Tamil News
4776 POSTS
0 COMMENTS
கணவனை நெருங்கிய 9 அடி நீள சுறா : இர த்தமான கடல் தண்ணீர் : கர்ப்பிணி மனைவி எடுத்த முடிவு!!
Tamil News - 0
9 அடி நீள சுறா..
கணவனை ப யங்கர சுறா மீன் ஒன்று நெருங்குவதைக் கண்ட மனைவி ஒருவர், தான் கர்ப்பிணி என்பதைக் குறித்துக்கூட கவலைப்படாமல் கடலுக்குள் கு தித்துள்ளார்.
அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த Andrew Eddy (30), தன் மனைவி Margot Dukes-Eddy மற்றும் அவரது குடும்பத்தினருடன் படகு ஒன்றில் சென்றிருக்கிறார்.
கடலில் நீந்துவதற்காக நீச்சல் உபகரணங்களுடன் Andrewவும் மற்றும் சிலரும் கடலில் இறங்க, கர்ப்பிணியான Margot படகில் இருந்திருக்கிறார். அப்போது...
கழிப்பறையில்..
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் வயிற்று வ லி ஏற்பட்டதையடுத்து கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது Duangchan Dachyoddee (34) என்ற அந்த நபர் தற்செயலாக கழிப்பறைக்குள் பார்க்க, அவரது வயிற்றிலிருந்து புழு ஒன்று வெளியேறியுள்ளது.
ஒரு ஏலியனைப்போல 17 அடி நீளத்தில் வெளியே வந்த அந்த புழுவைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதை ஒரு மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளார்.
அதைக் கண்ட அந்த மருத்துவர், அது ஒரு நாடாப்புழு என்றும், பச்சை...
உன் தா யாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன்.. 13 வ யது சி றுமி எடுத்த வி பரீத முடிவு!!
Tamil News - 0
த மிழகத்தில்..
தமிழகத்தில் 13 வ ய து சி று மி உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட வ ழக்கில் தி ருப் பமாக 33 வ ய து ந ப ர் கை து செ ய்யப்பட்டு ள்ளார். சென்னை வேளச்சேரியை சே ர்ந்த 13 வ யது சி று மி க டந்த ஜூ ன் மா த...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்! நீதிமன்றம் உத்தரவு!!
Tamil News - 0
பேரறிவாளன்..........
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில் பேரறிவாளன் இருக்கும் புழல் சிறையில் கொரோனா பரவி வருவதால் அவருக்கு பரோல் வழங்க அவரின் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை...
அஜித் குமாரின் வலிமை…
நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது. இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில், இன்று இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.
நீண்ட நாட்கள் ஆனதால், அஜித் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை குறைய, கரெக்டாக இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது.
இதை பார்த்தவுடன்...
மாஸ்டர்…
மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா வெளியாகாதா என்பது குறித்து கோவையில் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
கோவை ஆர்எஸ் புரத்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாஸ்டர் படத்தின் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு தையல் இயந்திரம், மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தளபதி ரசிகர் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள்...
யாஷிகா…
பிக்பாஸ் 2வது சீசனில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளோடு வீட்டிற்குள் நுழைந்தவர் யாஷிகா.
இளம் நாயகியான இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக்பாஸ் தொடர்ந்து அவர் அதிக படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தொடர்ந்து போட்டோ ஷுட்டாக எடுத்து வருகிறார்.
அடுத்து எப்போது என்ன படம் நடிப்பார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் இன்ஸ்டாவில் யாஷிகா ஒரு புகைப்படம் போட்டுள்ளார்.
அதில் அவர் டேட்டிங் என பதிவு...
நடிகை சிந்து…
சில வருடங்களுக்கு முன்பு சிறு படங்களும் முத்திரை பதித்தன, அதில் ஒன்று இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அங்கடி தெரு.
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மகேஷ். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். அங்காடி தெரு படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என பிஸியான முன்னணி நாயகியாகவும் மாறிவிட்டார் அஞ்சலி.
ஆனால், படத்தின் நாயகன் மகேஷ், தேடி வந்த பல நல்ல கதைகளை மிஸ்...
நடுக்கடலில் நடந்த பயங்கரம்! தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட கொரியா!!
Tamil News - 0
தென் கொரிய அதிகாரியை....
காணாமல் போன தென் கொரிய மீன்வள அதிகாரியை வட கொரிய படைகள் சுட்டுக் கொன்று உடலை எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து பஸ்பமாக்கியதாக தென் கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.
வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான கடல் எல்லையாக செயல்படும் இராணுவக் கட்டுப்பாட்டின் சர்ச்சைக்குரிய எல்லைக்கு அருகே கடந்த வாரம் தென் கொரிய மீன்வள அதிகாரி காணாமல் போனதாகக் கூறப்பட்டது.
அந்த அதிகாரி வட கொரியாவிற்குள் நுழைய...
பயன்படுத்தப்பட்ட 3 லட்சம் ஆணுறைகளை மறுசுழற்சி செய்து… சிக்கிய உரிமையாளர்: அதிரடியாக கைது செய்த பொலிசார்!!
Tamil News - 0
வியட்நாமில்......
வியட்நாமில் மறுசுழற்ச்சி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் மூன்று லட்சத்திற்கு மேலான ஆணுறைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
வியட்நாமின் Binh Duong மாகாணத்தில் இருக்கும் கிடங்கு ஒன்றில் கடந்த 19-ஆம் திகதி பொலிசார் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்,
அப்போது அங்கு சுமார் 360 கிலோ எடை கொண்ட, மறு சுழற்ச்சி செய்யப்பட்ட 324,000 ஆணுறைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதன் பின் அந்த கிடங்கின் உரிமையாளர் Pham Thi Thanh Ngo(33),...
















