Monday, February 16, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
நடிகர் அஜித் குமார்… நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது. இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில், இன்று இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்கள் ஆனதால், அஜித் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது.இந்த நிலையில் வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் நடைபெற...
சூரரைப்போற்று… இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார். மாஸ்டருக்கு மாஸ் போட்டியாக திரைக்கு வரும் எனும் எதிர்பார்த்த நிலையில், இந்த மாதம் 30 ஆம் தேதி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆக இருந்தது. இந்த செய்தி டிவிட்டரில் சூர்யா அவர்கள் அதிகார பூர்வமாக தெரிவித்து இருந்தார். ஏற்கனவே நம்ம தலைவரோட படத்தை போன்ல பார்க்கணுமே என்கிற வருத்தத்தில்...
இந்தியன் 2…   ஏகப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு பிறகு, கடந்த வருடம் கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆரம்பத்தில் இருந்து தடை மேல் தடை, சில மாதங்களுக்கு முன்பு கூட, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா வைரஸ் லாக்டவுன் வந்துவிட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நின்றுபோனது. எல்லாம் கடந்து போக, படப்பிடிப்புக்கு தயாராகி வந்த நேரத்தில், சரியாக...
விஜய்சேதுபதி...... இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு '800' என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என, தமிழகத்தில் கடும் எதிர் கிளம்பியது. இதனால், முத்தையா முரளிதரன் தன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அதற்கு, விஜய் சேதுபதியும் நன்றி வணக்கம் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதயைடுத்து, விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளம் மூலமாக பாலியல் வன்கொடுமை மிரட்டலை...
கொரோனா....... கொரோனா பா தி ப் பால்  சி றுமி க் கு க ண் பா ர் வை யில்  கோ ளா று  ஏ ற் பட் டு ள் ளதா க  டெல்லி எய்ம்ஸ் ம ரு த்து வ ம னை தெரிவித்துள்ள ச ம் பவ ம் பொ தும க் கள் ம த் தியி ல் அ திர் ச்...
கபில் தேவ்....... இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையைகைப்பற்றியது. மேலும் இந்திய அணிக்காக 31 டெஸ்டுகள், 225 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் கபில் தேவ். தற்போது 61 வயதாகும் இவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதய ரத்தக்குழாய் அடைப்பை...
தமிழகத்தில்........ தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு மகள்களுக்கு தாய் விஷம் கொடுத்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி சுரேஷ் குமார்-செண்பகவள்ளி(29). இவர்களுக்கு சுரேனா(10) மற்றும் சுரேஸ்ரீ(7) என இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் சுதர்சன் (3) என்ற மகனும் உள்ளனர். சுரேஷ்குமார் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை...
கொரோனா நோய்.......... மாமியாருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருடைய மருமகள் அச்சத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   ராசிபுரத்தில் பெண் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா உறுதியானது. இந்த நிலையில் தனது மாமியாருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் தனது கணவருக்கும், தனக்கும் கொரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில்...
சூர்யா தேவி.... வனிதா தனது மூன்றாவது திருமணத்தின் மூலம் பல சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் தற்போது பீட்டர் பாலை பிரிந்துள்ளார். இந்த திருமணத்தின் போது பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்திற்கு ஆதரவாக சூர்யா தேவி அவ்வப்போது வனிதாவை வறுத்தெடுத்து வந்தார். இவர்களின் பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றும், சூர்யா தேவி மீண்டும் காணொளி போடுவதை நிறுத்தாமல் வனிதாவை கண்டித்து வந்தார். பின்பு சற்று இவர்களின் பிரச்சினை அடங்கிய நிலையில், தற்போது மீண்டும் பூதாகரமாக...
வெளிநாட்டில்........ வெளிநாட்டில் வசிக்கும் கணவருடன் வீடியோ அழைப்பில் பேசி கொண்டிருக்கும் போதே விஷம் குடித்த மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் செல்வராஜ் (36). இவர் ஓமனில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆக்னஸ் நந்தா (31). தம்பதிக்கு திருமணமாகி ஐந்தரை ஆண்டுகள் ஆகும் நிலையில் நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவர்...