Tamil News
4776 POSTS
0 COMMENTS
மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்ட நபர்! முதலையை பழிக்கு பழி தீர்க்க கிராம மக்கள் செய்த செயல்!!
Tamil News - 0
தாய்லாந்தில்.......
தாய்லாந்தில் முதலையை பழிவாங்குவதற்காக, அதை பிடித்து வேட்டையாடி, கிராம மக்கள் சமைத்து சாப்பிட முடிவு செய்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
தாய்லாந்தின், Rayong மாகாணத்தின் Mueang மாவட்டத்தில், கடந்த வியாழக்கிழமை சுமார் இரண்டு மீற்றர் நீளம் கொண்ட முதலையை அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் பிடித்து கொன்று, அதன் பின் அதை சமைக்க முடிவு செய்துள்ளனர்.
ஏனெனில், அங்கிருக்கும் கால்வாய் ஒன்றில் 52 வயது மதிக்கத்தக்க Yongyut Hararat என்ற நபர் மீன்பிடித்துக்...
தமிழகத்தில்.........
தமிழகத்தில் மனைவியை கட்டி வைத்து, அரிவாளால் வெட்டி சித்ரவதை செய்ததோடு, அவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சித்த கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த தம்பதி சுரேஷ் ராஜன்(53)- ஹெப்சிபாய்(40). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை குழந்தை இல்லை.
இந்நிலையில், கடந்த 2-ஆம் திகதி ஹெப்சிபாய் இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக அரசுப் பணியில்...
தமிழகத்தில்........
தமிழகத்தில் இராணுவ வீரரின் மனைவி மற்றும் தாயார் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பணிக்கு திரும்ப தனக்கு பயமாக உள்ளதாக இராணுவ வீரர் வேதனை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன். இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.
ஜூலை 14ம் திகதி வீட்டில் இருந்த இவரது தாய் ராஜகுமாரி, மனைவி சினேகா ஆகியோரை மர்மநபர்கள் கொலை செய்து 58...
இந்தியா.......
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு காணாமல்போன இளைஞரை காதலியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை நகரின் வாஷி பகுதியை சேந்த அந்த நபர் ஜூலை 24 அன்று தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து, தாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இனி வாழ முடியாது எனவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் குழப்பமான மனைவி தனது சகோதரரை உதவிக்காக அழைத்து, இருவரும் பொலிசாரை அணுகி காணாமல் போனவர் தொடர்பில்...
ஆம்புலன்சில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இளம்பெண் விவகாரம்; மருத்துவமனையில் தற்கொலை முயற்சி!
Tamil News - 0
ஆம்புலன்ஸ்.........
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோரத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதன் பின்னர் அரசு மருத்துவமனையில் அந்த பெண்ணை அனுமதித்தார். அந்த பெண் நடந்ததை...
பிக்பாஸ் சீசன் 4..........
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பிக்கபோகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆனால் இதுவரை போட்டியாளர்களின் பெயர் பட்டியலை கூட வெளியிடாமல் உள்ளார்கள்.
ஆனாலும், இந்த சீசனில் நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன் ஆகியோர்களும் நடிகர்கள் ரியோ ராஜ், கரன், பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3 சீசன்களிலும் 16 போட்டியாளர்கள்...
கனடாவில்..
கனடாவில் தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய ஒரு இலங்கைத் தமிழர், மறுநாள் படகு விபத்து ஒன்றில் உ யிரிழந்த சம்பவம் நெஞ்சை நெகிழச்செய்துள்ளது.
செப்டம்பர் 3ஆம் திகதி இலங்கைக்கோன் பல்லவநம்பி தனது நண்பர்களுடன் Woodbine கடற்கரைக்கு சென்றுள்ளார். ரொரன்றோ தீவுகளுக்கு படகில் சென்று பார்பிக்யூ முறையில் சமையல் செய்து கோடையின் முடிவைக் கொண்டாடுவது நண்பர்களின் திட்டம். ஆனால், புறப்பட்ட ஐந்து நிமிடத்தில் படகு கட்டுப்பாட்டை இழந்து பாறைகளில் மோத, அங்கேயே...
தமிழகத்தில்..
தமிழகத்தில் ம னைவி த ற் கொ லை செ ய் து கொ ண் ட அ தே து ப்பட் டாவால் க ணவர் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துகொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரிடையே பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியு ள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிகண்டன். 35 வயது மதிக்க்கத்தக்க இவர், அதே...
இன்றைய ராசிபலன்..........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. எவ்வளவு பிரச்சினைகள் உங்களுக்கு வந்தாலும் அதனை எளிதாக சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தைத் தரும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்து இருக்க உங்களின் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. திருமணம் போன்ற...
மாடர்ன் உடையில் நிகழ்ச்சிக்கு வந்த ராஜலட்சுமி..! காதலை சொன்ன முன்னாள் சூப்பர் சிங்கர் ! வைரல் வீடியோ !
Tamil News - 0
ராஜலட்சுமி….
எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது.
குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.
அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான ராஜலட்சுமி தற்போது பிரபுதேவா படங்களில் ஆரம்பித்து அஜித் படமான விசுவாசம் படம் வரை பாடிவிட்டர்கள்.
வெளிநாடுகளில் கூட...
















