Tamil News
4776 POSTS
0 COMMENTS
இலங்கையில் உயிருடன் கரையொதுங்கும் திமிங்கிலங்கள்; இயற்கையின் எச்சரிக்கையா? மக்கள் மத்தியில் அச்சம்!!
Tamil News - 0
திமிங்கிலங்கள்..............
கொழும்பை அண்மித்த பாணந்துறை கடற்கரைப் பகுதியில் திரளான திமிங்கிலங்கள் கரையொதுங்கியிருப்பதால் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ள நிலையில் அவற்றை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை பொலிஸார், இலங்கை கடலோர காவல்படையினரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.
கரையொதுங்கிய திமிங்கிலங்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 25 அடி நீளமுடையவை எனவும் குறிப்பிடப்படுள்ளது. இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட...
சரிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 3 நாளுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை!!
Tamil News - 0
துருக்கியில்.......
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பாதிப்புகளுக்கு துருக்கி நாட்டில் 3.77 லட்சம் பேர் ஆளாகி உள்ளனர். இது தவிர்த்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
இதற்கிடையே, துருக்கியின் மேற்கில் உள்ள ஈஜியன் கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம்...
வெள்ளைக்காரர்............
வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் தாய் மொழியை மறந்து தம் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தை மட்டுமே இக்காலத்தில் கற்றுக்கொடுக்கின்றனர்.
ஏனெனில் தமிழ் மொழியில் உரையாடுவது அவர்களுக்கு கௌரவகுறைவாக அனேகம் பேர் கருதுகின்றனர். பலர் என் பிள்ளைக்கு தமிழ் தெரியாது என பெருமையாக சொல்வதைகூட நாம் கண்டிருக்கின்றோம்.
ஆனால், ஆங்கிலேய இனத்தவர் இனம் கடந்து, மதம் கடந்து, மொழி கடந்து நம் செம்மொழியான தமிழ் மொழியில் தம் மழலைக்கு விஜயதசமி நன்நாளில் அரிச்சுவடி கற்றுக்கொடுக்கும் காணொளி...
வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்த கண்டக்டர்; விசாரணையில் பேரதிர்ச்சி!!
Tamil News - 0
ரகசியமாக வீடியோ........
வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணை துஷ்பிரோயகம் செய்து வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பஸ் கண்டக்டர் ஒருவர் பட்டம்படித்த இளம் பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக நிறைய இளம்பெண்கள் வாழ்க்கையில் விளையாடி உள்ளார்.
அப்படி, முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு இளம்பெண்ணுக்கு அதிக சம்பளத்தில் ஒரு வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு பதிலாக படுக்கையை பகிர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதற்கு அந்த பெண்ணும்...
மகாராஷ்டிரா.........
மகாராஷ்டிராவில் கட்டிட திறப்பு விழாவுக்கு சென்ற போது, காரின் டயர் வெடித்து சிதறிய விபத்தில் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டம் அமல்நேரில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலைய கட்டிட திறப்புவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கலந்துகொண்டு போலீஸ் நிலைய கட்டிடத்தை திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மந்திரியும், பாஜக-வில் இருந்து விலகி சமீபத்தில் தேசியவாத காங்கிரசில்...
தமிழகத்தில்..........
தமிழகத்தில் பாலியல் பெண் தொழிலாளி ஒருவர், இளைஞருடன் தனிமையில் இருந்த பின் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மணடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு பழனிச்சாமி என்ற 30 வயதில் மகன் உள்ளார். பழனிச்சாமி, மாமந்தூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 28-ஆம் திகதி தியாகதுருகம் அருகிலுள்ள பிரிதிவிமங்கலம் கிராம ஏரிக்கரை பகுதியில் பழனிச்சாமி...
திருமணம் முடிந்தவுடனே காஜல் அகர்வால் கணவருக்கு கொடுத்த அதிர்ச்சி.. ஆறுதல் கூறும் நெட்டிசன்கள்!!
Tamil News - 0
காஜல் அகர்வால்.........
தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால்.
இவர், உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி அவருடைய காதலர் கௌதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த கையோடு திரையுலக பிரபலங்கள் ஹனிமூன் செல்வது என்பது வழக்கமான ஒன்று. ஆனால் நம்ம காஜல் அகர்வால் வித்தியாசமான முடிவை...
எல்லாமே பொய் : தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண் விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!
Tamil News - 0
பிரியதர்ஷினி..
தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த்துக்கும், பிரியதர்ஷினிக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மணமக்கள் மணக்கோலத்தில் மேடையில் வீற்றிருந்தனர். படுகர் இன மரபுப்படி, மணமேடையில் மணப்பெண் 3 முறை சம்மதம் தெரிவித்த பின்பே தாலிகட்ட வேண்டும்.
அதன்படி சம்மதம் கேட்டபோது மௌனம் காத்த பிரியதர்ஷினி, மூன்றாவது முறை கேட்கையில் சம்மதமில்லை என்று கூறி,...
தமிழகத்தில்..
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவ ட்டத்தில் இ ரு ம கள்களைக் கொ ன் று தா யா ர் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியு ள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் 31 வயதான ரஞ்சித் குமார். மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்த இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த...
இன்றைய ராசிபலன்........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் எதிர்பாராத வரவுகள் சுப நிகழ்வுகள் என்று குதூகலத்துடன் காணப்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி தரும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் நன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும்.
ரிஷபம்
i
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணி சுமை காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள். தேவையற்ற அவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை...
















