Tamil News
4776 POSTS
0 COMMENTS
ஒரு வருடமாக கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!!
Tamil News - 0
கழிப்பறையில்........
அரியானா மாநிலத்தில் ஒரு வருடமாக கழிப்பறையில் அடைத்து வைத்திருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவின் ரிஷ்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரி ரஜினி குப்தா தனது குழுவினருடன் பெண்ணை மீட்டுள்ளார்.
"ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பெண் கழிப்பறையில் பூட்டப்பட்டிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. நான் எனது குழுவுடன் இங்கே வந்தபோது, அது உண்மை என்று...
குளிர்சாதன சவப்பெட்டியில் உயிருடன் உள்ள அண்ணனை வைத்து சாகும்வரை காத்திருந்த தம்பி! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
Tamil News - 0
தமிழகத்தில்....
தமிழகத்தில் குளிர்சாதன சவப்பெட்டியில் ஒருநாள் முழுவதும் உயிருடன் வைக்கப்பட்டு, மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் 78 வயதான பாலசுப்ரமணிய குமார். இவர், தனது சகோதரர் சரவணன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.
இவர் உடல்நிலை சரியில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்துள்ளார்.
சற்று நேரத்தில் இறந்து விடுவார் என நினைத்து குமாரின் தம்பி சரவணன் குளிர்சாதன சவப்பெட்டியை வரவழைத்து அதில் அண்ணனை சில நாட்களுக்கு முன்னர் வைத்துள்ளார்.
ஆனால் பல மணி...
இன்றைய ராசிபலன்.............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பேச்சை குறைத்துக் கொண்டு வேலையில் ஈடுபடுவது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பொறுப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள்...
இன்றைய ராசிபலன்.........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் விஷயத்தில் காலதாமதமான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் இறுதியில் வெற்றி உங்களுக்குத்தான். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தக்க சமயத்தில் தோள் கொடுக்கும் தோழர்கள் உதவி புரிவார்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம்...
இன்றைய ராசிபலன்...............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. வீட்டிற்கு போதிய பணவரவு இருப்பதால் பொருளாதார பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். அவர்களுக்கு அன்றாட பணிகளை மேற்கொள்வதில் கால தாமதம் உண்டாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வருமானம் இருக்கும். முன்பின் தெரியாதவர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எக்காரணம் கொண்டும் வாக்குவாதங்களில் யாரிடமும் ஈடுபடாதீர்கள். உங்களின்...
இன்றைய ராசிபலன்...............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்...
இந்தியா.........
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றில் மிதந்த சடலத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகளை பொலிசார் மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 70 லட்சம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் பெளகாவி பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், மராட்டிய மாநிலம் சாங்லி பகுதியை சேர்ந்த 30 வயதான சாகர் பாட்டில் என்பவரின் சடலம் அது என தெரிய வந்துள்ளது.
உடலில் பல இடங்களில் கத்தியால்...
கேரள மாநிலம்........
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். எப்போதும் செல்போனும், கையுமாக இருப்பதால், இவர் பேஸ்புக் அதிகம் பயன்படுத்தியுள்ளார்.
அப்போது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள பேரிகை என்ற கிராமத்தை சேர்ந்த தரணி என்பவன் நண்பராக அறிமுகமாகியுள்ளான்.
நாளைடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் பேஸ்புக் மற்றும் போனிலே பேசிவந்ததால்,...
தாய் கொடுத்த பாலில் விஷம்… பிரேதபரிசோதனையில் திடுக்! மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
Tamil News - 0
தமிழகத்தில்.....
தமிழகத்தில் பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாமல் கஷ்டப்பட்ட பெண் ஒருவர் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாஷா. இவர் தனியர பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார்.
கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதனால் போதிய வருமானம் இன்றி சாதிக்பாஷா தவித்து வந்துள்ளார்.
இவருக்கு யாஸ்மின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே...
அக்கா மற்றும் அவர் கணவருடன் வசித்து வந்த 17 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! நள்ளிரவில் நடந்த துயரம்!!
Tamil News - 0
இந்தியா......
இந்தியாவில் அக்கா மற்றும் அவர் கணவருடன் வசித்து வந்த 17 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நீலம் குமாரி (17). மாணவியான இவர் தனது அக்கா சுதா மற்றும் அவர் கணவர் ஆகாஷுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வெகுநேரம் தொலைகாட்சி பார்த்த நீலம் குமாரி பின்னர் தனது அக்கா அறையில் தூங்க சென்றார்.
பின்னர் அந்த அறையில் உஷ்ணம்...













