Tamil News
4776 POSTS
0 COMMENTS
ராஷி கண்ணா….
ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார்.
இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.
இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக...
இன்றைய ராசிபலன்.........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். திடீர் பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் சக நண்பர்கள் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதனைகளைப் புரிவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த அன்பு அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த இலக்கை நோக்கி பயணிக்கும் நாளாக அமைய இருக்கிறது....
புண்ணிய ஸ்தலத்திற்கு சென்றவர்கள் பேருந்துடன் வெடித்து சிதறிய கோரம்: பெண்கள்,குழந்தைகள் என 14 பேர் படுகொலை!!
Tamil News - 0
ஆப்கானிஸ்.......
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
டைகுண்டி மாகாணத்தில் மினி பஸ்சில் சென்றுக்கொண்டிருந்து போது சாலையோரத்தில் பதுக்கி வைத்திருந்து வெடிபொருளை வெடிக்கச் செய்ததில் ஏழு பெண்கள், ஐந்து குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண்கள் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரெக் அரியன் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலில் மூன்று குழந்தைகள் காயமடைந்தனர், இந்த குண்டுவெடிப்புக்கு தலிபான்கள் மீது உள்துறை...
பாட்டியின் சடலத்துடன் ஒரு வாரம் வாழ்ந்த சிறுவர்கள் இருவர்: கண்டறிந்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டு!!
Tamil News - 0
அமெரிக்கா..........
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் திடீரென்று மரணமடைந்த பாட்டியின் சடலத்துடன் பிஞ்சு சிறுவர்கள் இருவர் ஒரு வார காலம் வாழ்ந்து வந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் டால்டி பகுதியில் குடியிருந்து வந்தவர் 71 வயதான கோனி டெய்லர்.
தனித்து வாழ்ந்து வந்த இவர் சுமார் ஒரு மாதம் முன்பு சிறார் காப்பகம் ஒன்றில் இருந்து 5 வயது மற்றும் 7 வயது சிறுவர்கள் இருவரை தத்தெடுத்துள்ளார்.
குறித்த சிறார்கள் இருவரையும் தமது...
கொலம்பியா..........
கொலம்பியாவில் இரண்டு ஆண்டுகளாக காணாமல் போன ஒரு பெண்ணை நடுக்கடலில் மிதந்த நிலையில் மீனவர்கள் மீட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புவேர்ட்டோ கொலம்பியா கடற்பகுதியில் இருந்தே கடந்த 26 ஆம் திகதி குறித்த பெண்மணியை மீனவர்கள் மீட்டுள்ளனர்.
அவரது பெயர் ஏஞ்சலிகா கெய்தன் எனவும் 46 வயதான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமானதாகவும் தெரிய வந்துள்ளது. கொடும் தணுப்பில், மிகவும் ஆபத்தான நிலையிலேயே மீனவர்களால் குறித்த பெண்மணி மீட்கப்பட்டுள்ளார்.
மட்டுமின்றி...
தவறான கள்ளக்காதலாக தனது 11 வயது மகளை தூக்க மாத்திரை கொடுத்து இரையாக்கிய தாய்! உயிரை மாய்த்த சிறுமி!!
Tamil News - 0
புதுக்கோட்டை........
புதுக்கோட்டை சேங்கை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 32). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கணேசனுக்கு, புதுக்கோட்டை டவுன் பகுதியை சேர்ந்த 34 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 11 வயதில் ஒரு மகள் இருந்தாள்.
கணேசனுக்கும், அந்த பெண்ணிற்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் மகளான...
சுறா.........
கொரோனா வைரஸை முற்றிலும் தடுக்க ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக தடுப்பூசியை கண்டுபிடிக்க செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சில கொரோனா தடுப்பூசிகளைப் பெற சுறாக்களின் கல்லீரலில் இருந்து இயற்கையாக சுரக்கும் ஒரு எண்ணெய் தேவைப்படுகிறதாம்.
இந்த எண்ணெய் சுறா ஸ்குவாலின் என அழைக்கப்படுகிறது. ஒரு டன் ஸ்குவாலின் தேவைக்கு 3000 சுறாக்கள் கொல்லப்பட வேண்டும்.
ஒரு டன் எண்ணெய்யைக் கொண்டு 10 லட்சம் தடுப்பூசிகளை தயாரிக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதனால், இதுபோல ஸ்குவாலின் எடுப்பதற்காக 5 லட்சம்...
90ஸ்களில் கொடிகட்டி பறந்த நடிகையா இது? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க வைரல் புகைப்படம்!
Tamil News - 0
ஸ்வர்ணமால்யா........
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் ஸ்வர்ணமால்யா. இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற தொடர் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் பின்னர் சினிமாவில் நடிக்கவும் செய்தார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே என்ற படத்தில் படத்தின் நாயகி ஷாலினிக்கு அக்காவாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளியப்படுத்தினார்.
அதன்பின்னர் எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களில் நடித்த இவர் சில காலத்திற்கு பிறகு...
இ ளம்பெண்ணை தூக்கி சென்று சீரழித்த நால்வர் கும்பல்: முதுகெலும்பை உடைத்து நாக்கை அறுத்த கொடூரம்!!
Tamil News - 0
இந்தியா......
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நால்வர் கும்பலால் சீரழிக்கப்பட்டு குற்றுயிராக மீட்கப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் இரண்டு வாரங்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பில் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களின் அச்சத்தையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த 14 ஆம் திகதி, 4 பேர் கொண்ட கும்பலால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவத்தன்று குறித்த 20 வயது இளம்பெண்...
தமிழகத்தில்..
தமிழகத்தில் அடகு வை க்கப்பட்ட தாலியை கணவன் மீட்டு தாராததால், ம னைவி அ வரை கா ய் வெ ட் டு ம் க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் த ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.
கோயமுத்தூ வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்ளின்...
















