Thursday, February 19, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பஞ்சாபி...... பஞ்சாபி படங்களில் நடித்திருக்கும் நடிகையும், பாடகியுமான ஹிமான்ஷி குரானா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர், முன்னதாக இவர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். இதன் பிறகு படப்பிடிப்பிற்கு செல்வதற்காக கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இவர் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13 இல் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.   View this post on Instagram   ?? A...
திருப்பூர்............ திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சேர்ந்தவர் கந்தையா என்பவரின் மகள் கலா. இவர், இன்று மாலை காந்திநகர் அரசு நடுநிலை பள்ளி அருகே உள்ள 70 அடி ஆழ ஊர் பொதுக் கிணற்றில் எவ்வளவு நீர் இருக்கிறது என்று எட்டி பார்த்தபோது திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். இதனால், கிணற்றில் 20அடி அளவு நீர் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது கூச்சலைக் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தாராபுரம் தீயணைப்பு...
கனடாவில்....... கனடாவில் காணாமல் போன இளம் தாயார் மற்றும் அவரின் குழந்தை பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர். Bahra Bahram என்ற 27 வயது பெண்ணும் அவரின் 6 மாத குழந்தையான Ramsis Bahramம் 26ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 12 மணிக்கு காணாமல் போனார்கள். அதாவது இருவரும் Jane St + Steeles Av W பகுதியில் கடைசியாக காணப்பட்டனர். இதையடுத்து Bahra...
பிரித்தானியா........ பிரித்தானியாவில் இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன், செய்வதறியாமல் தனியாக கண்கலங்கிய நிலையில் நின்றுள்ளான். பிரித்தானியாவின் ஹல் வீதியில் கடந்த சனிக் கிழமை 2 வயது மதிக்கத்தக்கதாக கருதப்படும் சிறுவன் தனியாக செய்வதறியாமல், ஒரு குழப்ப நிலையிலே நின்றுள்ளான். அப்போது அந்த வழியே சென்ற நபர் குறித்த சிறுவனின் நடவடிக்கையை கண்டுள்ளார். இதனால் அந்த சிறுவனின் அருகில் சென்று கையை பிடித்தபடி நின்றுள்ளார். அதன் பின் இது குறித்து அருகில் இருக்கும் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதாக...
சுவிட்சர்லாந்தின்.... சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலன் மண்டலத்தில் தொடர்ந்து தம்மை அவமானப்படுத்தி வந்த மனைவியை 66 வயதான நபர் அடித்தே கொன்ற சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது. கணவரால் கொல்லப்பட்ட அந்த பெண்மணிக்கு 60 வயது என தெரிய வந்துள்ளது. தமது மனைவியை தண்டிக்க வேண்டும் என மட்டுமே எண்ணியதாகவும், கொலை செய்யும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தமது கணவனை குறித்த பெண்மணி தொடர்ந்து இழிவாக பேசி வந்துள்ளதாக...
ஒரே இரவில் மில்லியனர்............ உலகில் ஒரே இரவின் மூலம் அடித்த அதிர்ஷ்டத்தால் மில்லியனர்களாக மாறிய சிலரைப் பற்றி தகவல்களை இங்கு பார்ப்போம். அமெரிக்கா அமெரிக்காவின் Arkansas பகுதியைச் சேர்ந்த Kevin Kinard என்ற 33 வயது நபர், சமீபத்தில் Crater of Diamonds மாநில பூங்காவில், ஒன்பது கல் காரெட் கொண்ட் வைரத்தை கண்டுபிடித்துள்ளார். ஆனால், ஆரம்பத்தில், அவர் அதை ஒரு கண்ணாடி கல் என்று நினைத்தார். ஆனால் அதன் பின் அது வைரம்...
கர்ப்பப்பையில் நீர்கட்டி..... கர்ப்பப்பையில் இருக்கும் நீர்க் கட்டியைக் கரைக்க உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்ற மனைவி செய்த காரியத்தால் காதலர் கணவர் நிலைகுலைந்து காணப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்துவருபவர் ராஜேஷ்(26). இவர் மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் நிலையில், கனிமொழி என்ற பெண்ணை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் கனிமொழிக்குக் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. கர்ப்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டியைக் குறைப்பதற்காகக் கனிமொழி...
வசூலித்த கட்டணம்........ பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பாக பரவும் தவறான செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக, மருத்துவமனை நிர்வாகத்தின் தீபா வெங்கட் தெரிவித்துள்ளார். மறைந்த எஸ்பிபி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் சிகிச்சைக்கு மருத்துவமனை வசூலித்த கட்டணம் தொடர்பில் வாட்ஸ் அப்பில் பல்வேறு வதந்திகள் பரவியது. அதாவது பெரிய தொகையை செலுத்த முடியாமல் எஸ்பிபி குடும்பத்தார் அவதிப்படுவதாக வதந்தி பரவி சர்ச்சையை...
இந்தியா..... இந்தியாவில் மனைவியின் செயலால் அவமானமடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹரியானாவை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவரும் ரஜ்னி என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ரஜ்னி அடிக்கடி யாருடனோ போனில் பேசி வருவதை சஞ்சீவ் பார்த்துள்ளார். பின்னர் தனது மனைவிக்கு சத்பிரகாஷ் என்பவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இது குறித்து இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் சத்பிரகாஷை திருமணம் செய்து...
நடிகை லீஷா… நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற...