Tamil News
4776 POSTS
0 COMMENTS
ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுமியின் வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்! குவியும் எதிர்ப்பு!!
Tamil News - 0
ஹத்ராஸ் கூட்டுப்பாலியல்..............
ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி மரணமடைந்த சிறுமியின் வீடியோவை பாஜக-வின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில் பகிர்ந்தது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஹத்ராஸ் சம்பவம் குறித்து எஸ்ஐடி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கையாண்டது தொடர்பாக ஹத்ராஸ் எஸ்.பி. விக்ராந்த் வீர் மற்றும் நான்கு பொலிஸ் அதிகாரிகளை உத்தரபிரதேச அரசு வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி AMU-க்கு வெளியே தரையில் படுத்து...
காதல் தோல்விக்கு பின்பு அடுத்த லவ்க்கு ட்ரை பண்றவங்க… நடிகர் சதீஸ் வெளியிட்ட வைரல் காட்சி!!
Tamil News - 0
நடிகர் சதீஸ்...........
தமிழ் சினிமாவில் பைரவா, மெரினா உள்ளிட்ட பல படங்களில் காமெரிடில் கலக்கி வருபவர் நடிகர் சதீஸ். இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.
இவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில்,ஒரு குழந்தை கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு அடம்பிடித்து அழுவது போன்று இருந்தது.
அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு மேல் அவர் லவ் ஃபெயிலியராக அடுத்த லவ்வுக்கு ட்ரை பண்ணூறீங்களா...
இந்தியா........
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கையானது 1 லட்சத்தினை கடந்துள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.50 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் ஏறத்தாழ 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 64,73,545 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 54,27,707 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 9,44,996 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,00,842 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24...
சித்தியை காதலித்தது பிடிக்கவில்லை! வெட்டி கொன்றோம்: அக்கா மகன்கள் திடுக்கிடும் வாக்குமூலம்!!
Tamil News - 0
தமிழகத்தில்........
தமிழகத்தில் சித்தியை காதலித்தது பிடிக்காமல் அக்கா மகன்கள் இரண்டு பேர் சேர்ந்து மது ஊற்றி இளைஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நித்யா என்பவரும் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரின் காதலுக்கும் நித்யாவின் குடும்பத்தினர் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, நித்யா...
பிரியாமணி….
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி...
பூனம் பாஜ்வா….
தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.
பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் வழுக்கி விழுந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை...
இன்றைய ராசிபலன்...........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முயற்சிகளில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராத விஷயங்கள் நடைபெறும். வேலை...
தன்னை விட 13 வயது அதிகமான நபரை மணந்து கொண்ட இளம்பெண்! திருமணமான 2 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Tamil News - 0
தமிழகத்தில்....
தமிழகத்தில் திருமணமான 2 மாதங்களில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள வாகவயல் கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் மகன் பாக்கியராஜ் (32). இவருக்கும், முருகேசன் என்பவரின் மகள் கௌசல்யா (19) என்பவருக்கும் இரு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
புதுமணத்தம்பதி தற்போது ஆா்.எஸ்.மங்கலம் அரசாவூரணி பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் கௌசல்யா இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கிடைத்த...
அறுவை சிகிச்சையில் சிறுமி மரணம்… ரத்தத்தால் எழுதிய ஒற்றை வார்த்தை: இளம் மருத்துவர் தற்கொலை!!
Tamil News - 0
இந்தியா.......
இந்தியாவின் கேரள மாநிலத்தில் தான் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் போது 7 வயது சிறுமி பலியானதால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இளம் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஆர்த்தோ சிகிச்சைக்கான மருத்துவமனையின் மருத்துவர் 35 வயதான அனூப் கிருஷ்ணன்,
தனது கையின் நரம்பை துண்டித்துவிட்டு பின்னர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மட்டுமின்றி தமது குடியிருப்பின் குளியல் அறையின் சுவற்றில் ரத்தத்தால் மன்னித்துவிடு என அனூப்...
கணவனின்..
தமிழகத்தில் மனைவி ஒருவர், கணவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் ராதிகா. 30 வயதான இவர் அம்பத்தூர் துணைக் கமிஷனர் தீபா சத்யனிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், எனக்கு திருமணமாகி, கணவர் இ றந்து விட்டார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாதவரம் காவல் மாவட்டத்தில் உளவுப்பிரிவில் பணியாற்றும் காவலர் செல்வக்குமாருக்கும் எனக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னரே அவர் பல...
















