில் 3 வீடுகளும், பேராவூரணி பகுதியில் 2 வீடுகளும் என மொத்தம் 25...
ஒன்லைன்..... நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் ஒன்லைன் மூலமாக படிப்பதற்கு போதிய சிக்னல் வசதி இல்லாததால் வித்தியாசமாக ஒரு முயற்சியை செய்து மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். வி.கே.புரம் அருகே உள்ள காரையாறு வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு செல்போன் சிக்னல் கிடைக்காததால் அங்குள்ள மைலார் காணிக்குடியிருப்பு பழங்குடியின மாணவ-மாணவிகள் ஒன்லைன் மூலம் கல்வி கற்க முடியாமல் திணறி வந்தனர். வனப்பகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சிக்னல் கிடைக்கிறதா என்ற பார்த்த...
கெர்ரி பார்ன்ஸ்.... த.ற்.கொ..லை.க.ளை த.டு.ப்.பதற்காக வி.ழி.ப்.பு.ண.ர்வு ஏற்படுத்த, நி.ர்.வா.ண.மா.க சைக்கிள் சவாரி செய்து நி.தி தி.ர.ட்.டி உள்ளார் ஒரு இளம்பெண்.. இந்த பெண்ணின் து.ணி.ச்..சல் மி.கு.ந்த அந்த செயலுக்கு பல்வேறு த.ர.ப்.பினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். லண்டனை சேர்நத் இளம்பெண் கெர்ரி பார்ன்ஸ்.. இவரது சொந்தக்காரர் சமீபத்தில் த.ற்.கொ..லை செய்து கொண்டு இ.ற.ந்..துவிட்டார்.. அந்த ம.ர.ண.ம் கெர்ரியை அதிகமாகவே உ.லு..க்கிவிட்டது. ரொம்ப நாளைக்கு அ.ழு.து கொண்டே இருந்தவர், மனித வா.ழ்.க்கையின் து.ய.ர.ம், து.ன்.ப.ங்கள்...