Tamil News
4776 POSTS
0 COMMENTS
லண்டனில் இலங்கைச் சிறுமிக்கு நடந்த பதைபதைக்கும் சம்பவம்! பெற்றோரை மிரட்டும் பாடசாலை நிர்வாகம்!!
Tamil News - 0
மார்பில்..............
மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்துவரும் இலங்கை சிறுமியை, அவரது பாடசாலை நிற்வாகம் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
தெற்கு லண்டனில் பெற்றோருடன் குடியிருக்கும் தற்போது 15 வயதான துஷா கமலேஸ்வரன் தொடர்பிலே, செவன் கிங்ஸ் பாடசாலை நிர்வாகம் கடுமையாக நடந்து கொள்வதாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, துஷா கமலேஸ்வரன் பாடசாலைக்கு திரும்புவது மேலும் தாமதமானால், அபராதம் செலுத்த நேரிடும் என அவரது பெற்றோரையும் குறித்த பாடசாலை நிர்வாகம்...
கொரோனா அச்சத்தில் வீட்டில் முடங்கிய நபர்… பின்புறம் தோண்டிய போது காத்திருந்த ஆச்சரியம்!!
Tamil News - 0
பிரித்தானியா............
பிரித்தானியாவில் கொரோனா அச்சத்தால் வீட்டில் முடங்கியிருந்த நபர் பின்புறம் உள்ள இடத்தில் தோண்டிய போது உள்ளே 50 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட காரை கண்டுபிடித்துள்ளார்.
Heckmondwike-ஐ சேர்ந்தவர் ஜான் பிராய்ஷா. பிரித்தானியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் பணிக்கு செல்ல முடியாமல் இருந்த ஜான் வீட்டின் பின்புறத்துக்கு சென்று ஒரு இடத்தை தோண்டியுள்ளார். ஆழமாக தோண்ட உள்ளே ஏதோ பெரிய பொருள் இருப்பதை பார்த்து...
நீச்சல் குளத்தில் நபர் செய்த செயல்! இறுதில் முகம் உடைந்த அவலம் : மில்லியன் பேரை விழிபிதுங்க வைத்த காட்சி!!
Tamil News - 0
சாகசம்.......
சாகசம் செய்து வீடியோ எடுக்கிறேன் என்று தான் நபர் ஒருவர் முகத்தை உடைத்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நபர் ஒருவர் உள்ளரங்க நீச்சல் குளத்தில் சூப்பர் டைவ் அடித்து சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
ஆனால், அதை கவுண்டமணி காமெடி போல, தலை கீழாக தான் குதிப்பேன் என முயற்சித்துள்ளார்.
அந்த நபர் மேல் தளத்தில் இருந்து ஓடி வந்து டைவ் அடித்து நீச்சல் குளத்தில் பாய நினைத்தார். ஆனால், நடுவே...
திருச்சி.........
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது.
இங்கு பூசாரியான ஓம்பிரகாஷ் என்பவர் அக்கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில், அக்கோவிலின் அறங்காவல் குழுத் தலைவரான காசிராஜன் மகனும், தி.மு.க கவுன்சிலர் பேபியின் கணவருமான லெனின் என்பவரும் அங்கு வந்து, ஓம்பிரகாஷை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
லெனினும், ஓம்பிரகாஷும் ஏற்கெனவே கோவில் பணி முறைமாற்று பிரச்சனையில் கோவிலை மூடி, பூட்டு போட்டிருந்ததாகவும்,
இந்நிலையில் ஓம்பிரகாஷ்...
மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் வீட்டில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாமனார் கண்ட காட்சி!!
Tamil News - 0
தமிழகத்தில்.......
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்தவர் பழனி (46). பிளம்பர் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பவானி (40). இவர்களுக்கு தேவதர்ஷினி (17) என்ற மகளும், பிரகதீஷ் (11) என்ற மகனும் இருந்தனர்.
சொந்த வீட்டில் முதல் மாடியில் பழனி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வீட்டின் கீழ்தளத்தில் அவரது தந்தை சண்முகம் (75) வசித்து...
அஞ்சு..
இந்தியாவில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். சண்டிகரை சேர்ந்தவர் அஞ்சு (18). இவர் வீட்டு வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் தான் பணிபுரியும் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் அஞ்சு தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார்.
அந்த வீட்டின் உரிமையாளர்கள் அஞ்சுவை...
கொரோனா..
கனடாவை சேர்ந்த இளம்பெண் கொரோனா வைரஸ் தன்னை தாக்காது என அதை சாதாரணமாக எடுத்து கொண்ட நிலையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ம ரணத்தை தொட்டு விட்டு அதிர்ஷ்டவசமாக உ யிர் பிழைத்துள்ளார்.
Vancouver-ஐ சேர்ந்தவர் Alison Lowe (31). சில மாதங்களுக்கு முன்னர் நண்பர்களுடன் ஜாலியாக வெளியில் சுற்று திரிந்துள்ளார். அதாவது வலிமை வாய்ந்த தன்னையும், தன் நண்பர்களையும் கொரோனா தா க்காது என கொடிய நோயை...
பாதிவழியில் தரையிரங்கிய விமானம்..
ஐரோப்பாவின் லிவர்பூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ரியானைர் விமானம் ஒன்று பயணி ஒருவரின் மோ சமான நடத்தையின் காரணமாக பாதி வழியில் தரையிறங்கிய சம்பவம் பெரும் ப ரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளியன்று, லிவர்பூல் விமான நிலையத்திலிருந்து காலை 6.29 மணிக்கு புறப்பட்ட ரியானைர் நிறுவன விமானத்தில் பின்பக்க இருக்கையில் இருந்த பயணி ஒருவர் க டுமையான வா க்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக விமானம் பாதி வழியிலேயே...
இன்றைய ராசிபலன்.............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. உற்றார் உறவினர்களின் ஆதரவு உற்சாகத்தை தரும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை பொறுமையை கையாள்வது நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு அசதி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேசும் பேச்சில் நிதானமும் அமைதியும் தேவை. உடலில் உஷ்ண...
உடல் எடையை குறைக்கணுமா..............
காய்கறிகளில் பெரும்பாலும் குறைந்த அளவிலான கலோரிகளும்,மிகுந்த ஊட்டச்சத்தும் உள்ளன. காய்கறிகளை நம் உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.
காய்கறிகள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் ,நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும் ,உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
பல்வேறு வகையான காய்கறிகள் நம் மண்ணில் விளைகின்றன. ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு சிறப்பு குணங்களை கொண்டது. குறிப்பாக இந்த தொகுப்பில் உடல் எடையை...
















