Wednesday, February 18, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அமெரிக்கா............ அமெரிக்காவில் 12 வயது சிறுமி பெற்றோரின் அலட்சியத்தின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில், 12 வயது சிறுமி ஒருவர் ஒட்டுண்ணி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கடந்த மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது பெற்றோர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கைட்லின் யோஸ்வியாக் என்கிற சிறுமி முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால், ஒட்டுண்ணி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தீவிர ரத்த...
கனடா..... கனடாவில் சுற்றுலாப்பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கிய இந்திய பெண் ஒருவர் தனது காயங்களால் ஏற்படும் வலியால் அனுதினமும் துடித்துவருவதாக தெரிவித்துள்ளார். ஜூலை மாதம், கனடாவில் வசிக்கும் சில குடும்பத்தினரும், இந்தியாவிலிருந்து அவர்களை சந்திக்க சென்ற சில குடும்பத்தினருமாக சுமார் 11 பேர் உட்பட, மொத்தம் 27 பேர் கொலம்பியா பனிப்பாறையைக் காண்பதற்காக ஒரு சுற்றுலா பேருந்தில் சென்றனர். அந்த பேருந்து, காற்றில் குட்டிக்கரணம் அடித்து, பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்ததில், அந்த பேருந்தில்...
ஜப்பானில்......... ஜப்பானில் டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு 9 பேரை கொடூரமாக கொலை செய்த இளைஞன் தொடர்பில் அவர் வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன் வைத்துள்ளனர். Takahiro Shiraishi என்ற 29 வயது இளைஞன் டிவிட்டரில் தற்கொலை எண்ணங்களை வெளியிடும் 15 முதல் 26 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை கண்டறிந்து அவர்களை கொன்று உடல் பாகங்களை துண்டித்து, கூல்பாக்ஸில் சேமித்து வைத்திருந்ததாக பொலிசார் அவனை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்டவர்களின்...
அமெரிக்கா......... அமெரிக்காவை சேர்ந்த ஜோ டோனர் என்பவர், விந்து நன்கொடையாளர். இவர் ஏற்கனவே 150 குழந்தைகளை பெற்ற நிலையில், தற்போது லாக்டவுனில் 6 குழந்தைகளை பெற்றிருப்பதால் பிரபலமாகியுள்ளார். இதையடுத்து, அவர் தெரிவிக்கையில், "எனக்கு உலகளவில் சுமார் 150 குழந்தைகள் உள்ளனர், ஆனால் தற்போது என் குழந்தைகளை சுமந்துகொண்டு ஐந்து பெண்கள் கர்ப்பமாக உள்ளனர். ஏற்கனவே ஒருவர் பிரசவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் என்னை தொய்வடைய வைத்துவிடவில்லை, முன்பை விட பரபரப்பாக உணர்கிறேன். குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின்...
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்............ பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் இறப்பு அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகும். அவர் இல்லை என்பதை இன்னும் ரசிகர்களினால் ஏற்று கொள்ள முடியாது உள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என எக்கச்சக்கமான மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய இவருக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அவரின் இழப்பினை தாங்கி கொள்ள முடியாமல் அவர் பேசிய வீடியோக்கள், பாடிய பாடல்களை வைரலாக்கி...
பிக்பாஸ்.......... பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான புரோமோ வீடியோகள் அடுத்தடுத்து சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் லீக்காகி உள்ளது. அதில், நடிகை ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா,...
சுந்தர் பிச்சை............ உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 79சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை அவர்கள் கடந்த 2004-ஆகம் ஆண்டு சேர்ந்தார். பின்பு 10 வருடத்தில் இந்நிறுவனத்தின் சிஇஓ ஆன சுந்தர் பிச்சை இன்று உலகளவில் அதிகச் சம்பளம் வாங்கும்...
மீன்........ மேற்கு வங்காளத்திலுள்ள தெற்கு 24 பர்கனா மாவட்டத்தின் சுந்தரவன பகுதியில் வசிப்பவர் புஷ்பா கர். இவர் சாகர் தீவுப் பகுதியில் மீன் பிடிப்பதற்காக தினமும் செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் மீன் பிடிக்கச் சென்றபோது, அங்குள்ள ஒரு ஆற்றில் 52 கிலோ கனமுள்ள பெரிய மீன் ஒன்று கிடந்ததைப் கண்டுள்ளார். போலா எனும் கடல் மீன் வகையைச் சேர்ந்த இந்த மீன், இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது....
தமிழகத்தில்.... தமிழகத்தில் வயதான தம்பதியினரிடத்தில் இருந்து சொத்தை பறித்து கொண்டு வீட்டை விட்டு பிள்ளைகளே வெளியேற்றி விட்டதால் ஆதரவற்ற நிலையில் அவர்கள் தெரு தெருவாக சுற்றி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரையடுத்த கோட்டங்கள்ளூர் பகுதியைச் சேர்ந்த முனியன் - ரஞ்சிதம் தம்பதிக்கு 2 மகன்களும் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில், தங்களுக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தை பிள்ளைகளுக்கு பிரித்து எழுதியும் கொடுத்து விட்டு ஒரு...
தமிழகத்தில்......... தமிழகத்தில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற இலங்கை தமிழ் மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த நரசிம்மன் மகன் தனுசுராஜ் (17). இவர் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார். தனுசுராஜ் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்கள் 6 பேருடன் ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுக்கு சென்றார். பின்னர் அனைவரும் ஆற்றில் இறங்கி...