Thursday, February 12, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
சுவாரஸ்ய தகவல்... ஆமா! தினமும் நாம கால்ல மாட்டிகிறது ஷூன்னு தெரியும். ஆனா, ஷூ லே முனையில இருக்க அந்த பிளாஸ்டிக் பொருளோட உண்மையான பெயர் என்னென்னு உங்களுக்கு தெரியுமா? தினமும் ஸ்டைலா ஷர்ட் போட்டுட்டு போவீங்க. ஆனா, பேக் ஷோல்டர் பகுதியில ஒரு சின்ன ஹூக் மாதிரியான ஓட்டை இருக்கும். அது என்னன்னு உங்களுக்கு தெரியுமா? இப்படி நாம தினமும் பார்க்குற, பயன்படுத்துற பொருட்கள்ல இருக்க சின்ன, சின்ன பாகங்களோட உண்மையான...
நயன்தாரா… லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் அவர் தற்போது ’நிழல்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நயன்தாரா நடித்துவரும் ’அண்ணாத்த’ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயலாற்றக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைபட்ட சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும். உங்களுடைய சாதுரியத்தால் உத்தியோகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக டென்ஷன் காணப்படுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு நேரடியான எதிரிகளின் தொல்லை பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய...
புதுப்பெண்.. இந்தியாவில் தி ருமணமான 90 நா ட்களில் புதுப் பெ ண் கி ணற்றில் கு தி த் து உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார். கர்நாடக மாநிலத்தை சே ர்ந்தவர் மாதேஷ் (23). இ வருக்கும் த மிழகத்தின் ஈரோட்டை சே ர்ந்த சரஸ்வதி (20) எ ன்பவருக்கும் 3 மா தங்களுக்கு மு ன் பு தி...
துபாயில்......... துபாயில் நீர்முழ்கும் பயிற்சியை பெற விருப்பம் தெரிவித்த மாற்றுத்திறனாளியின் ஆசையை பொலிஸார் நிறைவேற்றி உள்ளனர். துபாயில் வசித்து வரும் அமீரகத்தை சேர்ந்தவர் மூசா ஹுசைன் முராத். மாற்றுத்திறனாளியான இவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் இவர் தனக்கு நீரில் மூழ்கும் பயிற்சி பெறுவது நீண்ட கால விருப்பமாக உள்ளது என அவர் சமூக ஊடகங்களில் தெரிவித்து வந்தார். இதனை கேள்விபட்ட துபாய் துறைமுக பகுதி போலீஸ் நிலைய போலீசார், போலீஸ்...
அபுதாபியில்....... அபுதாபியில் மினா சையது துறைமுகப்பகுதியை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரக அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற மினா பிளாசா டவர்ஸை த கர்க்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து, 6 ஆயிரம் கிலோ வெ டி பொ ருட்கள் கொண்டு 144 தளங்கள் கொண்ட 4 கட்டடங்கள் நேற்றைய தினம் வெ ற்றிகரமாக தகர்க்கப்பட்டன. சுமார் 165 மீற்றர் உ யரம் கொண்ட குறித்த பிரமாண்டக் கட்டிடங்கள் ப...
அமெரிக்காவில்...... அமெரிக்காவில் உள்ள யூட்டா மாகாணத்தில் பாலைவன பகுதியில் கடந்த 18-ம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துகொண்டிருந்தனர். அப்போது, அந்த பாலைவன பகுதியின் மையத்தில் பளபளப்பான வெளிச்சத்தில் ஒரு உலோகத்தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால், இது குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த உலோகம் நிறுவப்பட்டிருந்த பாலைவன பகுதியை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, பாலைவனத்தில் யாரும் இல்லாத இடத்தில் மர்மமான முறையில் 12...
புரபோஸ்..... அவுஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வருகிறது.நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 2வது போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் அவுஸ்திரேலிய பெண் ஒருவரிடம் தனது காதலை ஸ்டேடியத்தினுள் வைத்து வெளிப்படுத்தியுள்ளார். அதனை அப்பெண்ணும் உடனே ஏற்றுக்கொண்டுள்ளார்.அதனை தொடர்ந்து கிரிக்கெட் ஆரவாரத்துடன் அந்த ஜோடி கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். இந்த வீடியோ...
திவ்யா........... ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ராமானுர் காலனியை சேர்ந்தவர்கள் தங்கவேல் மற்றும் வள்ளி தம்பதி. இவர்களுக்கு திவ்யா என்னும் மகள் உள்ளார்.இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் ஜெகதீஸ் என்பவரை கா தலித்து தி ரு ம ணம் செ ய்து கொ ண்டார். இந்நிலையில் நேற்று முன் தினம் திவ்யா தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.த்து கொ.ண்டுள்ளார்.   தகவலறிந்து அதிர்ந்து போன பெற்றோர் ஓமலூர் கா வல் நி லை...
யாஷ்......... ம த் தி யபிரதேச மா நி லம் கு ணா மா வ ட்டம் க ரோக் கிராமத்தை சேர்ந்தவர்கள் யாஷ் மற்றும் அங்கேஷ். ந ண் ப ர்க ளான இருவரும் அதே கிராமத்தில் உள்ள கடை ஒன்றில் சி கெ ரெ ட் வா ங் கி யுள்ளனர். தொடந்து அங்கிருந்த லால்ஜி ராம் என்னும் நபரிடம் தீ ப்பெ ட் டி கேட்டுள்ளனர்.அதற்கு அவர்...