Wednesday, February 11, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ராஜசேகரன்...... உ.ட்.கா.ர்.ந்துபேசி கொண்டிருந்த 3 பேர் மீதும் தி.டீ.ரெ.ன பெட்ரோலை ஊற்றி தி வைத்து கொ.ளு.த்திவிட்டார் ஒருவர்.. இந்த ப.ர.ப..ர.ர.ப்பு சம்பவம் குமரியில் நடந்துள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ், சதீஷ், காளி… இவர்கள் 3 பேரும் இன்று சன்னதிதெரு லைப்ரலி முன்பு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, தி.டீ.ரெ.ன்.று அந்நூலகத்தின் எ.தி.ர்.வீட்.டில் வசிக்கும் ராஜசேகரன் அங்கு வந்தார்.. அவர் ஒரு கூலி தொழிலாளி.. கையில் பெட்ரோலை...
சுல்தானா...... தமிழகத்தில் குழந்தையை கவனிப்பதில் ஏற்பட்ட த.க.ரா.றில் மனைவி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவைச் சேர்ந்த தம்பதியினர் சம்சு- சல்மா சுல்தானா(வயது 25). இவர்களுக்கு 3 வயதில் முகமது சுகன் என்ற குழந்தை உள்ளது, சம்சு தனியார் நிறுவனத்தின் பணிபுரிந்து வருகிறார். சுகனுக்கு கண்பார்வை கோ.ளா.று இருப்பதால், கணவன்- மனைவி இடையே கு.ழ.ந்தையை கவனிப்பது தொடர்பாக பிர.ச்.ச.னை இருந்துள்ளது. நேற்றுமுன்தினம் நள்ளிரவும் இதுதொடர்பாக மீண்டும் இருவருக்கும்...
வராமல் தடுக்க…... இயற்கையான முறையில் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்கலாம். கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம். எலி: எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை...
செல்லப்பிராணிகள்....... நம்மில் பலருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். பெரும்பாலான நபர்கள் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இன்றைய உலகில் அனைவருமே ஒருவித சுயநலவாதிகள் தான். ஆனால் எப்போதும் துரோகம் செய்யாத ஒரே உயிரினம் செல்லப் பிராணிகள் தான். அதில் குறிப்பாக நாய் மிக சிறந்த உதாரணமாக இருக்கின்றது. இந்நிலையில் ஒரு நாய் செய்யும் செயல் சமூகவாசிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அது மட்டும் இன்றி குறித்த நாயை சமூகவாசிகள் பாராட்டி வருகின்றனர்....
கால்...... நாம் காலையில் சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்லும்போது சுறுசுறுப்பாக செல்வோம். மாலை வீடு திரும்பும்போது சோம்பலாக களைப்போடு வருவோம். காலையில் இருந்த சுறுசுறுப்பு எங்கே போய்விட்டது ? நாம் வேலை செய்யும்போது நம் உடல் சக்தி செலவாகிறது. அதனால் நாம் சக்தி இழந்து மாலை வரும்போது களைப்படைந்து காண்போம். நாம் எந்த வேலை செய்தாலும் நம் உடலில் உள்ள பிராண சக்தி செலவாகும். நடப்பது, ஓடுவது, பார்ப்பது, பேசுவது இதுபோல்...
சரண்யா..... க ழி வறைக்காக கட்டப்பட்டிருந்த கு ழியில் அரச ஊழியர் ஒருவர் வி ழு ந்து உ யி ரி ழந் த ச ம் ப வம் சோ க த்தை  ஏ ற்ப  டுத் தியுள்ளது. இந்த ச ம் ப வம்  காஞ்சிபுரத்தில் இடம்பெற்றுள்ளது. காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அ ரசு வேளாண் விரிவாக்க...
இன்றைய ராசிபலன்........... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்க்கவும். தேவையற்ற பேச்சுக்கள் வீண் கோபத்தை உருவாக வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களின் திறமைக்கு முன்னுரிமை கொடுக்கும் நீங்கள் இன்றைய நாளில் அமைதியைக் கடைபிடிப்பது உத்தமம். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் குதூகலம் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை பாராட்டும்படி...
பிரித்தானியாவில்… பிரித்தானியாவில் சகோதரிகள் இருவர் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், உண்மையில் அழகு நிலையம் என்ற பெயரில் ச ட் ட வி ரோ த செ யல் ஒன்றில் அவர்கள் ஈ டுபட்டுவந்தது தெரியவந்தது. பிரித்தானியாவிலுள்ள Bury என்ற நகரத்தில் ‘Beauty Booth’ என்ற பெயரில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார்கள் Shazia (43) மற்றும் Abia Din (45) என்னும் சகோதரிகள் இருவர். ஆனால், உண்மையில்...
அனிதா....... பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.60 நாட்களுக்கு மேலாகி ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.குறிப்பாக அணைத்து போட்டியாளர்களும் தங்களது முழு உத்தியையும் பயன்படுத்தி போட்டியில் முன்னேறி கொண்டிருக்கின்றனர். அதே சமயம் வாராவாரம் போட்டியில் எவிக்சனும் ப ர ப ர ப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தநிலையில் கடந்தவாரம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சம்யுகதா வெளியேற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது பல நபர்கள் இந்த...
சினேகா...... தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சினேகா.புன்னகை அரசி என அனைவராலும் அழைக்கப்படும் ஸ்னேஹா இப்போதும் கூட பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான். மேலும் இவருக்கு ஒரு ஆன் குழந்தையும் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது செல்ல மகளுக்கு கரூரில் உள்ள மொட்டை போட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை சினேகா...