Tuesday, February 17, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
சென்னையில்.......... சென்னையில் பூட்டியிருந்த வீட்டுக்குள் திருடன் புகுந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சிசிடிவி கமெரா மூலம் அதை பார்த்த உரிமையாளர் திருடனை பொலிசில் சிக்க வைத்துள்ளார். போரூரில் தனியாக வசித்து வருபவர் சண்முக சுந்தரவள்ளி (67). இவரது மகன் அருள்முருகன், அயர்லாந்தில் குடும்பத்துடன் வசித்து வசிக்கிறார். இந்நிலையில், மூதாட்டி நேற்று அண்ணா நகரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அருள்முருகன், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு தாய் என்ன...
நடிகை அனிகா… இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை...
முதலை.......... நபர் ஒருவர் துணிச்சலாக நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது, முதலை தாக்கி உயிர் பிழைத்த சம்பவம் காண்போரை பதற வைத்துள்ளது. இன்றைய இணைய உலகில் பலரும் தங்களை வெளிக்காட்டி கொள்ள பல சாகச நிகழ்வுகளை வெளிகாட்டி பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அவை அனைத்தும் போராபத்தில் முடிவை கண்டிருப்போம். அந்த வகையில், ஒரு நபர் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்துக்கொண்டிருக்கிறார். அருகில் 2 முதலைகள் வருகின்றன. உடனே அவர் சிறிதும் அச்சமில்லாமல் குளிக்கிறார். அப்போது,...
முகேன் ராவ்........ பிக்பாஸ் முகேன் ராவ் தனது பிறந்தநாளை காதலியுடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு, பிரபலமானவர் முகேன் ராவ். இந்நிலையில் இன்று முகேன் ராவ் அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து தனது காதலி யாஸ்மின் என்பவருடன் அவர் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஹிட் அடித்து வருகிறது. மேலும் அவரது காதலி முகேன் குறித்த எமோஷனலான பதிவையும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்பு...
நாய்கள்.......... நாய்கள் தன்னை தானே படம் எடுத்துக் கொள்ள செல்ஃபி-பூத் ஒன்றை சுவீடன் நாட்டை சேர்ந்த சிமோன் கியர்ட்ஸ் என்ற பெண் உருவாக்கியுள்ளார். அதில் நாய்கள் பூத்தின் உள்ளே சென்றவுடன் தனது கால்களை கொண்டு மிதித்தால் புகைப்படம் எடுக்கும் படி அவர் உருவாக்கியுள்ள பூத் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, இவர் வெளியிட்ட காணொளி ஒன்று நாய் பிரியர்கள் மத்தியில் கவனத்தை பெற்று...
ஆர்.கே.சுரேஷ்… சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்தான் மூலம் சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். பின் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த, ‘தாரதப்பட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தால் தொடர்ந்து பல படங்களில் தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். விரைவில் இவர் கதாநாயகனாக நடித்து, பாலாவின் தயாரிப்பில் விரைவில் படபிடிப்பு முடிய போகிறது. சில வருடங்களுக்கு முன்பு...
சஞ்சிதா......... வங்கதேச அணியின் கிரிக்கெட் வீராங்கனையான சஞ்சிதா இஸ்லாம் (Sanjida Islam) சமீபத்தில் முதல் தர கிரிக்கெட் வீரர் மின் மொசாதீக் (Mim Mosaddeak) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தின் போது நடைபெற்ற போட்டோ ஷூட் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. சஞ்சிதா திருமண ஆடையுடன் கையில் பேட் எடுத்து கிரிக்கெட் மைதானத்தில் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். தற்போதுள்ள காலகட்டங்களில் திருமண போட்டோஷூட் என்பது மிகவும் புதுமையான யோசனைகளுடன் எடுக்கப்பட்டு...
கோவை....... கோவையில் திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக போராடிய திருநங்கை சங்கீதா தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் திருநங்கைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சாய்பாபா காலனி என்எஸ்ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் பின்புறம் ஒரு குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வந்தவர் சங்கீதா (58). திருநங்கையான இவர் தங்கள் இன நல்வாழ்வுக்காக தனி அமைப்பை தொடங்கி அவர்களுக்காகவே பாடுபட்டு வந்தார். திருநங்கைகளின் படிப்புகளுக்கு உதவி வந்தார். ஆதரவின்றி தவித்து வந்த திருநங்கைகளுக்கு சாலையோரத்தில்...
தமிழகத்தில்........... தமிழகத்தில் திருமணம் ஆன 45 நாளில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மனவேதனையில் இருந்த கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, செங்கலட்டு அடுத்து கல்பாக்கத்தை அடுத்த மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு ராணி என்கிற நந்தினி (23) என்ற மகள் உள்ளார். இவருக்கும், கல்பாக்கம் புதுப்பட்டினம் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த செங்கழனி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் என்பவருக்கும் கடந்த...
தமிழகத்தில்........... தமிழகத்தில் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்த மனைவி பின்னர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டை சேர்ந்தவர் சுதாகர் (40). இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி (34) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதாவது 31 வயதில் மறுமணம் செய்த லட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி திவ்யா (11) என்ற மகள் உள்ளாள். கணவரை விட்டு பிரிந்த லட்சுமி, சுதாகரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சுதாகருக்கும், லட்சுமிக்கும்...