Monday, February 16, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அயர்லாந்தில்...... அயர்லாந்தில் இருந்து நான்கு வயது மகளைப் பார்ப்பதற்காக சொந்த ஊர் வந்த தாய்க்கு காத்திருந்த செய்தி, அவரை சுக்கு நூறாய் நொறுங்க வைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஜிஷா, தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் பிரித்தானியாவின் அயர்லாந்தில் வசித்து வருகிறார். இந்த தம்பதியின் நான்கு வயது மகளான மியா கேரளாவின் கோத்தநல்லூரில் தாத்த மற்றும் பாட்டியுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், இவரை அழைத்துச் செல்வதற்காக ஜிஷா சமீபத்தில் கேரளா திரும்பியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள்,...
குழந்தை........ குழந்தைகள் திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்களோ நம்மை ஆச்சர்யப் படுத்தும். இந்த சிறு வயதில் இப்படி ஒரு திறமையா என அந்தக் குழந்தைகளை மனதார பாராட்ட வைக்கும். அந்த வகையில் தற்போதும் ஒரு குழந்தையின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. 5 வயது சிறுமி டிரம்ஸ் வாசிக்கிறார். அவள் டிரம்ஸ் வாசிப்பதை பார்க்கும் போது நம் கண்களை நம்மாலேயே நம்ம முடியவில்லை. அந்தக் குட்டிப் பெண் கைகள் டிரம்ஸ் வாசிக்கும் குச்சிகள் செய்யும் சாகசங்கள்...
பணியிடை நீக்கம்............ இந்திய அரசியலில் சில முக்கிய அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்போது, டெல்லி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. தவறான நடத்தை காரணமாக துணை வேந்தரான யோகேஷ் தியாகியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கல்வி அமைச்சகம் தியாகி மீது நியமனங்களில் முறைகேடு உள்ளதாகவும், அது குறித்து விசாரணையை மேற்கொள்ள...
இந்தியா.......... இந்தியாவில் 24 வயது மதிக்கத்தக்க நபர் தூக்க மாத்திரை பயன்படுத்தி 10 கொலைகளை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மசூத். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதி வாரங்கல் பகுதியில் இருக்கும் ஒரு கோணிப்படை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர், சஞ்சய் குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து, நிஷாவின் அக்காவின் அக்கா மகள் ரபிகா...
இந்தியா............ இந்தியாவில் கணவனுடன் பைக்கில் சென்ற மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் மனைவி ரூபி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜிதேந்திரா லக்னோவில் காய்கனி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை காண ஜிதேந்திரா கிராமத்துக்கு வந்தார். பின்னர் மனைவி குழந்தைகளை பைக்கில் உட்கார வைத்து கொண்டு வெளியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் எதிரில் வந்த கார்...
ரஷ்யாவில்.. ரஷ்யாவில் வாழும் Chechena (30) என்ற பெண்ணுக்கு மூன்று குழந்தைகள். நான்காவதாக Chechenaவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க, அதை தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு விற்றுள்ளார் அவர். குழந்தையை வாங்கிக்கொண்டு Chechenaவின் வங்கிக்கணக்கில் அந்த தம்பதி 250 பவுண்டுகளை போட, அதை எடுத்து தன் மற்ற குழந்தைகளுக்கு இனிப்பும் உடைகளும் வாங்கியுள்ளார் Chechena. குழந்தை நல அலுவலர்களுக்கு இப்போதுதான் Chechenaவுக்கு குழந்தை பிறந்தது தெரியும்...
லண்டனில்........... லண்டனில் வசிக்கும் இந்திய தம்பதி வசித்த வீடு முழுவதுமாக தீப்பிடித்து எரிந்ததில் அவர்கள் கிட்டத்தட்ட நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். இந்தியாவை சேர்ந்தவர் ஜஸ்பிர் கவுர் (30). இளம்பெண்ணான இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்தார். அங்கு சுக்தேவ் சிங் என்ற இந்தியரை சந்தித்த நிலையில் இருவரும் லண்டனில் திருமணம் செய்து கொண்டனர். ஜஸ்பிர் மற்றும் சுக்தேவ் இருவரும் சுற்றுலா விசாவில் பிரித்தானியா வந்த நிலையில் ச ட்டவி ரோதமாகவே அங்கு தங்கியிருந்தனர். இந்த...
ரஷ்யாவில்.. ரஷ்யாவில் நபரொருவர் 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது மெர்சிடஸ் பென்ஸ் காரை தீக்கிரையாக்கும் காட்சி சமூக ஊடகத்தில் வரலாகப் பரவி வருகின்றது. சமூக வலைத்தளமான யூடியூப்பில் பிரபலமான மிகைல் லிட்வின் தனது ஆடம்பர மெர்சிடஸ் நிறுவன காரை வயற்காட்டு நடுவில் வைத்து தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். இதனைக் காணொளியாகப் பதிவு செய்து யூ டியூபில் பதிவேற்றியுள்ளார். 2.4 கோடி மதிப்பு கொண்ட மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் ரக சொகுசு...
தமிழகத்தில்.. தமிழகத்தில் திருமணமான 3 மாதத்தில் பு துப்பெ ண் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். தோகைமலை பொலிஸ் சரகத்திற்கு உட்பட்ட பில்லூர் ஊராட்சி அங்காளம்மன் தெருவை சே ர்ந்தவர் கோபி (25). போர்வெல் தொ ழிலாளியான இ வர் ஆ டு, மா டுகளையும் வ ளர்த்து வ ருகிறார். இ வருக்கும், மத்தகிரி ஊராட்சி ஆத்துப்பட்டியை சே...
இன்றைய ராசிபலன்.............. மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத விஷயங்கள் நடைபெறுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. தொழில் மற்றும் உத்தியோக ரீதியான பயணங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அனுமனை வணங்கினால் நன்மைகள் நடைபெறும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலவீனம் எது பலம் எது என்பதை நீங்களே அறிந்து கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக...