Friday, February 20, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அருனோதை சிங்.. இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரரும் நடிகருமான அருனோதை சிங்குக்கும், கனடிய பெண்ணுக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கிய நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்திருக்கிறார். $10 மில்லியன் சொத்துக்கு சொந்தகாரரான அருனோதை சிங் நடிகராகவும் உள்ளார்.இவருக்கும் கனடாவை சேர்ந்த லீ அன்னா எல்டன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தம்பதி இடையே 2019ல் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அன்னா கனடாவுக்கு...
இந்தியா....... இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தனி ஆளாக நின்று தனது கிராமத்திற்காக கால்வாய் வெட்டிய முதியவருக்கு மகிந்திரா நிறுவனம் டிராக்டர் பரிசளித்துள்ளது. பீகார் மாநிலம் கொத்திலாவா கிராமத்தைச் சேர்ந்தவர் லாங்கி புய்யான். முதியவரான இவர் தனது கிராமத்தின் விவசாய தேவைக்காக தனி ஆளாக 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு கால்வாய் வெட்டி உள்ளார். அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து மழைநீர் நேரடியாக கிராமத்தில் உள்ள வயல் வெளிக்கு வருவதற்கும், ஊரில்...
இந்தியா......... இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப தகராறுக்கு இடையே மருமகனை மாமனாரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வழக்கு தொடர்பில் நிக்கோலாஸ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். தமது பிள்ளைகளை காண வேண்டும் எனக் கூறி, மாமனாரின் வீட்டுக்கு சென்று தகராறில் ஏற்பட்ட 33 வயதான லிஜின் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இரவு சுமார் 9.30 மணியளவில் லிஜின் தமது மனைவியின் தந்தையாலையே கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ரத்தவெள்லத்தில்...
ஹீரோ..... ஒருவரின் வாழ்க்கையில் பெற்றோர்கள் என்பவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தாய் மற்றும் தந்தை இருவரின் பங்கிற்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தைதான் ரோல் மாடல், தந்தைதான் ஹீரோ. என்ன தான் தாய் பத்து மாதம் வயிற்றில் சுமந்தாலும், வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் சுமப்பவர் தான் தந்தை. தந்தை என்பது ஒரு உறவு மட்டுமல்ல, என்ன நடந்தாலும், எப்போதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அப்பா இருக்கிறார்...
விஜய் டிவி சீரியல்… தமிழில் தொலைக்காட்சிகளில் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்று விஜய் டிவி. சீரியல், காமெடி, நடனம், பாடல், என அணைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம், கே.பி.ஒய் சாம்பியன்ஸ் என பலவற்றை கூறி கொண்டே...
நடிகை அபிராமி… சென்றஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அபிராமி. மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் ராவை காதலித்து வந்த நிலையில், வனிதாவின் ரீ எண்ட்ரியால் இவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும் தற்போது...
நடிகர் விஷ்ணு விஷால்…. குறித்த செய்திகள் சமீபகாலமாக வந்த வண்ணம் தான் இருந்தன. சினிமாவில் சவாலான வேடங்களையும் அழுத்தமான கதைகளையும் தேர்தெடுக்க நடித்து வந்தார். வெற்றியும் பெற்று தனி இடத்தை பதிவு செய்தார். அவரின் படங்களில் ராம் குமார் இயக்கத்தில் வந்த ராட்சசன் படம் 2018 ல் நல்ல சாதனை படைத்தது. தற்போது சினிமாவுக்கான ஆங்கில தளம் ஒன்றில் Top rated Indian films என்ற பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை...
இந்தியா........ இந்தியாவில் திருமணமான 10 நாளில் புதுப்பெண் பணம், நகைகள், உடைகளை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது கணவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ரோஷினி என்ற அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சில நபர்கள் மூலம் ரோஷினியை பற்றி தெரிந்து கொண்ட நிலையிலேயே இந்த திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மணப்பெண் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு 70 ஆயிரம்...
இளம்பெண்.. இம்மாதம் திருமணம் செய்துகொள்ளவிருந்த ஒரு பெண், தேனிலவுக்கு செல்வதற்காக பணம் சேர்ப்பதற்காக செய்த மோசமான செயலுக்காக சிறைக்கு செல்கிறார். Warringtonஐச் சேர்ந்த Terrie Renwick (28) வீட்டை பொலிசார் சோ தனையிட்டபோது, அவர் கழிப்பறைக்குள் கைவிட்ட நிலையில் இருப்பதை பொலிசாரில் ஒருவர் கவனித்துள்ளார். அந்த பொலிசார் ஏற்கனவே பிளம்பராக பணியாற்றியவர் என்பதால், அந்த கழிப்பறையிலிருந்து வெளியேறும் குழாயை சோதித்துள்ளார் அவர். சோ தனையில், அந்த குழாய்க்குள், 220 பொட்டலங்களில் ஹெ ரா...
ஹேக்கர்கள்.......... ஹேக்கர்கள் மருத்துவமனை ஒன்றின் சிஸ்டத்தை ஹேக் செய்ததால், ஆம்புலன்ஸ் வர தாமதமானதைத் தொடர்ந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். Düsseldorf பல்கலைக்கழக மருத்துவமனையின் தகவல் தொடர்பு துறை கடந்த வியாழனன்று ஹேக் செய்யப்பட்டது. அதனால் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட வேண்டிய, கவலைக்கிடமான நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த பெண் ஒருவர், வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மிக நீண்ட தொலைவுக்கு ஆம்புலன்ஸ் பயணிக்க வேண்டியிருந்ததால், அந்த...