Tamil News
4776 POSTS
0 COMMENTS
கண் இமைக்கும் நேரத்தில் ஏமாற்றும் சாலையோரக் கடைக்காரர்… இப்படியெல்லாம் கூடவா ஏமாத்துவாங்க? அதிர்ச்சி வீடியோ காட்சி!!
Tamil News - 0
வட இந்தியாவில்.........
சாலையோரங்களில் நாம் அதிக அளவிலான பழக்கடைகளைப் பார்த்திருப்போம். பெரிய, பெரிய கடைகளை விட அவர்களிடம் விலை குறைவு என்பதால் மக்களும் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அப்படியான ஒரு கடையில் நடக்கும் தில்லாலங்கடி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.
குறித்த இந்தக் காட்சி வட இந்தியாவில் நடந்துள்ளது. இதில் சாலையோரம் வாலிபர் ஒருவர் திராட்சைப் பழம் விற்கிறார். அதைப் பாரத்துவிட்டு அதிகமான மக்கள் வாங்க வருகிறார்கள். ஆனால் இந்த...
பாத்திரம் வைத்ததும் தானாகவே பால் கறக்கும் அதிசய மாடு… மில்லியன் பேர் ரசித்த வீடியோ இதோ..!!
Tamil News - 0
அதிசய மாடு….
கால்நடைகளில் தெய்வத்துக்கு சமமாகவும், மகாலட்சுமி வடிவமாகவும் பார்க்கப்படுவது பசு மாடு தான்.
பசு மாட்டைப் பொறுத்தவரை பால் தேவைக்கும், காளை மாடு உழவு தேவைக்காகவும் விவசாயிகள் வளர்க்கின்றனர். இதில் பசு மாட்டை பொறுத்தவரை என்ன தான் நேரத்துக்கு நேரம் உரிய உணவைக் கொடுத்தாலும் காலையிலும், மாலையிலும் நாம் தான் பால் கறக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
மாட்டின் சிறுநீர் புனிதமாகக் கருதப்படுகிறது. புது வீடு பால்...
அட்டகாசம்.....
இன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத் தளங்களில் தான் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.
அதிலும் தற்போது டெண்டிங் ல் இருப்பது டப்ஸ்மேஷ். டப்ஸ்மேஷ் என்பது இளம் தலைமுறை மட்டும் இல்லாமல்
அனைத்து வயதினரையும் அடிமையாக்கி வைக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறது. இதற்கு பெண்கள் உள்பட பலர் அடிமை ஆகி வருகிறார்கள். டப்ஸ்மேஷ் அந்த அளவிற்கு நடிப்பும், காட்சியும் ஒருசேர அமைத்து தருகிறது.
இந்நிலையில்,, அக்கா, தங்கை,...
74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்ற மனைவி..! சில நாட்களிலேயே அவரது கணவருக்கு நேர்ந்த ப ரிதா பம்..! அ திர வைக்கும் தகவல்..!
Tamil News - 0
ஆந்திராவின்..............
ஆந்திராவின் கிழக்கு கோதாவரியை அடுத்த நெலாபார்டிபாடு கிராமத்தில் மங்கம்மா என்பவருக்கு தனது 74 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இவருக்கு கடந்த 1969ம் ஆண்டு ராஜாராவ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
தற்போது அவருக்கு வயது 80. திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் 55 வயதில் ஒரு பெண் கருத்தரித்த விஷயத்தை கேள்விபிட்ட 74 வயதான மங்கம்மா அதற்கான முயற்சியில் மேற்கொண்டார்.
இந்நிலையில் மங்கம்மாவுக்கு...
இன்றைய ராசிபலன்.............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யாரிடமும் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். தேவையற்ற வாக்கு வாதங்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமையும். தொழில் ரீதியான முன்னேற்றம் ஒரளவுக்கு சுமாராக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில்முறை போட்டி பொறாமைகள் குறையும்....
வைத்தியருக்கு படித்துவிட்டு பிச்சையெடுத்துக் கொண்டிருந்த திருநங்கை : கண்கலங்க வைக்கும் காரணம்!!
Tamil News - 0
திருநங்கை.....
தமிழகத்தில் டாக்டருக்கு படித்திருந்த திருநங்கை ஒருவர் பிச்சையெடுத்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. மதுரை மாவட்டம் திலகர் திடல் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பொலிசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே சுற்றித்திரிந்த திருநங்கையை பொலிசார் ச ந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் தான் எம்.பி.பி.எஸ் படித்திருப்பதாக கூறியிருக்கிறார்.
இதை நம்பாத பொலிசார் திருநங்கையை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் ஆய்வாளர் கவிதா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவர்...
பவித்ரா..
தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் திருமணமான ஒரு வருடத்தில் உ யிரிழந்த நிலையில், இது தி ட்டமி ட்ட கொ.லை எ ன்று பெற்றோர் ப ர ப ர ப் பு பு கா ர் கொ டுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா தாமோதரஹள்ளி ஊராட்சி, சாதி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி, வெண்ணிலா – முருகேசன்.
இவர்களின் மூத்த மகளான பவித்ரா(22)-வுக்கும் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே...
மோகனப்பிரியா..
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு வரை படித்த மாணவனுக்காக, இளம் பெண் ஒருவர் தன்னுடைய பெற்றோர் மற்றும் படிப்பை உதறிவிட்டு வீட்டை வீட்டு ஓடிய சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் பொறியியல் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் மோகனப்பிரியா. சமூகவலைத்தளங்களில் எப்போதும் மூழ்கிடக்கும் இவருக்கு, பெங்களூரைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க சுந்தர் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
சமூகவலைத்தளத்தில் துவங்கிய இவர்களின் நட்பு, நாளைடைவில் காதலாக மாறியது....
100 வயதை பூர்த்தி செய்த ரயில்வே முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரயில்வே நிர்வாகம்…!!
Tamil News - 0
மராட்டிய மாநிலத்தின்............
மராட்டிய மாநிலத்தின் புசாவல் பகுதியை சேர்ந்தவர் கேசவ் நார்கர் பாபத். மத்திய ரயில்வே இந்திய பென்னின்சுலா ரயில்வேயாக இருந்த போது கடந்த 1951ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.ரயில்வே கார்டாக வேலை ஆரம்பித்த அவர் கடந்த 1978ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
நிலையில் கடந்த 21ம் திகதி அவருக்கு 100வயதை பூர்த்தி செய்தார்.வயதில் சத்தம் அடித்த மூத்த ஊழியரை ரயில்வே நிர்வாகம் கௌரவிக்க விரும்பியது.அதனை தொடர்ந்து அவரின் ஓய்வு ஊதியத்தை...
31 கிலோ எடையுடன் செல்போன் கரண்ட் இல்லாமல் வாழும் அதிசய நபர்; பின்னால் உள்ள பகீர் காரணம்!!
Tamil News - 0
அதிசய நபர்.......
செல்போன் மற்றும் கரண்ட் இல்லாமலேயே நபர் ஒருவர் வாழ்ந்து வரும் தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய வாழ்க்கை முறையில் அனைவரிடமும் செல்போன் என்பது மிகப்பெரிய ஒரு அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது.
எது இல்லாமல் வேண்டுமானலும் இருப்பார்கள் ஆனால் செல்போன் இல்லாமல் உயிர்வாழவே முடியாது என பலரும் அந்த சூழ்நிலைக்கே தள்ளப்பட்டுள்ளார்கள். செல்போனால் நமக்கு பலவகைகளில் உதவியாக இருந்தாலும் அதன் மூலம் பல விளைவுகளும் ஏற்படத்தான் செய்கிறது.
அப்படி ஒரு விளைவினால்...
















