Wednesday, February 18, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை சரமாரியாக அரிவாள் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அடுத்த ஆரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவா(45). மர பொருட்கள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் வில்லியனூர் பகுதியில் சென்று கொண்டு இருந்த தேவாவை, முருகவேல் வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் படுகடையமடைத்து...
உத்தர பிரதேசத்தின்.......... உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் நாடு தழுவிய அளிவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை உத்தர பிரதேச பொலிசார் கடுமையாக தாக்கி கைது செய்துள்ளனர். இதனிடையே, மரணமடைந்த 19 வயதான பட்டியலின சிறுமியின் குடும்பத்தினருக்கு ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் லக்ஸ்கர் நேரில் சென்று மிரட்டல் விடுத்தது...
ராகுல் காந்தி கைது........ பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த உத்தரப் பிரதேச இளம் பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரப் பிரதேச காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். இதனை மருத்துவமனை...
கையடக்க தொலைபேசி.. பதிவு செய்யப்படாத புதிய கையடக்க தொலைபேசிகளில் உள்ள சிம் அட்டைகள் இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கையடக்க தொலைபேசி கொண்டு வரும் நபர்கள் ஆணையத்தின் இணைத்தளம் ஊடாக தங்கள் கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்துக் கொள்ள முடியும். விற்பனை அனுமதி பத்திரம் கொண்டுள்ள விற்பனையாளர்களிடம் மாத்திரம் கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்யுமாறு ஆணையம் பொது மக்களிடம்...
இராட்சத ரப்பர் உருளை.. தனுஸ்கோடி அருகே அரிச்சல் முனை கடல் பகுதியில் இன்றைய தினம் கரை ஒதுங்கிய இரப்பர் உருளை குறித்து தமிழக கடலோர காவல் குழும பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ராமநாதபுரம் – தனுஸ்கோடி அருகே மீன் பிடிக்கச் சென்ற நாட்டு படகு மீனவர்கள் அரிச்சல் முனை அருகே இராட்சத ரப்பர் உருளை கரை ஒதுங்கியுள்ளதாக தனுஸ்கோடி தமிழக கடலோர காவல்...
நடிகர் சோனு சூட்… கொரோனா ஊரடங்கு காலத்திலும் அதற்குப் பின்னரும் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை தங்கள் சொந்த கிராமங்களுக்கு அனுப்ப முயற்சித்ததற்காக சமூக ஊடகங்களில் ஹீரோவாகப் போற்றப்பட்ட நடிகர் சோனு சூட், ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (யுஎன்டிபி) மதிப்புமிக்க எஸ்.டி.ஜி சிறப்பு மனிதாபிமான செயல் விருதுடன் கௌரவிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோருக்கு உணவு, பேருந்துகள், ரயில்கள் மற்றும் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து,...
சுஹானா கான்… பாலிவுட் சினிமாவின் பாட்ஷா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவரும் அடிமட்டத்திலிருந்து உழைப்பால் முன்னேறி இன்று நம்பர் ஒன் நாயகராக உள்ளார். ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. இந்தி திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தாலும் ரஜினிகாந்த் போல உலக அளவிலான மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதே ஷாரூக்கானின் எண்ணமாக இருந்து...
இன்றைய ராசிபலன்........... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். யோகம் தரக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதில் சாதகப்பலன் உண்டாகும். போத் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் ஒத்துழைப்பு தருவார்கள். திடீர் பயணங்கள் மூலம் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் இனிய நாளாக...
ஆர்த்தி.. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றானது மனித சமூகத்தின் அன்றாட வாழ்வியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது சாதகமான விரும்பத்தக்க மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது என்றால் மிகையல்ல. அந்த வகையில், நாட்டில் முதலில் கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்ட கேரள மாநிலத்தில் தற்போது பெண் ஒருவர் இந்த ஊரடங்கு காலத்தில், 350 ஆன்லைன் படிப்புகளை படித்து முடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். வேதியியல் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு முதுகலைப் பட்டம் பயின்று...
இந்தோனேசியா........ இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 127 மருத்துவா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவர் சங்கத்தின் பேச்சாளர் ஹலிக் மாலிக் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவா்களில் 65 பொது சுகாதார மருத்துவர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களும் அடங்குவதாகவும் அவா் கூறியுள்ளார். இந்தோனேசியாவில் கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் முன்னணியில் பணியாற்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள்...