Monday, February 16, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பாம்பு... 50 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று ஆற்றை கடந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மை என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது பொழுதுபோக்காக இருப்பது சமூகவலைத்தளங்கள் தான், இதில் வரும் வீடியோக்கள் மக்களின் அதிகம் கவனம் பெறுகின்றன. குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் டுவிட்டர், பேஸ்புக், யூ டியூப் மற்றும் சில ஆப்கள் மக்களின் பொழுதுபோக்காக...
இந்தியாவில்..... இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் பொலிசில் சரணடைந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஷ் சர்மா. இவரும் அனுஷு (22) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சில நாட்களாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட வந்தது. நேற்று முன் தினம் புதுமணத்தம்பதி இடையே சண்டை முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த சர்மா அனுஷு...
பாகிஸ்தானில்............. பாகிஸ்தானில் 44 வயது நபர் ஒருவர் 18 வயது பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், அந்த பெண்ணிற்கு 18 வயது இல்லை, அவர் விருப்பம் இல்லாமலே திருமணம் நடந்துள்ளது என்ற பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் கராச்சியில் தன்னுடைய வீட்டில் கடந்த 13-ஆம் திகதி Arzoo Raja என்ற பெண் காணமல் போனார். அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து, அவர் 44 வயதான நபர் ஒருவரை...
இந்தியா....... இந்தியாவில் இளைஞனை மயக்கி ஹொட்டலுக்கு வரவழைத்த இளம்பெண் தனது கும்பலுடன் சேர்ந்து அவரிடம் இருந்த பணம், செல்போன், காரை கொள்ளயடித்த சம்பவத்தின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது. கேரளாவின் கொத்தமங்கலத்தை சேர்ந்த இளம்பெண் ஆர்யா. இவர் முவட்டுபுழா என்ற ஊரை சேர்ந்த இளைஞனிடம் பேசி அவரை மயக்கி சில தினங்களுக்கு முன்னர் இரவு சொகுசு ஹொட்டலுக்கு வரவழைத்தார். அங்கு வந்த அந்த இளைஞனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கு முகமது யாசின், அஸ்வின்,...
தமிழகத்தில்........ தமிழகத்தில் குழந்தைகளை தவிக்க விட்டு தாய் ஒருவர் காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல்(44). இவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆஷா திருச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஆஷாவிற்கு அங்கு, இன்டீரியர் டெக்க்டரேட்டராக...
அர்ச்சனா-ஆரி.. தினமும் மனஸ்தாபமும் சண்டையும் ஆக போய்க்கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில், மீண்டும் அழுகச்சி டாஸ்க் தொடங்கியது. அதில் அனிதாவை எல்லோரும் வெச்சு செய்ய, நேற்று என்ன என்றால், நம்ம அர்ச்சனா மீண்டும் ஒரண்டை இழுத்து வருகிறார். இந்த நிலையில் வெளியான Promo-வில் ரியோ, நிஷா தவிர எல்லோரிடமும் வரிசையாக சண்டை போட்ட அர்ச்சனா ஆரியிடம் பிரச்சனை செய்கிறார். “நான் சாப்பாடு வைக்கும் போது என்னிடம் நீங்கள் போய் உட்காருங்கள், நான் சாப்பாடு வைக்கிறேன் என்று...
மும்பை............ பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் உள்ள முஸ்லிம் அமைப்பு ஒன்று முன்னெடுத்த வினோத போராட்டத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆசிரியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு இந்தியா பிரான்ஸிக்கான தனது ஆதரவை வெளிப்படுத்திய ஒரு நாள் கழித்து மும்பையில் ஜனாதிபதி மேக்ரோன் தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளானார். முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிடுவதற்கான உரிமைக்கு ஆதரவு தெரிவித்ததற்காக மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்...
தமிழகத்தில்....... தமிழகத்தில் 15 வயதில் முதல் திருமணம் செய்து கொண்ட சிறுமி, தற்போது 17 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தலைசுற்ற வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது சிறுமியை அவரின் பெற்றோர் திண்டுக்கல்லில் வெல்டிங் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த உறவினர் ஒருவருக்கு கடந்த 2018 - ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமி தனது கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சிறுமிக்கு 25...
மின்னல்........ அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (30.10.2020) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. விநாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா (வயது 46) ஆகிய தம்பதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளுண்டு. சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் வி.ஈ.கமலராஜன் ஸ்தலத்திற்கு...
இன்றைய ராசிபலன்........... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் உங்களுக்கு சாதகமாகவே மாறும். குழப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தீர்வு சுமூகமாக இருக்கும். பொருளாதார ரீதியான செலவுகளை சமாளிக்க கூடிய திறமை உங்களிடம் இருக்கும். உத்தியோக ரீதியாக உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். பொருளாதார ரீதியான செலவுகளை கட்டுக்குள் கொண்டுவர சிரமப்படுவீர்கள்....