Tuesday, February 17, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இந்தியா........... இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் வானத்தில் பறந்த விசித்தரமான பொருளை ஏலியன் என கருதி அப்பகுதி மக்கள் பதட்டமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் நொய்டாவிலே இச்சம்பவம் நடந்துள்ளது. காலையில் டங்கூர் பகுதியில் விசித்தர பொருள் வானத்தில் காணப்பட்டது. பின்னர் பட்டா பார்சால் கிராமத்திற்கு அருகிலுள்ள கால்வாயில் தரையிறங்கியது. அங்கு சிலர் ஏலியன் என்று நினைத்து அதை காண கூட்டமாக கூடினர் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த விசித்தர பொருள் எரிவாயு பலூன்,...
பிரித்தானியா… பிரித்தானியாவில் தற்காப்புக்காக மூன்று கொ லை செ ய்த நபரை, வரலாற்றில் முதன்முறையாக த ண்டனையில் இருந்து வி டுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லண்டனில், நால்வர் சூழ்ந்து க த்தி, சு த்தியல் உள்ளிட்ட ஆ யுதங்களால் தா க்க மு ற்ப ட்டபோது, த ற்கா ப்புக்காக, அதில் மூவரை தற்போது 30 வயதாகும் குர்ஜீத் சிங் என்பவர் கொ லை செ ய்துள்ளார். இந்த வி வகாரம்...
தமிழகத்தில்… திருநங்கையின் சொத்திற்காக வளர்ப்பு மகனை இ ரக்கமின்றி து ன்பு றுத்திய தந்தையின் செ யல் அ தி ர்ச்சியை ஏ ற்ப டுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த திருநங்கை கண்ணகி. இவர் ராகுல் எனும் சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அப்துல் முபாரக் என்பவரை காதலித்து வந்த கண்ணகி கடந்த 2016 ஆம் ஆண்டு கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின்போது அவரை திருமணம் செ ய்து கொ ண்டார்....
பிக்பாஸ் 4....... பிக்பாஸ் 4வது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக சண்டை இருந்த நிலையில் இப்போது போட்டிகள் நடந்து வருகிறது. புது போட்டியாளராக அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அடுத்தடுத்து நிறைய போட்டிகள், சண்டைகள் என பிக்பாஸ் வீடே பரபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. இதோ அந்த விவரம், ரம்யா பாண்டியன்,...
நடிகை சனுஷா… மன அ ழுத்தம் காரணமாக த ற்கொ லைக்கு முயன்றதாக கூறி ப ரப ரப்பை கிள ப்பியுள்ளார் இளம் நடிகையான சனுஷா. தமிழில் ரேணிகுண்டா படம் மூலம் பிரபலமானவர் நடிகை சனுஷா, தொடர்ந்து நாளை நமதே, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இ ந்நிலையில் மன அ ழுத்தத்தால் த ற்கொ லை க்கு மு யன்றதாக கூறி ப ரப ரப்பை...
பிக் பாஸ் சீசன் 4… பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 17 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 3 சீசன்களை போல் அல்லாமல் நட்பு, ஸ்நேகம் போன்றவை இந்த சீசனில் போட்டியாளர்களுக்குள் குறைவாக தென்படுவதாக பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் குறிப்பிடுகின்றனர். அதனால் என்னவோ ஹவுஸ்மேட்ஸ்களில் அ டிக் கடி மோ தல் ஏ ற்படுகிறது. இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜியின் ச ண்டை நீண்டுகொ ண்டே...
கிணற்றில்............ ராமநாதபுரத்தில் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் பிள்ளைகளை குளத்தில் மூழ்கடித்துக் கொன்ற தாயின் செயல் பரபரப்பை கிளப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கணேசன் - சுகன்யா, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.   கடந்த வெள்ளியன்று அதிகாலையில் இரண்டு குழந்தைகளையும் அடுத்தடுத்து தூக்கிச் சென்ற சுகன்யா, வீட்டின் மூலையில் வந்து அமர்ந்து கொண்டார். குழந்தைகள் எங்கே என குடும்பத்தினர் கேட்ட போது, பதில் சொல்லாமல் மவுனமாக இருந்துள்ளார். அவரது ஆடையில்...
அமெரிக்கா........... அமெரிக்காவை சேர்ந்த இரண்டு வயது சிறுமி தனது தாயின் நிர்வாண புகைப்படத்தினை கைப்பேசியில் உள்ள அனைத்து எண்களுக்கும் அனுப்பி வைத்திருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எமிலி ஷ்மிட் என்கிற 30 வயதான பெண்மணி தனது இரண்டு வயது குழந்தையிடம் கைப்பேசியை விளையாடுவதற்காக கொடுத்துள்ளார். குளித்து முடிந்து வந்து நிர்வாணமாக முடியை காய வைத்துக்கொண்டிருக்கையில் குழந்தை தாயின் பின்னாலிருந்து சில புகைப்படங்களை எடுத்து அதை கைப்பேசியில் உள்ள எண்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. நிர்வாண புகைப்படம்...
பாரிஸ்........ பாரிஸ் புறநகர் பகுதியில் பாடசாலை ஆசிரியர் கொல்லப்படுவதற்கு முன்னர், தாக்குதல்தாரி பொதுமக்களின் உதவியை நாடியதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியில் நேற்றும் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் இஸ்லாமிய அடிப்படைவாதியால் கொடூரமாக கொல்லப்பட்டார். கழுத்து துண்டாக்கப்பட்ட நிலையில் அந்த ஆசிரியர் கொல்லப்பட்டதை அடுத்து, தாக்குதல்தாரி அப்பகுதியிலேயே நடமாடியதும், பின்னர் பொலிசாரால் கொல்லப்பட்டார். இந்த நிலையில், தாக்குதல்தாரி, அந்த ஆசிரியர் தொடர்பில் பொதுமக்களிடம்...
தமிழகத்தின்......... தமிழகத்தின் ராஜபாளையம் பகுதியில் மனவளர்ச்சி குன்றிய 6 வயது பெண் குழந்தையை வளர்க்க முடியவில்லை எனக் கூறி தந்தை கொலை செய்து விட்டு பொலிசில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பழனிக்குமார் மற்றும் ராமலட்சுமி தம்பதி. தினக்கூலிகளான இந்த தம்பதிக்கு 6 வயதில் மாற்றுத்திறனாளியான மகாலட்சுமி என்ற மகள் இருந்தார். பிறந்த போதே மகாலட்சுமி மன வளர்ச்சி குன்றி இருந்துள்ளார். இதன் காரணமாக மகாலட்சுமியைப்...