Tamil News
4776 POSTS
0 COMMENTS
திருடனை பாய்ந்து பிடித்த உதவி காவல் ஆய்வாளர்… குவியும் பாராட்டுக்கள்..! வீடியோ காட்சி!!
Tamil News - 0
ஆன்டலின் ரமேஷ்.......
சென்னையின் மாதவரம் சாலையில் இரு இளைஞர்கள் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்தவாறு சாலையில் சென்ற நபரிடம் செல்போனை பறித்துக்கொண்டு செல்ல முயன்றனர்.அப்போது அந்த இடத்தில மாதவரம் உதவி காவல் ஆய்வாளர் ஆன்டலின் ரமேஷ் நின்று கொண்டிருந்தார்.
அப்போது செல்போனை பறிகொடுத்த நபர் திருடன் என கத்தியுள்ளார்.அதனை தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த காவல் ஆய்வாளர் அவர்களை துரத்தி சென்றார்.ஆனால் அவரை மீறி அவர்கள் தப்பி செல்ல முயன்றதால் இருசக்கரவாகனத்தில்...
உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய கா தலனை சேர்த்து வைக்குமாறு குழந்தையுடன் இளம்பெண் கோரிக்கை!!
Tamil News - 0
கோவை மாவட்டம்........
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிபுதூர், எஸ்.பி.வடுகபாளையத்தை சேர்ந்தவர் பிருந்தா (வயது 24).
இவர் நேற்று காலை தன்னுடைய 4 வயது பெண் குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து கண்ணீர் மல்க ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் சுல்தான்பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்தபோது, அதே பகுதியை சேர்ந்த 35 வயது கூலி தொழிலாளியுடன் காதல் ஏற்பட்டது.
எனது பெற்றோர்...
13 வ யது சி று மியை 400 பே ர் சீ ர ழி த்த கொ டூ ரம்! ஒரு குடும்பமே பலருக்கு வி ருந்தாக்கிய ப யங்கரம்: முழு பின்னணி!!
Tamil News - 0
இந்தியாவின்......
இந்தியாவின் த மிழ கத் தில் 13 வயது சி று மியை 400 பேர் சீ.ர ழி த்துள்ள ச.ம் பவம் பெ ரும் அ திர் ச் சியை ஏ ற்ப டு த்தி யு ள் ளது. த மி ழக த் தின், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் க ணவ னை இ.ழ ந் த பெ ண் ஒ ருவ ர்...
நடிகை எடுத்த அதிரடி முடிவு…
அக்கறை தேசத்தை சேர்ந்த உயரமான நடிகை ஒருவர் பட வாய்ப்பு இல்லாததால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
டோலிவுட், கோலிவுட் என இரு மொழி படங்களிலும் உயரமான நடிகை ஒருவர் பிசியாக நடித்து வந்தாராம்.
ஒரு படத்திற்காக குண்டான அந்த நடிகை மீண்டும் உடல் எடையை குறைக்க முடியாமல் போனது அவரது சினிமா கேரியரில் பின்னடைவாக அமைந்ததாம்.
அதையும் மீறி வந்த ஓரிரு படங்களும் பிளாப் ஆனதால் அந்த...
சிம்பு…
சிம்பு தனது தாயிடம் இருந்து கிடைத்த எதிர்பாராத பரிசால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார் என்ற தகவல் தற்போது புகைப்படத்துடன் வெளியே வந்துள்ளது.
சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவருக்கு ஏற்ற மணமகளை தேடி வருகிறார் என்பதும் விரைவில் சிம்புவுக்கேற்ற பெண்ணைக் கண்டுபிடித்து அவருக்கு திருமணம் செய்து வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிம்புவுக்கு அவரது தாயார் உஷா ராஜேந்தர் ஆச்சரியமான பரிசாக அவருக்கு பிடித்த ஒரு காரை பரிசளித்துள்ளார்.
இந்த எதிர்பாராத...
டாக்டர் வீட்டில் பணியாற்றிய வே லைக்கார இ ள ம்பெண்ணுக்கு நே ர்ந்த கொ டுமை! உ டலில் இருந்த ந கக்கீறல்கள்.. அ ம்பலமான நாடகம்…!
Tamil News - 0
சென்னை........
சென்னையில் ச ம்பள பா க்கி வா ங் க வ ந்த வே லை க்கா ர பெ ண் ணி டம் த வ றாக ந ட ந் து கொ ண் ட ம ருத் து வர் கை து செ ய் ய ப் பட் ட நி லை யில் அ வ ர் ந டத் தி...
மணமேடையில் வாடிய முகத்துடன் மாப்பிள்ளை! சொத்துக்காக மிகவும் வயதான பெண்ணை மணந்தாரா? வைரலான புகைப்படங்கள்!!
Tamil News - 0
நைஜீரியா..........
நைஜீரியாவை சேர்ந்த இளைஞன் தன்னை விட மிகவும் வயதான பெண்ணை மணந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நைஜீரிய இளைஞனான டேவிட் என்பவருக்கும் வெள்ளைக்கார பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணமானது.
இதில் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விடயம் உள்ளது. அதாவது மணமகன் மிக இளம் வயதாக உள்ள நிலையில் மணப்பெண் வயதில் மிக மூத்தவராக உள்ளார்.
மேலும் வறுமையில் வாடும் இந்த இளைஞன் செல்வந்தராக உள்ள அப்பெண்ணை மணந்தது கோடீஸ்வரர் ஆகவே என பலரும் கருத்து கூறியுள்ளனர்.
அதே...
வீல்சேரில் தனியாக பெரிய கடைக்கு வந்த நபர்! பிச்சைக்காரன் என நினைத்து துரத்திய அதிகாரி.. விசாரணையில் தெரிந்த ஆச்சரிய உண்மை!!
Tamil News - 0
சிங்கப்பூரில்.......
சிங்கப்பூரில் வாதத்தால் பாதிக்கப்பட்ட நபர் வீல்சேரில் பெரிய வணிகவளாகத்துக்கு வந்து பொருட்களை வாங்க முயன்ற நிலையில் அவரை சிலர் பிச்சைக்காரர் என நினைத்த பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது.
Wesley Wee என்ற 40 வயது நபர் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர் ஆவார். அவரால் சரியாகவும் பேசமுடியாது. எங்கு சென்றாலும் Wesley வீல்சேரில் தான் செல்வார். அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் பெரிய வணிகவளாகத்துக்கு வீட்டு பொருட்களை வாங்க...
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத நபர்களின் வருகையால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பொருளாதாரத்தில் இருக்கும் சவால்களை சமாளிக்க புதிய வழிகள் பிறக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தின் மூச்சு தொடர்பான பிரச்சினைகள் தொந்தரவு தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிரிகளாக மாறும் வாய்ப்புகள்...
கணவனும் மனைவியும்..
தமிழகத்தில் இளம் தம்பதியினர் தொழிபதிபர்கள் என கூறி செய்து வந்த மோ சடி தற்போது அம்பலமாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், ராதிகா என்ற தம்பதியினர்,
பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை நடத்துவதாக கூறி, தங்களுக்கு வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் வேண்டுமென்று, ஈரோட்டிலுள்ள மூன்று வங்கிகளிள் விண்ணப்பங்களை வழங்கி கடன் பெறறிருந்தனர்.
இதையடுத்து இந்த தம்பதியினர் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை மற்று வட்டி...
















