Tamil News
4776 POSTS
0 COMMENTS
சுவிட்சர்லாந்தின்......
சுவிட்சர்லாந்தின் ஃப்ரிபோர்க் மண்டலத்தில் காருடன் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளம் தாயார் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
ஃப்ரிபோர்க் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை மாலை நேரம் சுமார் 5 மணியளவில் குறித்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
39 வயதான தாயார் ஒருவர் தமது 5 வயது குழந்தையுடன் சார்மி பகுதியில் இருந்து Châtel-sur-Montsalvens பகுதிக்கு தமது காரில் சென்று கொண்டிருந்தார்.
ஆனால் இவரது வாகனம் எதிர்பாராத வகையில் வலப்பக்கம் புகுந்து எதிர் திசையில்...
கண்ணுக்கு மேல் கிளிப் மாட்டியது போன்ற உணர்வுடன் தூக்கத்திலிருந்து விழித்த பெண்: உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
Tamil News - 0
அவுஸ்திரேலியா..........
அவுஸ்திரேலியாவில் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது கண்ணுக்கு மேல் கிளிப் மாட்டியது போல் ஏதோ தெரிய, கண் விழித்த பெண் ஒருவர் அது என்ன என தெரியவந்தபோது திடுக்கிட்டுப்போயிருக்கிறார்.
அவுஸ்திரேலியாவின் Coolalinga என்ற பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வாழும் Emily Hinds (42) என்ற பெண் திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து விழித்துள்ளார்.
வலது கண்ணுக்கு மேல் நெற்றியில் ஏதோ கிளிப் மாட்டியிருப்பது போல் தோன்ற, கண்ணை விழித்துப் பார்த்தால், பாம்பு ஒன்று நெற்றியைக் கவ்விப்பிடித்துக்கொண்டு தொங்கிக்...
திருச்சி....
திருச்சி ஸ்ரீரங்கத்தில் துணி மூட்டையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையை வீசிச்சென்ற தாய் யார்? என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கட்டிடம் அருகில் உள்ள புதர் பகுதி ஒன்றில் பை ஒன்று வீசப்பட்டு கிடந்துள்ளது.
இதனை அவதானித்த ஆட்டோ டிரைவர்கள் அதனை பிரித்துப் பார்த்த போது உள்ளே பெண் குழந்தை தொப்பிள் கொடியுடன் காணப்பட்டுள்ளது.
குழந்தையை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற காட்சியே இதுவாகும்....
எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கூடிய கூட்டத்தை பயன்படுத்தி நடந்துள்ள சம்பவம்! விசாரணை நடத்தும் பொலிசார்!!
Tamil News - 0
செல்போன்களை.......
எஸ்பிபி இறுதிச்சடங்கில் கூடிய கூட்டத்தை பயன்படுத்தி 5 பேரின் செல்போன்களை திருடர்கள் திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்த எஸ்பிபியின் உடல் சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.
பின்னர், இந்து முறைப்படி எஸ்.பி.பி.சரண் இறுதிச் சடங்குகளைச் செய்தார். அப்போது ஏராளமான கூட்டம் கூட்டியிருந்தது.
அப்போது...
கர்ப்பமானாலும் கலைந்து விடும் கரு! திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை… தம்பதி எடுத்த விபரீத முடிவு!!
Tamil News - 0
தமிழகத்தில்...
தமிழகத்தில் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்தவர் மாரியப்பன் (35). இவர் மனைவி வடிவு (29). இந்த தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் குழந்தை இல்லை. வடிவு கர்ப்பமுற்றபோதிலும் கரு கலைந்து விடுவதால் அது குறித்து மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்
இந்த நிலையில், வடிவு மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் கணவ்ன்...
இன்றைய ராசிபலன்...........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியான விஷயங்களில் லாபகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு காரணமாக அசதி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறும்....
நீரில் இருந்த பாம்பை துன்புறுத்திய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்! சமூக வலைதளத்தில் பரவும் காணொளி!!
Tamil News - 0
இளைஞர்...
நீரிலுள்ள பாம்பை இளைஞர் ஒருவர் அதன் வாலைப் பிடித்து இழுக்கும்போது, அவருக்கு ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம் நிறைந்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The unexplained என்ற ட்விற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த காணொளியில், இளைஞர் ஒருவர் நீரிலுள்ள பாம்பை இழுத்து துன்புறுத்துகிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக பெரிய மலைப்பாம்பு ஒன்று மேலிருந்து இளைஞரை நோக்கி பாய்ந்து சீறிக்கொண்டு வருகிறது.
பயத்தில் பாம்புடன் சேர்ந்து இளைஞரும் நீரில் விழுகிறார். ’சாது...
எஸ்.பி.பாலசுப்ரமணியம்..
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டது. மருத்துவர்கள் தீவிரமாக முயற்சி செய்தும், சிகிச்சை பலன் அளிக்காததால் நேற்று மதியம் 1.04 மணியளவில் எஸ்.பி.பியின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பெரும்திரளானோர் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி...
நடிகை பயல் கோஷ்........
பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது மேலும் புகாரை வைத்துள்ளார் நடிகை பயல் கோஷ்.
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மீது பயல் கோஷ் என்ற நடிகை தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டை வைத்தார். இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சமீபகாலமாக அனுராக் காஷ்யப் மத்திய அரசை...
தந்தையின் சகோதரியை சுட்டுக்கொன்ற 9 வயது சிறுவன்; ஆணவக் கொலைக்காக சுடுவதற்கு பயிற்சியளித்த குடும்பத்தினர்.!!
Tamil News - 0
பாகிஸ்தான்......
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் குடும்பத்தினரின் உத்தரவுக்கமைய, தனது தந்தையின் சகோதரியை 9 வயதான சிறுவன் சுட்டுக்கொலை செய்துள்ளான்.
லாகூரிலிருந்த 200 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிராமம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுது.
தனது அத்தையை கொல்வதற்காக சிறுவனுக்கு அவரது குடும்பத்தார் துப்பாக்கியை இயக்கும் பயிற்சியை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தின் உயிரிழந்த 30 வயதான பெண், 10 வருடங்களுக்கு முன்னர், குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி தான் காதலித்தை நபரை திருமணம் செய்திருந்தார்....
















