Tamil News
4776 POSTS
0 COMMENTS
ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞன் – என்ஜினில் சிக்கி 1300 கிலோ மீட்டர் தூரம் வந்த தலை!!
Tamil News - 0
மத்திய பிரதேச......
மத்திய பிரதேச மாநிலம் பேதுலை சேர்ந்தவர் ரவி மார்க்ரம்(வயது 28). இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக ரவி தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 2-ந் தேதி பேதுல் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்திற்கு வந்த ரவி, அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்தார்.
இதனால் அவர் மீது ரெயில் மோதி விட்டு சென்றது. ரவியின் உடல் பாகங்கள் தண்டவாளத்தின் அருகே சிதறி கிடந்தன....
கூகுள்........
உலகின் முன்னணி நிறுவனமான கூகுளிற்கு எதிராக அமெரிக்க நீதி திணைக்களத்தின் 11 மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இணைய தேடல்கள் மற்றும் இணைய விளம்பரங்கள் என்பனவற்றில் தனியுரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கான சட்டத்தை குறித்த நிறுவனம் மீறியுள்ளதாகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த வழக்கை குறைபாடுடைய வழக்காக தாம் கருதுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இணையக் காவலாளியாக செயற்படுவதற்கான இடத்தை கூகுள் நிறுவனம் தக்கவைத்துக் கொள்ள கூடியதாக உள்ளதாக அதிகாரிகள்...
“இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கல, நடந்துடுச்சு” பீட்டர் பாலை பிரிந்தது பற்றி வனிதா Open Talk !
Tamil News - 0
வனிதா…
வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து, அதன் பிறகு இவருக்கு ஏகப்பட்ட பிரச்சனை. இந்தநிலையில், நேற்று வனிதா பீட்டர் பாலை அடித்து துரத்திவுட்டதாக ஒரு தகவல் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து டிவிட்டரில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், “காதலில் தோல்வி அடைவது எனக்கு பழக்கம் ஆகிவிட்டது. ஆனால் நான் எப்பொழுதுமே அதை தாண்டி வந்து தைரியமாக இருப்பேன்.
காதலித்து, அதன் பிறகு...
தெருவீதியில் ஊர்வலம்… நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்கு ஒரே நாளில் பெண் உறுப்பு சிதைப்பு: வெளிவரும் பகீர் தகவல்!!
Tamil News - 0
கென்யாவில்..........
கென்யாவில் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் பாரம்பரிய திருவிழாவை முன்னிட்டு, நாள் தோறும் நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்கு பெண் உறுப்பு சிதைப்பு நடத்தப்பட்டுள்ளது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் இருந்தே, மிகோரி கவுண்டி பகுதியில் தினசரி 100 சிறுமிகளுக்கு பெண் உறுப்பு சிதைப்பு நடத்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இந்த நிகழ்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தாலும், கென்யா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் இந்த சம்பவம் அரங்கேறி வருகிறது. தற்போது...
நூடுல்ஸ் உணவு சாப்பிட்ட ஒரே குடும்பத்தில் 9 பேர் பரிதாப மரணம்: வெளியான அதிர்ச்சி காரணம்!!
Tamil News - 0
சீனா........
சீனாவில் பிரீசரில் பாதுகாக்கப்பட்ட நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், புளித்த சோள மாவு கலந்த வீட்டில் தயாரித்த நூடுல்ஸ் உணவானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும்,
அந்த உணவை அக்டோபர் 10 ஆம் திகதி சமைத்து சாப்பிட்டதும்...
குடும்பத்தையும் இழந்து விட்டேன்: வெளிநாட்டில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு ஏற்பட்ட கதி!!
Tamil News - 0
சிங்கப்பூரில்.....
சிங்கப்பூரில் 15 வயது பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
செல்லம் ராஜேஷ் கண்ணன் என்ற 26 வயது இந்தியர் கடந்த 3 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.
காதல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. இவரது குடும்பம் இந்தியாவில் வசித்துவருகிறது. கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் 15 வயது பெண் ஒருவரிடம் இவருக்கு பழக்கம்...
ஆயிரம் கோடி கொடுத்தாலும் கிடைக்காத குழந்தையின் ரியாக்ஷன்… பாருங்க மெய்சிலிர்த்து போயிடுவீங்க!!
Tamil News - 0
குழந்தையின் ரியாக்ஷன்.....
சிறுவன் ஒருவன் பாடல் பாடும்போது அவனது முகத்தில் சிறுவன் கொடுக்கும் பாவனைகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, சமூக வலைத்தளங்களின் பயன்பாடு ஆகிய அதிகரித்த பிறகு உலகின் எந்த ஒரு இடத்தில் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளும் உடனே வைரலாக தொடங்கிவிடுகிறது.
அந்தவகையில் தற்போது சிறுவன் ஒருவன் அழகான முக பாவனைகளுடன் பாட்டு பாடியிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
பிரபல நடிகர் அமிதாப்பச்சன் அவர்கள் இந்த வீடியோவை தனது டிவிட்டர்...
இந்தியா............
இந்தியாவில் செவ்வாய் தோஷம் உள்ள இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் சோனு என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றோர் வீட்டுக்கு தனியாக வந்திருக்கிறார் ஷில்பா.
இதையடுத்து கடந்த வாரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட ஷில்பா இறப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அதை...
சோனா ஆபிரகாம்..
பிரபல திரைப்பட நடிகையான சோனா ஆபிரகாம், சமூகவலைத்தளங்களில் பரவி வரும், தன்னுடைய ஆ பாச கா ட்சிகளை நீக்க பொலிசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், த ற் கொ லை மு யற்சி யில் ஈ டுபட்ட ச ம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நடிகையான சோனா ஆபிரகாம் தன்னுடைய 14 வ யதில், பார் சேல் என்ற மலையாளப்படத்தில் ப டுக்கை அறை காட்சியில் நடித்ததன் மூலம்...
இன்றைய ராசிபலன்............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எந்த காரியத்தையும் இப்படி செய்யலாமா அல்லது அப்படி செய்யலாமா என்கிற குழப்பத்துடன் முடிவெடுக்காதீர்கள். ஒரு முறைக்கு நூறுமுறை ஆலோசித்து யோசனை செய்து முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பயணங்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய...
















