Saturday, February 14, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
உயிந்தன் சாதுரியா.. ஊஞ்சல் கயிறு கழுத்தில் சி க்கி இறுகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சி றுமி உ யிரிழந்துள்ளார். குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உ யிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோயில் வீதி, யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்த உயிந்தன் சாதுரியா என்ற ஏழு வயதான யாழ். பொஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சிறுமியே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.   கடந்த மூன்றாம் திகதி...
சூரறை போற்று… ஒரு தனி ஆள் உருவாக்கும் / உருவாக்கிய சாம்ராஜ்யமே சூரரைப் போற்று படத்தின் கதை. 19 வயதில் ஒடும் ரயிலை மறிக்க கல்லை விட்டெறியும் சிறுவன் எப்படி Deccan Air என்னும் விமான நிறுவனத்தை நிறுவி 1 ரூபாயில் 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடும் நபரையும், கையேந்தி பவனில் கூட கடன் சொல்லும் நபரையும் பக்கத்து பக்கத்து சீட்டில் சரி சமமாக உட்க்கார வைத்து விமானத்தில் பறக்க...
முகநூலில்.. தங்களது படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் ட்ரெண்டிங் ஆகி வரும் #5differentlookchalenge என்ற சவால் மூலம் பிரசுரிக்கப்படும் படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பினர் இந்த படங்களை தவறாக பயன்படுத்தக்கூடிய சாத்தியங்கள் உண்டு என இலங்கை தகவல் தொழில்நுட்ப ஒன்றியம் (ITSSL) தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்த சவாலை ஏற்றுக்கொண்ட சிலர் தங்களது படங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர். முகநூல்...
இந்தியா...... இந்தியாவில் அ ண்ணியை கொ_லை செய்த கொழுந்தன் பொலிசில் ச ரண டை ந்த நிலையில் ப_ரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். டெல்லியை சேர்ந்தவர் ரோகித். இவரின் மூத்த சகோதரர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் த ற் கொ_லை செய்து கொண்டார். இதையடுத்து தனது அண்ணி மற்றும் தாயாருடன் ரோகித் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது அ ண்ணியை க_ழு த் தை நெ ரித் து ரோகித்...
தூத்துக்குடி...... தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ம_னுத்தா க் கல் செய்த விவகாரம் அனைவரையும் வியப்பில் ஆ_ழ்த்தியுள்ளது. அந்த மனுவில், ” நான் +2 படிக்கும்போது டார்வின் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் என்னை ஒருதலையாக காத லித்தார். +2 முடித்து நான் கோவையில் உள்ள ஒரு த னியார் க ல்லூரியில் பி.டெக் படிப்பதற்காக சேர்ந்தேன். தற்போது டார்வின் தன்னுடன் சேர்ந்த வாழுமாறு...
திரையரங்கு......... தீபாவளிக்கு அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரையரங்குகள் 7 மாதங்களுக்கு பிற 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்றைய முன்தினம் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டன. புதிய திரைப்படங்கள் வெளியாகததால் ஏற்கனவே வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்டன. ஆனால் கொரோனா அச்சுறுத்தலாலும், பழைய திரைப்படங்கள் வெளியீட்டாலும்...
கவுசல்யா... அண்ணியுடன் கணவன் ஒன்றாக இருப்பதை பார்த்துவிட்டு, பு_ழுவா ய் து_டி_த்துபோ ய்விட் டார் புதுமணப்பெண் கவுசல்யா.. வெறும் 19 வயசுதான்.. இறுதியில் அ_நியாயமாக கவுசல்யாவின் உ_யிர் போய்விட்டது! சிவகங்கை மாவட்டம் நன்னியாவூரைச் சேர்ந்தவர்தான் கவுசல்யா.. 19 வயது பெண்.. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாகவயல் என்ற கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜுக்கு கவுசல்யாவை அவரது வீட்டில் க ல்யா ணம் செய்து தந்தனர். பாக்யராஜுக்கோ வயசு 32 ஆகிறது.. கடந்த ஜூலை...
புதிய ட்ரோன்...... இலங்கை இராணுவம் புதிய ட்ரோன் படையணியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிப்பதற்காக இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலில் இருந்து, குறித்த பகுதிகள் விடுவிக்கப்படும் வரை ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி அங்குள்ளவர்களை கண்காணிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை...
தாய்லாந்தில்.......... தாய்லாந்தில் செயல்பட்டு வரும் காபிக் கடை ஒன்று கடந்த 114 ஆண்டுகளாக ஒரே சுவையில் காபி வழங்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தானி மாகாணத்தில் உள்ள பதூம் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது டியா யங்லி என்ற காபிக் கடை. 114 ஆண்டுகளாக 3 தலைமுறைகளைத் தாண்டி செயல்பட்டு வருகின்றது. இந்தக் காபிக் கடையின் தற்போதைய உரிமையாளர் அனான்சாய், தொடங்கிய நாள் முதல் காபிக் கொட்டையை வறுத்து அரைத்து வாடிக்கையாளர்களுக்கு காபி...
சுந்தர்பிச்சை......... கூகுள் நிறுவனத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர்பிச்சை. கூகுளின் சி.இ.ஓ என்ற வகையில் அவர் படித்தது, வளர்ந்தது, வேலை பார்த்தது என அவருடடைய தொழில் முறை வாழ்க்கையைப் பற்றி தெரிந்திருப்பீர்கள் ஆனால் சுந்தர் பிச்சையின் காதல் மனைவி அஞ்சலி பிச்சையைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை பார்க்கலாம். அஞ்சலி பிச்சை ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற இடத்தில் பிறந்தார். பெற்றோர் ஓலராம் ஹர்யானி அம்மா மாதுரி ஷர்மா....