Friday, February 20, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
மதபோதகர்... தமிழகத்தில் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசிய மதபோதகரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள அரவேனு முடியகம்பை பகுதியில் பெதஸ்தா சபை உள்ளது. இங்கு அசோக் ஸ்டீபன், 58, என்பவர், மத போதகராக இருந்து வந்துள்ளார். இவர், இந்த சபைக்கு, ஜெபிக்க வரும் பெண்களிடம், ஆபாச வார்த்தைகள் பேசியும், கையை பிடித்து இழுத்தும் மானபங்கபடுத்தியதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, அசோக் ஸ்டீபன், இளம்...
மனைவி கொடுத்த அதிர்ச்சி... ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதாப் என்பவர் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற படிக்க அனுப்பி நிலையில், இறுதியில் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சரஸ்வதி என்ற பெண்ணை 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார் பிரதாப். திருமணத்திற்கு பின்பு மனைவி ஐஏஎஸ் படிக்க ஆசைப்பட்டுள்ளார். இதனால் கர்ப்பிணியாக இருந்த மனைவியை காரைக்குடியில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். இதனையடுத்து விடுமுறைக்கு கணவரின் வீட்டிற்கு வந்த சரஸ்வதிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தனது...
பெண்ணுக்கு நேர்ந்த கதி.... இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர், காதலனை கரம் பிடிப்பதற்காக வங்கதேசத்திற்கு எல்லை தாண்டி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அசாம் மாநிலத்தின் Kamrup மாவட்டத்தில் இருக்கும் Taparpathar கிராமத்தை சேர்ந்தவர் Anjuma Begum. இவர் வங்கதேசத்தில் இருக்கும் தன்னுடைய காதலனை கரம்பிடிப்பதற்காக எல்லை தாண்டி சட்டவிரோதமாக உள்ளே நுழைந்ததால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், வங்கதேச பொலிசாரால் தேடப்பட்டு வந்த...
இளம்பெண்.. செய்தித்தாள் போடும் இளம்பெண் ஒருவர், வீடு ஒன்றில் முந்தைய நாள் போட்ட செய்தித்தாள் எடுக்கப்படாமல் இருந்ததைக் கண்டு எடுத்த சமயோகித முடிவால் ஒரு உ யி ர் கா ப்பாற்றப்ப ட்டுள்ளது. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக செய்தித்தாள் போடும் வேலையை செய்துவருகிறார் Naomi Jupp (15). ஒரு நாள் முதியவர் ஒருவர் வீட்டில் செய்தித்தாள் போடச் சென்றபோது, முந்தின நாள் போட்ட செய்தித்தாள் எடுக்கப்படாமல் இருப்பதை கவனித்துள்ளார்...
கண்டி – பூவெலிகட.. கட்டிடம் இடிந்து சிறிது சிறிதாக கீழே விழுந்து கொண்டிருந்தது. என் மீதும் விழுந்தது. நானும் எனது மாமியும் ஆரம்பத்திலேயே மீட்கப்பட்டோம் என கண்டி – பூவெலிகட பகுதியில் நேற்று காலை இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், அதிகாலை 5 மணி இருக்கும். எமது வீட்டிற்கு அருகிலிருந்த 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அதன்போது ஏற்பட்ட...
இன்றைய ராசிபலன்………. மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் புது விதமான உத்வேகம் பிறக்கும். பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் மேலோங்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் தரும் அமைப்பாக உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூட கூடும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட...
நடிகர் சூரி… பொதுவாகவே காமெடி நடிகர்களுக்கென்று தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. கவுண்டமணி செந்தில் தொடங்கி யோகி பாபு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும், நடிகர் சூரியின் காமெடி தமிழ் சினிமா ரசிகர்களை மற்ற காமெடி நடிகர்கள் அளவுக்கு வெகுவாக கவரவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில், ஹீரோவாக நடிக்க இருப்பதால் அவர் காமெடியனாக இனி நடிப்பதை நிறுத்தி உள்ளதாக செய்திகள் பரவ, உடனடியாக அதெல்லாம் இல்லை நான் எப்போதும் காமெடியன்...
காஞ்சிபுரம் : எம் சாண்ட் ஏற்றி வந்து இறக்கிய லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவன் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சைப் பதற வைத்துள்ளது. காஞ்சிபுரம் அருட்பெருஞ் செல்வி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு நான்கு வயதில் மோனிஷ் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் அருட்பெருஞ் செல்வி தெருவில் இவரது வீட்டின் அருகே நடை பெறும் கட்டுமானப்பணிக்காக லாரி ஒன்று...
சென்னை: சென்னையில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த நபரை போலீசார் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 14 ம் தேதி முதல் காணவில்லை என சிறுமியின் தந்தை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் சிறுமியை நேற்று புழல் காவாங்கரை பகுதியில் மீட்டனர்....
மைனர் சிறுமி பாலியல் பலாத்காரம்... மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 40 வயது நபர் ஒருவர் டெல்லியின் சமாய்பூர் பத்லி காவல் நிலையத்தின் லாக்கப்பில் பெட்ஷீட் மூலம் தூக்கில் தொங்கியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒரு கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தர்மேந்திரா இந்த ஆண்டு மார்ச் மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார். ஆனால் கொரோனா காரணமாக அடுத்தடுத்து...