Sunday, February 15, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இந்தியா........ இந்தியாவில் க ணவன் கொலை செய்யப்பட்ட 1 மாதத்தில் அவர் மனைவியை குடும்பத்தாரே விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்தவர் மண்ணி குமார். இவர் மனைவி லலிதா தேவி(29). குமார் ஒரு மாதத்துக்கு முன்னர் மர்ம நபர்களால் கொலை செ ய்யப்பட்டார். இதையடுத்து அவர் பெயரில் உ ள்ள காப்பீ ட்டு தொ கை ரூ 15 லட் சம் லலிதாவுக்கு கொடுக்கப்பட இருந்தது. இந்த...
இன்றைய ராசிபலன்................ மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் சற்று எச்சரிக்கை தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதில் நன்றாக யோசிக்க வேண்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்ப்பது நல்லது. அது போல் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியான முன்னேற்றம் மந்தநிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கி...
சேலம் .......... ரயில்வே மேம்பாலத்திலிருந்து கீழே குதித்த திருடன் மின்சாரம் கம்பி மீது விழுந்து கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பொன்னம்மாபேட்டை திப்பு நகர் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது கூலி வேலை செய்து வருகின்றார். இவரின் இரண்டாவது மகன் முகமது உசேன் (வயது 16) வேலை எதுவும் சொல்லாமல் ஊர் சுற்றி திறந்து வந்துள்ளார். பெற்றோர் பேச்சு கேட்காத மகனால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால்...
மதுரை ....... 20வது முறையாக யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிதியாக ஆட்சியரிடம் யாசகர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த  பூல்பாண்டியன் இவருக்கு இரு மகன்கள் , ஒரு மகள் என 3பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த நிலையில் மனைவி இறந்தபின்பு பொதுசேவையில் அதிக ஆர்வம்கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம்...
மதியம் தூங்குவதால்.......... மதியம் தூங்குவதால் உடல் எடை குறையும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மதியம் சிறிது நேரம் தூங்கும் பழக்கம் தற்போது பலரிடமும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மதியம் தூங்குவதால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற பயமும் பலருக்கு உள்ளது. ஆனால் உண்மையில் மதியம் தூங்குவதால் உடல் எடை அதிகரிக்காது மாறாக குறையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அத்துடன் இதனால் உடலுக்கு நன்மையே எனவும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக Archives of Internal...
அமெரிக்காவில்........ அமெரிக்காவில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞனுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Riegelwood-ஐ சேர்ந்தவர் Dominique T. Banks (21). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகாரின் பேரில் Dominique T. Banks-ஐ பொலிசார் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்...
ஆஸ்திரிய.......... ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவிலுள்ள தேவலயம் ஒன்றில் தாக்குதல் நடத்தி நான்கு பேர் பலியாக காரணமாக இருந்த நபரின் புகைப்படம் முதன்முறையாக வெளியாகியுள்ளது. Kujtim Fejzulai (20) என்ற அந்த நபர், காலை 8 மணிக்கு தேவாலயத்தில் தனது தாக்குதலைத் துவக்கியுள்ளான். ஒரு தானியங்கித் துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு பட்டாக்கத்தியுடன் வெறியாட்டத்தில் இறங்கிய அவன், கண்ணில் பட்ட அனைவரையும் தாக்கியவாறே சாலையில் நடந்துள்ளான். அவன் தாக்கியதில், முதியவர் ஒருவர், பெண்மணி...
கொரோனா........ கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், என்றும் இல்லாத அளவிற்கு பிரித்தானியா கடனில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பினால் இந்த ஆண்டு மேலும் 30 லட்சம் பேர் பிரித்தானியாவில் வேலை இழப்பார்கள் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானதும், குளிர்காலத்தில் நிலைமை...
முட்டை வியாபாரி.. நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேல் மாகாணத்தில் முழுமையான தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பில் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி மோட்டார் சைக்கிளில் முட்டை விற்பனை செய்யும் வியாபாரி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது முட்டைக்காக பயனாளர்களிடம் பணம் பெற்றுக் கொள்ளும் போது ஒன்றரை...
ரிபப்ளிக்.............. பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் தொலைகாட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மும்பை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு 53 வயதான நபதை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர். இன்று காலை அரனாப் வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை போலிசார் அவரை கைது செய்து விசாரணைக்காக ரெய்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அரனாப் கோஸ்வாமி அதிரடியாக கைது செய்யப்பட்டதற்கு தகவல்...