Thursday, February 12, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இந்தியாவில்.......... இந்தியாவில் இரண்டாம் தி ரு ம ணம் செ ய் து கொ ண் டு க ர் ப்ப மா ன இ ள ம் பெ ண் பி ர ச வத்துக்கு முந்தைய நாள் குடும்பத்துடன் சேர்ந்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார். பஞ்சாப்பை சேர்ந்தவர் ஜிதேந்திரா கவுர். இ.ளம்.பெ.ண்.ணான இவருக்கும் லவ்ப்ரீத் சிங் என்ற ந.ப.ரு.க்கும் தி.ரு.ம.ணம் ந.ட.ந்த நி.லை.யி.ல் த ம் பதிக்கு ஒரு...
கேரளா........ கேரளா, கொல்லம் மா வட்டத்தில் அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா. இவரது க ணவன் சூரஜ், இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு வயதில் மகனும் இருக்கிறார். இந்நிலையில் கடந்த மார்ச்-2 ம் திகதி முதல்முறையாக உத்ராவை பா ம் பு க டி த் தது, உ.யி.ரு க்கு போ.ரா.டிய ம க ளை அவர்களது பெ ற்றோ ர் மீ ட்டு வந்து...
ஆனந்த குளியல்....... வீதியில் தேங்கி நிற்கும் நீரில் சோப்பு போட்டு குளிக்கும் முதியவரின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. நிவர் புயலைத் தொடர்ந்து தமிழகத்தை மிரட்டிய புரெவி புயல் வலுவிழந்து கரையை கடந்த போதும், பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. குறிப்பாக புரெவி புயலால் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பாதிப்புகள்...
தமிழகத்தில்.. தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் காதல் மணமகன் இ றந்த துயரம் தாளாமல் மணப்பெண் வி ஷ ம் அ ரு ந் தி உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ள சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அ திர்ச்சியையும், சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் கயல்விழி என்பவரே காதல் மணமகன் இ றந்த து யரத்தில்...
இன்றைய ராசிபலன்............ மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான பலன்களைக் கொடுக்கப் போகிறது. விரயங்கள் ஏற்பட்டாலும் சுப விரயமாக இருக்கும். புதிய பொருள் சேர்க்கை ஆபரண சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இறை வழிபாடுகளில் அதிகம் ஆர்வம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் பதவி உயர்வு பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் ஏற்றம்...
குப்பறையில் வைத்து… ஆந்திராவில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவிக்கு சக மாணவன் வகுப்பறையில் தாலி கட்டிய வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், மாணவிகள் பள்ளிக்கு வந்து சென்றனர். இருப்பினும் இந்த பள்ளி திறப்பு காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே...
லண்டனில்......... லண்டனில் யாரோ ஒருவர் வீட்டுக்குள் நுழைய முயன்ற தம்பதி அங்கிருந்த கண்ணாடி ஜன்னல் மற்றும் கதவுகளை அ.டி த் து உ டை த் த தோடு வீட்டு உரிமையாளரையும் தா க் கி ய ச ம் ப வ த் தில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ச ம் ப வ மா னது கிழக்கு ல ண் ட னில் கடந்த மே மாதம்...
ரூபம்… விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் க.பெ ரணசிங்கம். ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து டாக்டர், அயலான், டிக்கிலோனா உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இந்தப் படங்களின் வரிசையில் தங்களுடைய புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் பிரதான...
எஃப்.ஐ.ஆர்… அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது....
101 வயது பாட்டி........ 101 வயது பாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மூன்று முறை முழுவதும் கு ணமாகியுள்ளார். உலகம் முழுவதும் 6 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் இதுவரை பா திக்கப்ப ட்டுள்ளனர். அத்துடன் , 14 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உ யிரழ ந்துள்ளனர். கொரோனாவால் பெரும்பாலும் வயது அதிகமானவர்கள் நாள்பட்ட பிற நோய் இருந்தவர்களுமே அதிகமாக உ யிரி ழந்துள்ளனர். இந்நிலையில் இத்தாலியைச் சேர்ந்த 101 வயதான மரியா ஒர்சிங்கர் மூன்று...