Tamil News
4776 POSTS
0 COMMENTS
உலகிற்கு விடை கொடுத்த சங்கீத ஜாம்பவான் : பூதவுடலை மக்கள் அஞ்சலிக்காக வைக்க நடவடிக்கை!!
Tamil News - 0
எஸ்.பி.பாலசுப்ரமணியம்..
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதலாம் இணைப்பு : பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உ யிரிழந்துவிட்டதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் ஐந்தாம் திகதி எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது...
இளையராஜா இரங்கல்..
உலக வாழ் இசை ரசிகர்கள் அனைவருக்கும் இன்று ஒரு கருப்பு தினம். பாடும் நிலாவையை இழந்தது இசை. பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவை அடுத்து பல பிரபலங்கள் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், “ பாலு எங்க போன, எழுந்துவா என்றேன் நீ கேட்கவில்லையே” என இசையமைப்பாளர் இளையராஜா மிகவும் உருக்கமாக இரங்கல் பதிவினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இளையராஜா தனது வீடியோவில், பாலு சீக்கிரம் எழுந்து வா.....
கல்முனை..
கல்முனையிலுள்ள கடற்கரை பிரதேசத்தில் க ரையொதுங்கிய பெ ண்ணின் ச டலம் அ டையாளம் கா ணப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை இரண்டாம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இன்று காலை பெ ண் ஒ ருவரின் ச டலம் மீ ட்கப்ப ட்டிருந்தது.
எனினும் உடனடியாக ச டலத்தை அ டையாளம் கா ண பொலிஸார் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை. இதனால் பொதுமக்களின் உதவியை நாடி...
இன்றைய ராசிபலன்............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்தபடி எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாக்கூடும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வருமானம் உயரும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் உங்களின் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேசுவது நல்லது....
குழந்தைகளுடன் முகாமிட்டிருந்த குடும்பம்: பார்பிக்யூ வாசனையை கண்டுபிடித்து வந்த ராட்சத உயிரினங்கள்!!
Tamil News - 0
அவுஸ்திரேலியா.........
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் குழந்தைகளுடன் கேம்ப் ஒன்றிற்கு சென்றுள்ளது ஒரு குடும்பம்.
அப்போது அவர்கள் பார்பிக்யூ அமைத்து உணவு சமைத்துள்ளனர். சிறிது நேரத்தில் அந்த உணவின் வாசனையை முகர்ந்தபடி ஏதோ வரிசையாக ஊர்ந்து வருவதை கவனித்துள்ளனர் உடும்பத்தினர்.
அவை மூன்று அடி நீளமுடைய robber crabs எனப்படும் ராட்சத நண்டுகள்! வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் சுமார் 50 நண்டுகள் ஊர்ந்து வர, நாற்காலிகளில் அமர்ந்திருப்போர் கால்களை மேலே தூக்கிக்கொள்வதைக் காண முடிகிறது.
இந்த...
16 வயது மகளுடன் வசித்து வந்த 40 வயது ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம்!!
Tamil News - 0
இந்தியா.......
இந்தியாவில் 16 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி ஆசிரியையை மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் நிவேதா மேஜர் (40). இவர் பள்ளிக்கூட ஆசிரியையாக உள்ளார்.
இவர் தனது 16 வயது மகள் தெல்சியா (16) உடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தாயும், மகளும் சில தினங்களுக்கு முன்னர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இரண்டு மர்ம நபர்கள் வேறு இருசக்கர...
அமெரிக்கா........
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சாலையில் விழுந்த கிடந்த நபரின் தலை மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது சைக்கிளை ஏற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக ஊடகங்களை உலுக்கியுள்ளது. சியாட்டிலில் புதன்கிழமை நடந்த போராட்டங்களின் போது இந்த சம்பவம் நடந்தது.
ப்ரொனா டெய்லர் என்ற கறுப்பினப் பெண்ணின் கொலையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் மீத வழக்குத் தொடராமல் விடுவிக்க கென்டக்கி அட்டர்னி ஜெனரல் முடிவெடுத்த பின்னர்...
திருமணமான 2 மாதத்தில் காட்டில் தலை இல்லாமல் கிடந்த அழகிய இளம்பெண்ணின் உடல்! கணவனே கொன்றது அம்பலம்.. பகீர் பின்னணி!!
Tamil News - 0
இந்தியா..........
இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியை கொடூரமாக கொலை செய்து தலையை தனியாக வெட்டியெடுத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசியை சேர்ந்த இசாஸ் அகமது என்ற இளைஞனும், ப்ரியா சோனியும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பின்னர் ப்ரியா மதம் மாறினால் தான் அவரை வீட்டில் ஏற்று கொள்வோம் என அகமதின் குடும்பத்தார் கூறிவிட்டனர்.
இது தொடர்பில் அகமது தனது மனைவி...
மகன் முகத்தை கடைசியாக பார்த்துக்கிறேன்! இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் கதறி அழுத தாய்!!
Tamil News - 0
கொரோனா.....
கொரோனாவால் உயிரிழந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாததால், அவரின் கடைசியான மகனின் முகத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய மந்திரிசபையில், ரெயில்வே இணை மந்திரியாக பணியாற்றி வந்தவர் சுரேஷ் அங்கடி.
65 வயது மதிக்கத்தக்க இவர், கர்நாடக மாநிலம் பெலகாவி மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் கடந்த...
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்..
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் ஐந்தாம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தும், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, ஆகஸ்ட் 14ம் திகதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையிலேயே, பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில்...
















