Monday, February 16, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கடலூர்…… பிறக்கும் போது மூன்று பற்களுடன் பிறந்த அதிசய குழந்தையை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். குழந்தை பெற்றெடுப்பது என்பது மறுபிறவி எடுத்து வருவதற்கு சமம். 10 மாதம் சுமந்து குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள், குழந்தையை பெற்றெடுத்து கிடைக்கும் மகிழ்ச்சி அளிவிட முடியாதது. இந்த நிலையலி பிறக்கும் போதே மூன்று பற்களுடன் பிறந்த அதிசய குழந்தை ஆச்சரியத்தை ஏற்டுபடுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்த மா.கொளக்குடியை சேர்ந்த பாலமுருகன் நிவேதா தம்பதியருக்கு...
பாகிஸ்தானின்… பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு இளம் சகோதரிகளை க ட த்திச் செ ன்று பா லி யல் ப லா த் காரம் செ ய் ததாக லாகூர் போலீசாரால் 15 பேர் மீது வ ழக்கு பதிவு செ ய் யப்பட்டுள்ளது. செப்டம்பர் 16’ம் தேதி பைசலாபாத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும், புகார் அக்டோபர் 23 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமிகளின் தாயின் பு காரின்...
கிளிகள்....... வீட்டில் செல்லப்பிராணிகளான நாய், பூனை என அனைத்தையும் வளர்ப்பது உண்டு. அந்த வகையில் பறவைகளையும் வளர்பார்கள். அதிலும் கிளியை செல்லமாக வளர்ப்பது பலர். அப்படி, இணையத்தில் ஒரு வீடியோ காட்சி பெரும் வைரலாகி வருகிறது. இது குறித்த வீடியோ காட்சியில், இரண்டு கிளி பறவைகள் வாலிபால் விளையாடுகிறது. மஞ்சள் மற்றும் பச்சை நிற கிளிகள் இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளது. தங்களுக்கு இடையே இருக்கும் வலையினை தாண்டி, பந்துகளை தனது அலகால் கொத்தி...
தமிழகத்தில்........ தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகன் உயிரிழந்துள்ளார். 2019ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதியை தமிழகம் மறக்கமுடியாது. திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் அதிகாலை சுவரில் துளைபோட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன்...
பிலிப்பைன்சில்............ பிலிப்பைன்சில் தடையை மீறி சேவல் சண்டை நடப்பதாக தெரியவரவே, ரெய்டுக்காக சென்றுள்ளார் பொலிசார் ஒருவர். Lieutenant Christian Bolok என்னும் அந்த பொலிசார், சேவல் சண்டையில் ஈடுபட்ட ஒரு சேவலை பிடித்ததுடன், சட்டவிரோதமாக சேவல் சண்டை நடந்ததற்கான ஆதாரங்களைத் திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அப்போது அந்த சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கூர்மையான கத்தி Bolokஇன் தொடையில் குத்தியிருக்கிறது. தொடையிலிருந்த பிரதான இரத்தக்குழாய் ஒன்று வெட்டுப்பட, இரத்தம் பீறிட்டு வெளியேறியிருக்கிறது. ஏராளமான இரத்தம் வெளியேறியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்...
சவுதி......... சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் ‘முக்கியமான பகுதியை’ தாக்கியதாக ஏமனின் ஹவுத்தி குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். திங்களன்று, ஏமனின் ஹவுத்தி குழு ஏவிய வெடிபொருள் நிறைந்த ட்ரோனை தடுத்து நிறுத்தி அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி அறிவித்த ஒரு நாள் கழித்து ஹவுத்தி குழு இவ்வாறு அறிவித்துள்ளது ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகளும் அண்மையில் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. ஹவுத்திகள் வெடிபொருட்களைக் கொண்ட ட்ரோன்களை சவுதி...
அமெரிக்கா...... அமெரிக்காவில் 64 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென்று கீழே விழுந்து மயக்கமடைந்த நிலையில், அவரைக் காப்பாற்றாமல் நபர் செய்த செயலின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் St. Louis-ல் இருக்கும் பகுதியில், சுமார் 64 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்துவிடவே, இதைக் கண்ட அருகில் இருந்த நபர் உடனே அவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடாமல், அவர் அருகில் வந்து,...
இந்தியா........ இந்தியாவில் பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே மாணவி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பரிதாபாத்தின் பல்லப்கரில் உள்ள அகர்வால் கல்லூரிக்கு வெளியே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. 21 வயதான நிகிதா டோமர் என்ற மாணவியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நிகிதா கடந்த மாதம் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தௌபீக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திங்களன்று நிகிதா கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் போது வழிமறித்த...
கொரோனாவை கட்டுப்படுத்த.. பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், கொரோனா பரவல் விகிதம் ஒரு மாதத்துக்குள் 24 சதவீதம் குறையும் என்று பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நான்கு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உலக...
ஐஸ்வர்யா.. குடும்பத்தார் கண்முன்னர் இளம்பெண் ஆற்றில் குதித்து உ யி ரை மா ய்த்துக் கொ ண்டது அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுனை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (20). இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன் கலபுரகி மாவட்டம் கங்காபூரில் உள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். விஜயாப்புரா மாவட்டம் அலமேலா தாலுகா தேவனாங்கோன் பகுதியில் கார் சென்றது. அப்போது அந்த வழியாக...