Sunday, February 15, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தின்............ தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு புதுக்குடி மற்றும் வடக்கு புதுக்குடி அருகே கடல் பகுதியில் மிதந்து வந்த மர்ம மூட்டைகளை அங்குள்ள மீனவ மக்கள் கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரை பகுதியான புதுக்குடி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகன், தனக்கு சொந்தமான பைபர் படகில் மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது கடலின் மேல்பகுதியில் சணல் சாக்கு மூட்டை மிதந்து வந்துள்ளது. அதைக்கண்ட பாலமுருகன் மற்றும் உடன் இருந்த...
விஜய் ராஸ்....... பிரபல நடிகரும், இயக்குனருமான விஜய் ராஸ் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழில் சிவ கார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ படத்தில் வில்லனாக நடித்தவர் 57 வயதான விஜய் ராஸ். அவர் மத்திய பிரதேசத்தில் ‘Sherni’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது சக நடிகையை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் மகராஷ்டிராவின் கோண்டியா நகரில் உள்ள ஹோட்டலில் வைத்து நேற்று நடிகர் விஜய் ராஸை பொலிசார் கைது செய்துள்ளனர். Actor Vijay...
இந்தியாவில்...... இந்தியாவில் வேறு பெண்ணுடன் கணவர் இருக்கும் வீடியோவை பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார். சிக்கமகளூருவை சேர்ந்த ரஞ்சிதா (23) என்ற பெண்ணுக்கும் அருண்குமார் (30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் ஒரு குழந்தை உள்ளது. திருமணத்திற்கு முன்பே அருண்குமாருக்கும், அகரேஹள்ளியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்து வந்த நிலையில் திருமணத்துக்கு பின்னரும் இருவரும் அடிக்கடி சந்தித்து நெருக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெண்ணுடன்...
குமாரி.. தமிழகத்தில் காதலனுட்ன பழக கூடாது என்று திருமணம் பெண்ணுக்கு பெற்றோர் அறிவுரை வழங்கிய நிலையில், அதை ஏற்க முடியாமல் அப்பெண் த ற் கொ லை செ ய் து கொ ண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா. கூலித் தொழிலாளியான இவருக்கு குமாரி என்ற 27 வயதில் மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு...
இலங்கையர்கள்.. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வரும் நிலைமையில், அந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியின் மிலான் நகரில் வசித்து வந்த ஒருவரும், இங்கிலாந்தின் லண்டனில் வசித்து வந்த இரண்டு பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். மிலான் நகரில் உயிரிழந்த நபர் குருணாகல்...
கோவை.... காதலியின் நிர்வான புகைப்படங்களை அவரது தந்தைக்கு அனுப்பிய கோவையை சேர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வர்னா (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் தேவேஷ்வர். இவர்கள் இருவரும் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் சூழலில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே, மாணவியை கண்டித்ததோடு, இனிமேல் தேவேஷ்வரிடம் பேச்சுவார்த்தையே வைத்துக் கொள்ளக்கூடாது...
தூத்துக்குடி........... தூத்துக்குடி அருகே வயலில் ஆடு மேய்ந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட தென் திருப்பேரை கோட்டூர் பகுதியில், வயலில் ஆடு மேய்ந்ததால், பாஜக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இராமையாதாஸ் என்பவருக்கும், இசக்கி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட பாஜக வர்த்தக அணி செயலாளர் இராமையாதாஸ் டீக்கடை அருகே வெட்டிப்...
மாத்தறை........... உயன்வத்தை – தர்மரத்ன மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 67 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 31 ஆம் திகதி முதல் குறித்த பெண்ணின் நடமாட்டம் இல்லாத நிலையில் அயலவர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய அவரின் வீட்டை சோதனைக்குட்படுத்திய போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது...
இலங்கையில்............. இலங்கையில் முதன்முறையாக ஆன்டிவைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை, பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முகக்கவசத்தில் மூன்று வடிப்பான்களைக் கொண்டுள்ளது.
ப்ரோமோ....... பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பிக் பாஸின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் பாலாஜி சனமிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். முக்கியமாக அவரை பார்த்து "இந்த வாரம் நீ வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும். உன்னை எப்படி விட்டார்கள்" என்று அவர் கேட்டது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இருவருக்கும் சண்டை முற்றி நேற்றைய தினம் வாக்குவாதம் பெரிதாகியது. அதேபோல் சனம் விளையாட்டாக எட்டி உதைத்தது பாலாஜிக்கு பிடிக்கவில்லை. இன்று வெளியாக இருக்கும்...