Tamil News
4776 POSTS
0 COMMENTS
ஷாம்புக்கு பதிலா இந்த ஒரு பொருள தேய்ச்சாலே முடி தாறுமாறா வளருமாம்! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!!
Tamil News - 0
கூந்தலை ஆரோக்கியமாக..........
எல்லாருக்கும் கடலை மாவு என்றாலே முகம் பளபளக்கும் சருமத்திற்கும் தான் என்று தெரியும். ஆனால் இந்த கடலை மாவை கொண்டு உங்கள் கூந்தலை கூட பொலிவாக்கலாம்.
பண்டைய காலத்தில் இருந்து கடலை மாவு அழகு பராமரிப்புக்கு என்றே பயன்பட்டு வருகிறது.
இதிலுள்ள போஷாக்குகள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வலிமையான மற்றும் அடர்த்தியான பொலிவான கூந்தலை பரிசாக அளிக்கிறது.
கடலை மாவு மற்றும் தயிர் சேர்ந்த கலவை
கூந்தலை புதுப்பித்து கூந்தல்...
இந்தியா....
இந்தியாவில் திருமணமான இளம் ஜோடி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாங்களூரை சேர்ந்தவர் ரயன் (26). இவருக்கும் ப்ரியா (26) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இருவருமே தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தனர். தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த தம்பதி ஒன்றாக பணிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படி பணிமுடிந்து சில தினங்களுக்கு முன்னர் ரயன் மற்றும் ப்ரியா பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது...
இன்றைய ராசிபலன்........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் சில மன சங்கடங்கள் ஏற்படலாம். உங்களுடைய கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் மறுக்கப்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும். ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். கணவன் மனைவி...
சேலத்தில்.........
சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை பெற்றோர் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு கோவிலுக்கு சென்றனர். அப்போது அந்த சிறுமியை அவருடைய...
ஈரான்.......
இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிய அணு உலையை ஈரான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டத் தொடங்கியது.
இதற்கான பணிகள் தொடங்கிய சில வாரங்களிலேயே புதிய அணு உலை அமையும் இடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
இதில் ஆலையில் நிறுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி சாதனங்கள் பல தீயில் கருகி நாசமானது. இதையடுத்து அணு உலை கட்டும் பணிகள் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் நாதன்ஸ்...
பிரான்சின்.....
பிரான்சின் நிஸ் நகரத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றது.
இன்றையதினம் நகரின் நோர்ட்டே டம் தேவாலயத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.
இதனை நிஸ் நகர மேயர் மற்றும் பிரான்ஸ் அரசியல்வாதி ஒருவரும் உறுதி செய்துள்ளதுடன், இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற தேவாலய பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாக...
பிரேசிலில்....
பிரேசிலில் லூனா கோஸ்ட்டா என்னும் 11 வயது சிறுமி, கருவுற்ற நிலையில் பேறுகாலத்தில் உயிரிழந்துள்ளமை நாட்டை உலுக்கியுள்ளது.
43 வயதாகும் பிரான்சிலோ என்பவர், லூனா கோஸ்டாவை 9 வயதில் இருந்து தகாத உறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார். லூனாவுக்கு தற்போது அவருக்கு 11 வயது.
இந்த சிறுமி தற்போது கருவுற்ற நிலையில் நாளாக நாளாக அவர் 41 வயதான நபரை தனது காதலனாக ஏற்றுக் கொண்டுவிட்டார்.
இதனையடுத்து பிரசவத்தின் போது, சிறுமி உயிரிழந்த பின்னரே...
நாய்க்குட்டி...........
தன்னை வளர்த்த எஜமானரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக நாய்க்குட்டி 26 மணிநேரம் பயணம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
துபாயில் பணிபுரிந்து கொண்டிருந்த கேரள பெண் ஒருவர் நாய்க்குட்டியை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். சமீபத்தில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால் அவர் கேரளாவிற்கு வந்தார். இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் முடிவு பெற்று, திருமண தேதியும் குறிக்கப்பட்டது
இந்த நிலையில் தனது துபாய் வீட்டில் வசித்து வந்த நாய் தன்னுடைய திருமணத்தில் கலந்து...
கனடா.......
கனடாவின் ரொரன்றோவில் ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று தன்னந்தனியாக சுற்றித்திரிவதைக் கண்ட பொலிசார் அவனை பத்திரமாக மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 3 மணியளவில் அந்த குழந்தை மார்க்கம் சாலை மற்றும் Cougar Court பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.
அவன் நல்ல நிலைமையில் இருப்பதாகவும், அதிகாரிகள் அவனை நன்றாக கவனித்துக்கொள்வதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவனது பெற்றோரை பொலிசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவனது படத்தை...
உன் கர்ப்பத்திற்கு காரணம் இவர் தான்! மாமியாரின் இரக்கமற்ற பேச்சு.. கர்ப்பிணி மருமகள் செய்த பகீர் செயல்!!
Tamil News - 0
இந்தியா..
இந்தியாவில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்த மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக். இவர் மனைவி நிகிதா (29). தம்பதியுடன் தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் மற்றும் தாய் ரேகா ஆகியோரும் வசித்து வந்தனர். நிகிதா மற்றும் ரேகா இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
நேற்று முன் தினம் தீபக் வேலை சென்றுவிட்டார், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராம் நிவாஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை...
















