Tamil News
4776 POSTS
0 COMMENTS
டொனால்ட் டிரம்ப்.........
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து திரும்பிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “சீனா கொரோனா வைரஸை பரப்பியதற்கு மிகப்பெரும் விலையை கொடுக்க போகிறது” என தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் உதவியாளர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர். பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக டிரம்ப் மட்டும் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையிலிருந்து நான்கு நாட்களுக்கு பின்னர்...
மிஷா கோஷல்…
மிஷா கோஷல் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.
தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.
அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க,...
காவலரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 3 இளைஞர்கள் கைது : வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்!!
Tamil News - 0
மதுரை.......
காவலரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை , ஊமச்சிகுளம் டிஎஸ்பி அலுவலகத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சதுரகிரி . இவர் ஆரப்பாளையம் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார் . அப்போது ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், ராஜேஷ் மற்றும் நவீன் குமார் ஆகிய 3 பேரும் ஏட்டு சதுரகிரியை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவரை கத்தியால்...
மீரா மிதுனின்……..
என்ன தான் கணவராகவோ, காதலராகவோ இருந்தாலும் எல்லாமே ஒரு அளவுக்குதான். தற்போது மீரா மிதுனின் அந்தரங்க புகைப்படங்களை அவரே வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். ஒயில்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா...
கோவை..........
கோவையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் சகோதரருடைய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தாமஸ் மற்றும் கிரேஸி மேரி ஆகியோரின் மகன்கள் சார்லி மற்றும் டால்சன் இருவரும் அதே பகுதியில் தனித்தனியே தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் குடும்பத் தலைவர் தாமஸ் இறந்த பிறகு கிரேசி தன்னுடைய மூத்த மகன் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனிடையே தன்னுடைய...
மக்கள் கவனத்திற்கு!! இந்த பிரச்சனைக் கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்!! டாக்டர்கள் ஆய்வில் கண்டறிந்தனர்..!!
Tamil News - 0
கொரோனா......
கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு செரிமானப் பிரச்சனை கூட ஒரு அறிகுறியாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டைப் புண் மற்றும் வலி, காய்ச்சல் உள்ளிட்ட பிற, மேல் சுவாச நோய்த்தொற்றுகளை போலவே கொரோனா அறிகுறியும் ஒத்திருக்கின்றன.
இவையே கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இதுவரை சொல்லப்பட்டு வந்தன.
இந்நிலையில் இப்போது செரிமானப் பிரச்சனையும் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா...
கொரோனா.....
கொரோனா வைரஸ் ஒருபக்கம் பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதனால் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலும் இன்னொரு பக்கம் பிரச்சினையாகி வருகிறது.
கொரோனா பாதிப்பை குறைக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மேலும் கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறாக தனிமைப்படுத்தப்படுபவர்கள் தீவிர மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதனால் சிலர் மன பிறழ்வு அடைவது, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களில்...
மஸ்கெலியா...........
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலாங்கந்தை தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டொகம் தோட்ட சோலகந்தை பிரிவை சேர்ந்த 18 வயதுடைய ராமகிருஷ்ணன் தர்சிகா என்ற பாடசாலை மாணவியென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி தனது வீட்டில் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், உயிரிழப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி...
தமிழகத்தில்.....
தமிழகத்தில் ஓராண்டுக்கு பின்னர் தனது சொந்த ஊருக்கு வந்த நபரை ஒருவர் வெட்டி கொன்ற சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.
வேலூர் சலவன்பேட்டை கச்சேரி ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் கோபி (38). கார் ஓட்டுனர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (35) என்பவருடைய மனைவி ரமணிக்கும் இடையே தவறான தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஊரை விட்டு ஓடிச் சென்றனர்.
ரமணியை கோபி பெங்களூருக்கு...
குட்டி யானை...............
தாயுடன் ஆற்றை கடக்கும்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை சடலமாக மீட்டு கேரள வனத்துறையினர் தகனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கேரள பகுதியில் பாம்பாறு உள்ளது.
அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரமான இந்த பாம்பாற்றை தாய் யானையுடன் கடக்க முயன்ற குட்டியானை எதிர்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டு பாறையிடுக்கில் சிக்கி உயிரிழந்தது.
தகவலறிந்து வந்த கேரள வனத்துறையினர் யானையின் உடலை கயிறுகட்டி மீட்டு வனத்துறை முறைப்படி,...
















