Monday, February 16, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்......... தமிழகத்தில் காதலனை பழிவாங்குவதற்காக நான்கு வயது சிறுவனை கொன்று சூட்கேஸில் பார்சல் செய்த பெண், தற்போது நைஜீரியா இளைஞனை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் ஜெயக்குமார். 43 வயதான இவருக்கு அனந்தலட்சுமி என்ற 40 வயது மனைவியும், நிவேதா என்ற 16 வயது மகளுடன், ஆதித்யா என்ற 4 வயது மகனும் இருந்தனர். ஜெயக்குமார் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றில்...
அமெரிக்கா......... 23 வயது கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து அவரது உடலை காதலன் வீட்டில் இருக்கும் குளிர்ச்சாதன பெட்டிக்குள் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கர்ப்பிணி பெண் செலினா(23). இவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் செலீனாவை கடந்த சில நாட்களாக காணவில்லை. செலினாவின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து காவல்...
பாதிரியார்.......... பாதிரியார் ஒருவர் ஆசிர்வாதம் செய்வதற்காக கைகளை நீட்டியபோது, பாதிரியார் ஹைஃபை கேட்கிறார் என நினைத்து சிறுமி பாதிரியாருக்கு ஹைஃபை கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. பொதுவாக குழந்தைகள் என்றாலே குறும்பு நிறைந்தவர்கள். மிகவும் இறுக்கமான இடங்களில் கூட ஒரு குழந்தையின் குறும்புத்தனம் அனைவரையும் சிரிக்கவைத்துவிடும். அதுபோன்ற காட்சிகளில் ஒன்றுதான் இது. தாய் மற்றும் அவரது மகள் இருவரும் சர்ச்சில் ஜெபம் செய்துவிட்டு அங்கிருக்கும் பாதிரியாரிடம் ஆசிர்வாதம் வாங்க வருகின்றனர். அவர்களை...
மூக்குத்தி அம்மன்… தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது. அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக...
நடிகர் அர்னார்ட்… பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னார்ட் ஸ்வார்ஸ்நேகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது. டெர்மினேட்டர், ஜட்ஜ்மெண்ட் டே போன்ற படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகர் அர்னார்ட் ஸ்வார்ஸ்நேகர். பாடி பில்டிங்கில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். இவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் இதயத்தில் இருக்கும் பெருநாடி வால்வை மாற்ற அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவர் மருத்துவமனையில் தொடர்...
VJ கீர்த்தி… பிரபல நடிகரும், இயக்குனருமான் பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி புது போட்டோக்களை Upload செய்துள்ளார். இவர் சிறந்த தொகுப்பாளி மற்றும் நடனத்தில் கை தேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் நடனத்தை பல முறை தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தியது இல்லை என்றாலும், தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் நிறைய பேசியுள்ளார். திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார். தனது டான்ஸ் திறமையை...
திருப்பத்தூர்... திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் குமார் என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து 5 பேரை வைத்து கால் சென்டர் மூலம் தொலைபேசி அழைப்பு வணிகம் (TELE CALLING BUSINESSES ) நடத்தி வருகிறார். இதில் வளத்தூர் பகுதியை சேர்ந்த மஞ்சு ரேகா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் காட்பாடி அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து...
போலி சாமியார்........ பில்லி சூனியத்திலிருந்து காப்பாற்றுவதாக, நோயால் அவதிப்படும் குடும்பத்தினரிடம் கூறி நம்ப வைத்த போலி சாமியார் சிக்கியுள்ளார். ஒரு சாமியாரை நம்பி தான் பிழைப்புக்கு ஓட்டி வந்த மினி வேனை விற்று சென்னையை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராஜகுமாரன் என்பவர் சென்னையில் மகேந்திரா லோடு வேன் ஓட்டி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மீனாட்சிபுரத்தில்...
கட்டார்....... கட்டார் நாட்டில் விமான நிலைய கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்றை கண்டெடுத்த நிலையில், சிட்னிக்கு செல்லவிருந்த பெண் பயணிகளை நிர்வாணமாக சோதனையிட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய நிர்வாகம் கட்டாரிடம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கட்டார் தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் ஊழியர்கள் சிலர் பிறந்த பச்சிளம் குழந்தையை முனைய கழிப்பறை ஒன்றில் கண்டுபிடித்ததை அடுத்து இந்த பரிசோதனைகள் நடந்ததாக கூறப்படுகிறது. குழந்தை...
இந்தியாவில்.. இந்தியாவில் திருமணமான 28 வயது நர்ஸ் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட சம்பவம் தொடர்பாக மூவர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் மேகா ஆச்சார்யா (28). இவர் அங்குள்ள சிவில் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை 3 மணிக்கு தனது வீட்டில் மேகா தூ க் கி...