Monday, February 16, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இந்தியா......... இந்தியாவில் முதலாம் ஆண்டு திருமண நாளை கணவருடன் சேர்ந்து கொண்டாட சென்ற இளம்பெண் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் சுதீஷ். இவருக்கும் அஞ்சு தேவ் (26) என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் முதலாம் ஆண்டு திருமண நாள் வந்தது. அஞ்சு சில மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் திருமண நாளை...
தமிழகத்தில்........ தமிழகத்தில் சிறுமியை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த 9-ஆம் வகுப்பு மாணவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் அருகே வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு பயிலும் 2 சிறுவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகளை தங்கள் வீட்டிற்கு விளையாட வரும்படி கடந்த 26-ஆம் திகதி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இவ்விரு சிறுமிகளையும் அவர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமிகள் இருவரும் தங்களின் பெற்றோர்களிடம்...
இந்தியா........... இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நள்ளிரவில் மொத்தமாக மண்ணில் புதையவிருந்த 75 பேர்களை இளைஞர் ஒருவர் தனியாக காப்பாற்றிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் டோம்பிவ்லி பகுதியிலேயே இரண்டு மாடி குடியிருப்பில் வசித்து வந்த 75 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். வியாழக்கிழமை அதிகாலையில் இச்சம்பவம் டோம்பிவ்லி பகுதியில் நடந்துள்ளது. 18 வயதேயான குணால் மோஹித் பொதுவாக நள்ளிரவு கடந்து அதிகாலை வரை இணையத்தில் வெளியிடப்படும் நாடகங்களை கண்டு களித்து வருவதை...
இந்தியா.... இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நடுரோட்டில் சிறுமி தொண்டை அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் கஜுவாக்கா பகுதியில் உள்ள சுந்தரயா காலனி, சாய்பாபா கோயில் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட 17 வயது சிறுமி வரலட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சாலையில் வரலட்சுமி சென்றுக்கொண்டிருந்த போது வழிமறித்த சுனில் என்ற நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடும் வாக்குவாதத்தின் பின்னர் கோபமடைந்த சுனில், கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதத்தால் வரலட்சுமியின்...
தமிழகத்தில்.... தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள குளிர்பிரதேசமான கொடைக்கானலை சேர்ந்தவர் கோபால். அவருடைய மகள் ஷோபனா (21). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் 30ம் திகதி திருமணம் நடந்தது. அஜித்குமார் கொடைக்கானலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அதனால் தன்னுடைய மனைவியுடன் அப்சர்வேட்டரி செல்லபுரம் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு...
ஜாய்ஸ் பிரியா.. தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், மனமுறைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியை சேர்ந்த தம்பதி பன்னீர்-மரியா. இவர்களுக்கு ஜாய்ஸ் பிரியா என்ற மகள் இருந்தார்.   ஜாய்பிரியா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டரில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வந்தார். இவரும் பெரியவரிகம் பகுதியை சேர்ந்த பரத் என்ற இளைஞரும்...
நடிகர் சிம்பு… 3 வருடங்களுக்கு முன், தனது படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், மக்கள் இவரை சமூக வலைதளங்களில் இவரை திட்ட ஆரம்பிக்க, உடனே இவர் Negativity ஜாஸ்தியாக இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் இருந்து விலகினார் சிம்பு. அதன் பிறகு சிம்பு உடல் எடை கூடி சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட கிண்டல் கேலிக்கு ஆளானார். அவரை மீண்டும் ஒல்லியாக பார்க்க ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். ஆனால் அது குறித்து எந்த முயற்சியும்...
பிக் பாஸ் சீசன் 4… பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், தினந்தோறும் அனிதா சம்பத், மற்றும் அப்படி இல்லை என்றால் சுரேஷ் சக்கரவர்த்தியோடு யாருக்காவது சண்டை வந்து விடுகிறது. இதற்கு முன், அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் வந்த மனஸ்தாபமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரேகா வெளியேறினார். அடுத்த வாரம் ஆஜீத் ஜஸ்டு மிஸ்ஸில் எஸ்கேப் ஆனார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இம்முறை வெளியேறும் போட்டியாளர்...
அனிகா… இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகாவை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக...
மகாராஷ்டிரா..... மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு, 15 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு புனேவிற்கு அவர்கள் குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று மகளுக்கும், தாய்க்கும் சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சிறுமி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த ரிக்ஷாக்கரார், அந்த சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். பின்பு, பேருந்து நிலையத்தில் ஒருவரும், அதன்பிறகு, அச்சிறுமியை கடத்தி சென்ற இரண்டு பேரும்...