Tamil News
4776 POSTS
0 COMMENTS
நயன்தாரா…
பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சுமார் 16 மொழிகளில் சுமார் நாற்பது ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி உள்ளார்.எம்ஜிஆர் சிவாஜி காலம் முதல் நகுல், சாந்தனு வரை எல்லோருக்கும் பின்னணியில் பாடியுள்ளார். சில தினங்களுக்கு முன், SPB இந்த உலகை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால் அழகு திரைப்பிரபலங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா எஸ்பிபி அவர்களின் மரணத்திற்கான இரங்கலை அறிக்கை மூலமாக...
லட்சுமி மேனன்…
மார்கெட் இல்லாத லட்சுமி மேனன் உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார். கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா.
சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து...
மூலிகை மருந்து.....
கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஓட்டமாவடி சித்தீக் றிப்ஹா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட Immunity Herbal எனும் மூலிகை மருந்து இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
கொரோனாவை இலங்கையில் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு “Fight Against COVID 19” எனும் திட்டத்தில் புதிய கண்டுபிடிப்புக்களை வகைகளைக் கோரியிருந்தது.
இதனடிப்படையில், ஓட்டமாவடி சித்தீக் றிப்ஹா Immunity Herbal எனும் மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மருந்தொன்றை...
யாழில்..
யாழ்ப்பாணம் – நெல்லியடி, இ ராஜகி ராமம் ப குதியில் க ர்ப்பிணிப் பெ ண்ணொ ருவர் நே ற்று தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்டுள் ளதாக நெல்லியடி பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.
இ ச் ச ம்பவத்தில் இ ரண்டு பி ள்ளைக ளின் தா யான 29 வ ய...
17 வயதில் திருமணமாகி 2 குழந்தைகளை பெற்ற இளம்பெண் : மறுமணம் செய்ய நினைத்த கணவன் : நடந்த வி பரீதம்!!
Tamil News - 0
ஹேமாவதி..
தமிழகத்தில் திருமணமான இளம்பெண் வி பரீத மு டிவெடுத்து உ யிரை மாய்த்துகொண்டுள்ளார். செங்கல்பட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன்.
இவருக்கும் கண்ணன் என்பவரது மகள் ஹேமாவதி (26) என்பவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகளாகிறது. அதாவது ஹேமாவதிக்கு 17 வயதிலேயே திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஜெகநாதனுக்கு ம து கு டி க் கு ம் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
தினந்தோறும் ம து கு டி த்...
பிரசவத்திற்காக மருத்துவமனை செல்லும் வழியில் நடந்த துயரம் : கர்ப்பிணி உள்பட 7 பேர் பரிதாப ம ரணம்!!
Tamil News - 0
கோர விபத்தில்..
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பிரசவத்திற்காக காரில் மருத்துவமனை செல்லும் வழியில் நடந்த கோர விபத்தில் கர்ப்பிணி உள்பட 7 பேர் பரிதாபமாக ப லியாகியுள்ளனர்.
கர்நாடகாவின் கலபுரஹா மாவட்டத்தில் அமைந்துள்ள அலண்ட் நகரை சேர்ந்தவர் 25 வயதான இஃப்ரானா பேஹம். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை திடீரென பிரசவ வ லி ஏற்பட்டது.
இதனையடுத்து அவரது குடும்பத்தினர் இஃப்ரானா பேஹமை பிரசவத்திற்காக கார் மூலம் கலபுரஹாவில் உள்ள மருத்துவமனைக்கு...
அனில் அம்பானி.......
நான் ஆடம்பரமாக வாழ்வதாக ஊடகங்கள் யூகத்தில் கூறுவது தவறு எனவும் மிக ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அனில் அம்பானி லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் 69 லட்சம் கோடி ரூபாய் கடனை மறுசீரமைக்க சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம் 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தன.இதற்கு அனில் அம்பானி தனிப்பட்ட உத்தரவாதம் அளித்திருந்தார்.
இந்த கடனை திரும்பத் தராததால் அனில் அம்பானியின்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயலாற்றுங்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் வர இருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெண்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடி வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் கவனத்துடன் இருக்க வேண்டிய நாளாக...
சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்கள்! இரு நாடுகளுக்கு இடையே பயங்கர மோதல்: மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!
Tamil News - 0
பயங்கர மோதல்.....
சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனிய மற்றும் அஜர்பைஜான் படைகளுக்கு இடையே மோதல்கள் வெடித்துள்ளன. 1991-ல் பிரிவதற்கு முன்னர் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரண்டும் சோவியத் ஒன்றியனாக இருந்தன. ஆனால், இரு நாடுகளுக்கும் நடுவில் உள்ள Nagorno-Karabakh யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை 40 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
Nagorno-Karabakh அஜர்பைஜானின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஆர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜூலை மாதம் நடந்த...
பசுவை எட்டி உதைத்த நபர்! இறுதியில் நொடியில் நடந்த அசம்பாவிதம் : இது தான் தன்வினை தன்னைச் சுடும்!!
Tamil News - 0
பசுவை உதைக்க............
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பசுவை உதைக்க சென்று விபத்தில் சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்த காணொளி இணையத்தில் வைரலானத்தினை தொடர்ந்தும் பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
குறித்த இளைஞருடன் பயணித்த மற்றொரு நபரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
நாம் என்ன செய்கிறோமோ அது நமக்கே அமையும் என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காணொளி.
Hold my beer while I kick this...
















