Saturday, February 14, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கோவை......... கோவையில் உள்ள காந்திபுரம் பகுதியில் பவிழம் ஜூவல்லரி கடையில் நேற்று கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த சுதீஷ்-ஷானி தம்பதியினர் நகை வாங்க வந்துள்ளனர். இவர்கள் நீ ண்ட நே ரமாக க டையில் பல நகைகளை பார்த்த அவர்கள் நகை ஏதும் வாங்காமல், நாளை வாங்கிக்கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். இதனால் ச ந் தே கம் அடைந்த ஊழியர்கள் நகைகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது 4 சவரன் நகை...
வலிமை........... கொரானா லாக்டவுனால் பல படங்களின் படப்பிடிப்பு, இசை வெளியீட்டுவிழா, ரிலீன்ஸ் போன்றவற்றை தள்ளிப்போட்டு வருகிறது சினிமாத்துறை. அதில் பல படங்கள் பல இழப்புகளை சந்தித்து வரும் சூழலுக்கு தள்ளப்பட்டது. தற்போது லாக்டவுன் முடிந்து தியேட்டர்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் திறக்கபட்டது. இதையடுத்து சில படங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு விஜய், அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் கஷ்டத்தினை கொடுத்தாலும் விஜய் மாஸ்டர் படத்தின் டீசரை வெளியிட்டு இன்ப அதிர்ச்சியை அளித்து சாதனை...
திலீப்........... மீன்பிடித்துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி ,மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாத காரணத்தினால் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக கூறியதுடன் பச்சையாக மீனை உண்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மீன்களில் கொரோனா வைரஸ் இல்லை என்று கூறிய அவர் அதனை உறுதிப்படுத்தும்வகையில் செய்தியாளர்களின் முன்னிலையில் மீனை பச்சையாக சாப்பிட்டுக் காட்டினார். இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில்...
பெண் விமானிகள்.. இலங்கை விமானப்படையில் முதல் தடவையாக இரண்டு பெண்கள் விமானி பயிற்சிகளை பூர்த்தி செய்து விமானிகளாக படையில் இணைந்து கொண்டுள்ளனர். இந்த இரண்டு பெண் விமானிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏ.டி.பி.எல் குணரட்ன மற்றும் ஆர்.ரீ. வீரவர்தன ஆகிய பெண்களே இவ்வாறு இலங்கை விமானப்படையில் முதல் பெண் விமானிகளாக தெரிவாகியுள்ளனர். குறித்த இரண்டு...
ரஜினிகாந்த்…. தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்கவைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ABC என எல்லா சென்டர்களையும் அடித்து நொறுக்கி விட்டார். இவர் 45 வருடங்களாக தமிழ் சினிமாவில் தான் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்றும், பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் ரஜினி நிரூபித்துகொண்டே இருக்கிறார், இனிமேலும் அந்த நிலைமை மாறப்போவதில்லை.ரசிகர்களை தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் இன்று கட்டிவைத்துள்ளார். என்னிக்கு நம்ம ரஜினியின் படம் ரீலீஸ் ஆகுதோ, அன்னிக்கு தான் ரசிகர்களுக்கு...
பொலிஸ் அதிகாரி............ தூத்துக்குடியில் கனமழையிலும் தனது பணியை செய்யும் போக்குவரத்து காவலர் முத்துராஜாவின் வீடியோ வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது, இந்த நிலையில் அடை மழையிலும் போக்குவரத்து காவலர் முத்துராஜா அயராது உழைக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தூத்துக்குடியில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர் முத்துராஜா, கனமழையில்...
லொஸ்லியா............ பிக்பாஸில் பங்கு கொண்ட லொஸ்லியாவின் தந்தை நேற்று முன்தினம் மாரடைப்பால் ம ரணம் அடைந்திருந்தார். இந்நிலையில் கடைசியாக லொஸ்லியா தனது தந்தை பற்றி பேசிய வீடியோ ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறும்போது "நான் வருடாவருடம் என் தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் செல்வேன். அவர் அதை சாதாரணமாக தான் எடுத்து கொள்கிறார் என்று நினைத்தேன். கடந்த வருடம் பிக்பாஸ் முடிந்த பின்பு ஒருமுறை அவருக்கு...
தமிழகத்தில்................... த மிழகத்தில் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறொரு பெ ண் ணை தி ரு மண ம் செ ய்ய நினைத்த இ ளைஞ னை  42 வயது பெ ண் ச ர மாரி ய க த் தி யா ல் வெ ட் டி ய ச ம் ப வ ம்  பெ ரு ம் அ தி ர்ச் சி யை...
பொலிஸ் அதிகாரியின் மகள்.. கொழும்பு தாமரை தடாகத்திற்கு எதிரில் உள்ள பிரபல வாகன விற்பனை நிலையத்தின் மீது ஆடம்பர வாகனமொன்று மோதியுள்ளது. இதனால், வாகன விற்பனை நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான இந்த வாகனத்தை ஓட்டிச் சென்றவர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகள் என தெரியவந்துள்ளது. இந்த யுவதிக்கு வாகனம் ஓட்டுவதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் கூட இல்லை என தெரியவந்துள்ளது.விபத்து ஏற்பட்ட...
இன்றைய ராசிபலன்................... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்கள் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் பணிச்சுமையை கூட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் மந்தநிலை காணப்படாது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். கிரக...