Thursday, February 19, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்.. தமிழகத்தில் ந ள்ளி ரவில் தூ ங்கிக் கொ ண்டிருந்த ம னைவியின் க ழு த் தை அ று த் து கொ லை செ ய் த க ணவனின் செ ய ல் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியு ள்ளது. குமரி மாவ ட்டம் இரணியல் ப குதியை சே ர்ந்தவர் ராஜசேகரன்(42). தே ங்காய் வெ ட்டும் தொ ழில் செ...
மர்ம கும்பல்..... தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், உடுமலைப்பேட்டையில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உதவியாளர் கர்ணனை நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். அலுவகத்தை நோட்டமிட்டிருந்த கும்பல், கர்ணன் மட்டும் தனியாக இருந்த நேரத்தில் வெள்ளை நிற காரில் வந்து கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளனர். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின்...
சமூக ஊடகத்தில்.. இளைஞர் ஒருவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட செய்தியைக் கண்டதும் ஏதோ அ சம்பாவிதம் நடக்கப்போகிறது என உஷாரான உறவினர்கள், ப தறிப்போய் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர். ஒஹையோவைச் சேர்ந்த Zachary (29) சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்திகளைக் கண்ட அவரது உறவினர்கள், உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர். அதன்படி பொலிசார் அவர்களது வீட்டுக்கு விரைந்தபோது, கால தாமதமாகிவிட்டிருந்தது. ஆம், வீட்டுக்குள் Zacharyயும் அவரது மனைவி Mikki Starr(27)ம் உ யிரி ழந்த...
இத்தாலியில்.. இத்தாலியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டின் மொட்டைமாடியில் சந்தித்து காதலை வளர்த்த ஜோடி ஒன்று, தாங்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர். இத்தாலியின் வெரோனா பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. கொரோனா உச்சமடைந்திருந்த காலகட்டத்தில் இத்தாலியில் கடுமையான ஊரடங்கு விதிகள் அமுலில் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையிலேயே வீட்டு பால்கனியில் 40 வயதான பாவோலா அக்னெல்லி என்பவரும் 38 வயதான மைக்கேல் டி ஆல்பாஸ் என்பவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களை ஊக்குவிக்கும்...
வெளிநாட்டில்.. மலேசியாவில் அகதி தஞ்சம் கோரி வசித்து வந்த தனது கணவர் சில இ ளைஞர்களினால் அ டி த் து கொ லை செ ய்யப்ப ட்டுள் ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, கிண்ணியடியை பிறப்பிடமாகவும் செங்கலடியை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் போ ராளியான 37 வயதுடைய கணபதிப்பிள்ளை விவேகானந்தன் (ராசகரன்) என்னும் நபர் மலேசியாவில் கடந்த மூன்றாம் திகதி மலேசியர்களின் தா க் கு த லு...
விக்னேஷ் சிவன், நயன்தாரா… தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது. அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில்...
தமிழகத்தில்......... தமிழகத்தில் திருமணமான பெண்ணிடம் நெருங்கி பழகி, அதன் பின் அவரை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞனைப் பற்றி பிரபல தமிழ் ஊடகமான நக்கீரனில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை நாவினிப்பட்டியை சேர்ந்தவர் ரத்தினகுமார். கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை முகப்பேரில் உள்ள ஆய்ஷா மற்றும் அவரின் கணவர் ஆகியோர் இணைந்து நடத்தி வந்த பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்வாக சேர்ந்துள்ளார். அப்போது ஆய்ஷாவிடம் அவரின் கணவர்...
ஜார்கண்ட் மாநிலம்....... ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டம் கொம்பாகேரா கிராமத்தில், கடந்த நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவத்தில் சூனியக்காரி என்ற ஒரு பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் ஓர் பஞ்சாயத்திற்கு, அழைத்து வரப்பட்டு உள்ளார். ; அங்கு அவர் மீது மந்திர பயிற்சியின் மூலமாக கிராமவாசி ஒருவர் மரணத்திற்கு இவர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு தண்டனையாகவே அவரை மொட்டையடித்து நிர்வாணமாக அழைத்து வந்துள்ளனர். அதோடு அவருக்கு ரூபாய் 500...
கொரோனா...... கொரோனாவல் உயிரிழந்த முதியவரை எலிகள் தின்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில்கொரொனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்(87) அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்தவரின் உடலை வாங்கிய உறவினர்கள் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் முகத்தில் கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் சிதைந்து காணப்பட்டுள்ளது, மேலும், இது குறித்து மாவட்ட நீதிமப்ன்றத்தில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் 4 மணி நேரத்தில்...
பாசம்...... சமீப காலங்களில் திருமணமாகி கணவர் வீட்டிற்கு தங்கை செல்லும் போதே அண்ணன் தங்கை பாசத்தினை நாம் அவதானித்து வருகின்றோம். ஆனால் இங்கு சிறுவயதில் தனது அண்ணன் மீது தங்கை வைத்திருக்கும் பாசம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆம் தனது தங்கைக்கு தாயாகிய மாறி அண்ணன் ஒருவன் அக்குழந்தைக்கு, மருந்து கொடுக்கும் காட்சி காண்பவர்கள் கண்களை குளமாக்கி வருகின்றது. ஆயிரம் கோடிகள் கொடுத்தாலும் இந்த அண்ணன் தங்கை பாசத்திற்கு ஈடாகுமா?.. என்ற கேள்வி அனைவரது...