Sunday, February 15, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அமெரிக்காவில்.... ஒரு தொற்றுநோயின் நிழலில் ஐக்கிய அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை அறிய முழு உலகமுமே காத்திருந்த நிலையில்,நேற்றையதினம் 100,000 ற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில் கண்டறியபப்பட்டுள்ளனர். கண்ணாடி மற்றும் முக கவசங்கள் அணிந்து சுகாதார நடைமுறைகளுடன் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்த போதும் புதிய பல கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில் இனம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவைப்படுகிறது. கொவிட் 19 தடுப்பூசியின்...
பீகார்................ பீகார் மாநிலம் கங்கை ஆற்றில் 100 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், காணாமல் போன பலரை தேடும் பணி நடந்து வருகிறது. பாகல்பூர் மாவட்டத்தில் நாவ்காச்சியா பகுதியில் உள்ள கங்கை நதியில் 100 பேருடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மிதந்து வருகின்றனர். இதில், சிலர் மீட்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் காணாமல் போய்விட்டனர். அவர்களை தேடும்...
வேல்முருகன்............ பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ரம்யா பாண்டியன் ஒரு பச்சோந்தி என்று பாடகர் வேல்முருகன் கு ற் றம்சா ட்டியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய வேல் முருகன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பிக்பாஸ் வீட்டில் பச்சோந்தி யார் என்ற அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பட்டென ரம்யா பாண்டியன்தான் என்று கூறியுள்ளார். ரம்யா பாண்டியன் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் சார் பின்பு நல்ல பெயர் எடுக்க வேண்டும்...
அகோரி............ தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள மொட்டனூத்து என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு அசோக் என்ற மகன் உள்ளார்.இவர் சிறு வயதிலேயே ஊரை விட்டு ஓடிச் சென்றதாகத் தெரிகிறது. இந்நிலையில் அப்போது காசிக்குச் சென்ற அசோக் அங்கு சிவனடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாகவும் கூறுகிறார்கள். நீண்டநாட்கள் கழித்து தன் சொந்த ஊருக்கு வந்துள்ள அசோக்,ஒரு தோட்டத்தில் குழி தோண்டி, அதனுள் சிவன் படம்...
தி.நகர்....... தி.நகர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையரின் மீசையை துப்பாக வைத்து அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தி. நகர் மூசா தெருவில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் கடந்த மாதம் சுமார் ரூ 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மேற்கொண்ட விசாரணையில்...
அமெரிக்கா......... அமெரிக்காவில் மளிகை கடை வைத்திருக்கும் இந்தியர் மூன்று பேரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவின் Chanchalguda-வை சேர்ந்தவர் முகமது ஹாரிப் மொய்தீன் (37). இவர் அமெரிக்காவின் Georgiaவில் வசித்து வந்தார். மளிகை கடை நடத்தி வந்த முகமது சில தினங்களுக்கு முன்னர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். தொழில் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த கொலை...
தமிழகத்தில்........ தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூரை சேர்ந்தவர் சுசிதா கிருபாலினி (25). இவர் அரசு ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் சந்தோஷ்குமார் (28) என்பவருக்கும் கடந்த 30.8.2020 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் ஒரு கார், 45½ பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை சந்தோஷ்குமாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக...
ராணுவ மேஜர்...... காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை எனும் சொற்றொடர் இந்தியாவின் பன்முகத்தன்மையை விவரிக்கும் ஒரு மேற்கோள். அந்த பன்முகத்தன்மை பெரும்பாலும் வேறுபட்ட புவியியல் சூழ்நிலைகளில் வாழும் மக்களின் பிணைப்புக்கு மிகவும் சிரமமானது. ஆனால் அது எப்போதும் சிரமமாகவே இருப்பதில்லை என்பதை மேஜர் கமலேஷ் மணியுடன் காஷ்மீரியான காவர் மிர் எனும் சிறுவன் கொண்டுள்ள பிணைப்பின் மூலம் உணர முடியும். திருப்பத்தூரைச் சேர்ந்த மேஜர் கமலேஷ் மணி, வடக்கு காஷ்மீரின் ஹண்ட்வாரா நகரில் பணியமர்த்தப்பட்டார்....
டெல்லி........... டெல்லியின் ரோகிணி மாவட்டத்தில் மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக மருத்துவமனையின் பாதுகாப்புக் காவலர் உட்பட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று, பாதுகாப்புக் காவலர் நோயாளியின் உதவியாளர்களை காத்திருப்பு அறையில் சோதனை செய்தபோது, ​​ஒரு நோயாளி பெண் தன்னுடன் உறவினர் யாரும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். கன்வார்பால் எனும் அந்த காவலர் இதை சாதகமாகப் பயன்படுத்தி, பரிசோதிக்க வேண்டும் என போலிக்காரணம் கூறி பெண்ணை மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட...
நாடு கடத்தல்...... பாஜகவின் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அசாம் அரசு கடந்த திங்களன்று 33 ஆண்கள் மற்றும் 9 பெண்கள்  என மொத்தமாக சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்து வந்த 42 வங்கதேசத்தவர்களை கண்டறிந்து நாடு கடத்தியுள்ளது. இந்த 42 பேரும் அசாமின் சுதர்கண்டி எனும் இந்திய-வங்கதேச சர்வதேச எல்லையில் வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பராக் பள்ளத்தாக்கின் கரிம்கஞ்ச் மாவட்ட போலீசார் தெரிவித்தனர். குவஹாத்தி, கரிம்கஞ்ச், சிவசாகர், கச்சார், தெற்கு சல்மாரா, சோனித்பூர், கர்பி அங்லாங் மற்றும்...