Tamil News
4776 POSTS
0 COMMENTS
லண்டனில் நடந்த சம்பவம்! இளம்பெண் மீது சபலப்பட்ட நபருக்கு நேர்ந்த கதி: நடைபாதையில் சிதறிக்கிடந்த பொருள்!!
Tamil News - 0
லண்டனில்..................
மேற்கு லண்டனில், முன்னாள் காதலி தன்னை சந்திக்க வருமாறு அழைத்ததால் சபலப்பட்ட ஒரு நபரின் மூளை நடைபாதையில் சிதறிக்கிடப்பதைக் கண்டு பொலிசார் ஒருவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
உல்லாசமாக இருக்கலாம் வாருங்கள் என Paul Flory (33)இன் முன்னாள் காதலி Crystal Culhane (22) அழைக்கவே, சபலப்பட்ட Paul அவரைத்தேடிச் சென்றுள்ளார். ஆனால், Crystal குறிப்பிட்ட இடத்துக்கு Paul செல்லும்போது, அங்கே James White (22) என்பவர் மறைந்திருந்தது அவருக்குத் தெரியாது.
James,...
சென்னை..........
நண்பரின் மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்த நபரை கணவர் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் கண்ணகி நகர், 14வது பிளாக்கில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார் கார்த்திக்(20). அந்த நேரத்தில் அங்கு வந்த ரகு(29) தீனா(19), நித்தீஷ் ஆகியோர் கார்த்திக்கை தலையில் சரமாறியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
பின்னர், வெட்டு வாங்கிய பிறகு அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற கார்த்திக் முதல் தளத்திலிருந்து கீழே விழுந்தார். ரத்த...
ஃபேஸ்புக்கில் நர்ஸ் பெண்ணிடம் பழகிய இளைஞர்; வாட்ஸ் ஆப் எண்ணை கொடுத்த அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil News - 0
வேலூர்.......
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தைச் சேர்ந்தவர் சரத்குமார்(21). இவருக்கும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்னர் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வரும் அப்பெண், பக்கத்து ஊர்க்காரர் என நம்பி, சரத்குமாருக்கு மொபைல் நம்பரை பகிர்ந்துள்ளார்.
இதன்பின்னர், சொந்த கிராமத்துக்கு அந்த நர்ஸ் பெண் வந்திருந்துள்ளார். அதை அறிந்த சரத்குமார், அப்பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமான பதிவுகளைப் பதிவிட்டு, உல்லாசமாக இருக்க...
விஜய் சேதுபதிக்கு அழைப்பு…
பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று தொடரில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று தொடரை இயக்க உள்ளதாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று க ண் டனங்கள் எ ழுந்த நிலையில் அவர் 800 திரைப்படத்திலிருந்து வி லகினார்.
இந்நிலையில், பிரபாகரனின்...
இந்தியா.......
இந்தியாவில் நொய்டாவில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக நீண்ட பயணத்தின்போது கார்களில் உறங்குவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், இது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானதா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
காரின் எஞ்சினிலிருந்து வெளியிடப்பட்ட விஷ வாயுக்களை - முக்கியமாக கார்பன் மோனாக்சைடு - சுவாசித்ததில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார் என உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன....
Big Boss 4…
பஞ்சாயத்துக்கு பேர்போன Big Boss நிகழ்ச்சியில், கடந்த சீசன்களில் Bus stand-இல பெண்களை உரசி அது குறித்து தவறாக பேசி அதன் பிறகு மன்னிப்பு கேட்டும், சரவணனை வெளியே அனுப்பி விட்டார்கள்.
அதன் பிறகு, தற்கொலைக்கு முயன்ற மதுமிதாவும், முதல் சீசனில் மன உளைச்சல் காரணமாக ஓவியாவும், பரணியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இடையிலேயே வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போ இந்த சீசன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற...
பிக்பாஸ் சீசன் 4…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏன் வந்தோம் எதுக்கு வந்தோம் என்பதை மறந்து அமைதியாக 100 நாட்கள் இருந்து இங்கே எந்த ஓடிவிடலாம் என்கிற ஒரு திட்டத்தோடு வந்த ஆஜித் மற்றும் ஷிவானி,
நேற்றைய அரக்கர்கள், ராஜ வம்சத்தினர் டாஸ்க்கின் போது ஒருவழியாக ஷிவானி பேசியது மட்டுமின்றி சனம் ஷெட்டியிடம் ஒரு சிறு மோதலிலும் ஈடுபட்டது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது வெளியான புரமோ வீடியோவில் முதல் முதலாக...
மனைவி செல்போனை பார்க்க முயன்ற கணவன்! தர மறுத்த மனைவி.. பின்னர் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Tamil News - 0
இந்தியா..........
இந்தியாவில் மனைவியை நள்ளிரவில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அஷோக் சைனி. இவர் மனைவி சுதிஷ் சைனி.
கடந்த 14ஆம் திகதி சுதிஷ் தனது வீட்டு குளியலறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரை அஷோக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த அஷோக்கை பொலிசார் சமீபத்தில் கைது செய்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று என் மனைவி சுதிஷ்...
வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட திருநங்கை! சம்பவம் குறித்து சக திருநங்கைகள் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!
Tamil News - 0
தமிழகத்தில்......
தமிழகத்தில் பிரியாணி தொழில் செய்து வந்த திருநங்கை வீட்டில் கழுத்தறுப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் திருநங்கைகள் சங்கத் தலைவராக இருந்து வந்த சங்கீதா, பல ஆண்டுகளாக பிரியாணி செய்யும் தொழில் செய்து வந்தார். 65 வயதான இவர், கடந்த மாதம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் டிரான்ஸ் கிட்சேன் பிரியாணி என்ற ஹொட்டலை தொடங்கினர்.
அந்த ஹொட்டலில் 10 திருநங்கைகள் பணியாற்றி வருகின்றனர். அந்த ஹொட்டலுக்கு...
இன்றைய ராசிபலன்…………
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் பழைய விஷயங்களை கடந்து புதிய பயணத்தைத் தொடங்குவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற இடங்களில் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி...
















