Tamil News
4776 POSTS
0 COMMENTS
முடி வளர...
நாளுக்கு நாள் நம்மில் பலருக்கு தலைமுடி பாதிப்புகள் அதிகமாகிறதே தவிர, குறைந்த பாடில்லை.
இதனை தடுக்க என்னதான் தலைக்கு குளித்தாலும் மீண்டும் மீண்டும் அழுக்குகள் சேர்ந்து, முடி கொட்ட தொடங்கும்.
இதை போலவே தண்ணீராலும் அதிக பாதிப்புகள் முடிக்கு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்க வெங்காயம் ஒன்றே போதும்.
வழுக்கை முதல் முடி கொட்டும் பிரச்சினை வரை எளிதில் தீர்வு கொண்டு வர முடியும். இனி இதை தயாரித்து,...
விஜயகாந்திற்கு கொரோனா! மருத்துவமனையில் திடீர் அனுமதி: கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்!!
Tamil News - 0
விஜயகாந்........
நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகராக கொடிகட்டி பறந்து வந்த நடிகர் விஜயகாந்த், ஒரு கால கட்டத்தில் தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி, அதில் தலைவராக இருந்து வருகிறார்.
ஆரம்ப கால கட்டத்தில் இந்த கட்சி எதிர்கட்சியாக வந்தது. ஆனால் அதன் பின் தேமுதிகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைய ஆரம்பித்தது.
ஆனால், விஜயகாந்த் மீது மக்கள் கொண்டிருந்த அன்பு...
13 வயது சிறுமிக்கு தெரியாமலே திருமணத்தை நடத்த திட்டமிட்ட பெற்றோர்! ஆனால் நடந்த எதிர்பார்த சம்பவம்!!
Tamil News - 0
இந்தியா.....
இந்தியாவில் 13 வயது சிறுமி தனக்கே தெரியாமல் பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்ததால், அதை அவர் தைரியமாக தடுத்து நிறுத்திய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கொரோனா காலத்தில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.
ஆனால், இதில் சட்ட விதிமுறைகளை மீறி நடக்கும் திருமணங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
அந்த வகையில், உத்திரப்பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியான ப்ரீத்திக்கு அவளுக்கே தெரியாமல் திருமணம்...
விஸ்வரூபமெடுக்கும் போதை பொருள் விவகாரம்: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகளுக்கு சம்மன்!!
Tamil News - 0
நடிகை தீபிகா.......
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிககைள் விசாரணைக்கு ஆஜராகும் படி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
போதை பொருள் விவகாரம் தொடர்பாக தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் அகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
4 நடிகைகளும் 3 நாட்களுக்குள் ஆஜராகும் படி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.
தீபிகா படுகோன் வாட்ஸ்அப்-ல் போதை பொருள் குறித்து...
சானிடைசரை....
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை சேர்ந்தவர் வடிவேல். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவி கவிதாவும் தனியார் வங்கியில் வேலை செய்கிறார்.
இவர்களது மகன் பிரைட் ஷாம்(14) அங்குள்ள பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா காரணமாக சிறுவன் மட்டும் வீட்டில் இருந்தான்.
இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரைட் சாம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதனையடுத்து, நண்பனை தேடி வந்த பிரைட்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனைவி மற்றும் குழந்தைகள் இடத்தில் பேச்சில் இனிமை இருந்தால் மன அமைதி பிறக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் பொறுமையுடன்...
உத்திரப்பிரதே மாநிலம்......
உத்திரப்பிரதே மாநிலம், பல்லியாவை சேர்ந்தவர்கள் பள்ளி மாணவர்களான விஷ்ணு குப்தா(17) மற்றும் பிட்டு(18).
இவர்கள் இருவரும் 10- வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், 11-ம் வகுப்பு சேர்க்கைக்காக அருகில் உள்ள ஊருக்கு சென்றுள்ளனர்.
அப்போது, பள்ளிச் சேர்க்கையை விட்டுவிட்டு, தங்கள் காதலியை சந்தித்துள்ளனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால், மனமுடைந்த இரு இளைஞர்களும், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர்.
அதில், விஷ்ணு குப்தா ராம்லீலா மைதானத்திலேயே...
இந்தியா.....
இந்தியாவில் கொரோனா வைரஸை தடுக்க கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு, தற்போதுதான் சிறிய தளர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை.
இதையடுத்து, சமீப நாட்களாக திரைப்பிரலங்கள் மரணம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,
விக்கி டோனர் போன்ற படங்களில் நடித்த நாடகக் கலைஞரும், நடிகருமான பூபேஷ் குமார் பாண்டியா தற்போது நுரையீரல் புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.
மேலும், இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். எனவே அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும்படி அவருடைய...
நடுரோட்டில் இரவில் இளைஞர்கள் காரில் செய்த மோசமான செயல்; வீடியோ எடுத்த வெளியிட்ட விஷ்ணு விஷால்!!
Tamil News - 0
நடிகர் விஷ்ணு விஷால்....
இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டர் பக்கத்தில் தற்பொழுது பகிர்ந்துள்ள வீடியோ காட்சி ரசியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஐதராபாத்தில், வசித்து வரும் விஷ்ணு விஷால் தனது காரில் சென்று கொண்டிருந்த போது இரவில் நடுரோட்டில் விஷ்ணு விஷால் காருக்கு முன்னால் ஒரு கார் சென்றுள்ளது.
அந்த, காரில் இரண்டு இளைஞர்கள் சீட்டில் அமராமல், கார் டோர் மேல் உட்கார்ந்து பயணித்துள்ளனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஷ்ணு விஷால்...
தென்னிலங்கையில்..
தென்னிலங்கையில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் கா ணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. காலி, இமதுவ பிரதேசத்தில் குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்கு கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் திருமண நிகழ்வு ஒன்றின் மூலம் அறிமுகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் இரண்டு தரப்பினரினதும் விருப்பத்திற்கமைய திருமண திகதி குறிக்கப்பட்ட நிலையில், மணமகளும் மணமகனும் ஒருவருக்கு ஒருவர் பழகியுள்ளனர். அதற்கமைய இவர்களின் திருமணம் கொரோனா காலப்பகுதியில் இடம்பெறவிருந்தது.
எனினும் நாட்டில் காணப்பட்ட...
















