Friday, February 20, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அமெரிக்காவில்.... அமெரிக்காவில் அமேசான் நிறுவன ஓட்டுநர் ஒருவர் பிரமாண்ட நாயிடமிருந்து நூலிழையில் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. கலிபோர்னியாவில் அமேஸான் நிறுவன ஓட்டுநர் ஒருவர் வீடுகளுக்கு பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். அப்போது வீடு ஒன்றின் சுற்றுச் சுவரின் கதவைத் திறந்து உள்ளே சென்ற அவரை 80 கிலோ எடை கொண்ட இங்லிஷ் மஸ்டிஃப் (English mastiff) வகை நாய் ஒன்று விரட்டியது. நொடிப் பொழுதில் சுதாரித்த அந்த ஓட்டுநர் ஓடிச் சென்று சுவரை அலாக்காகத்...
மூதாட்டி கற்பழித்து....... தமிழ் நாடு சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மனைவி லட்சுமி (வயது 60). லட்சுமி கடந்த 10 வருடங்களாக தனது கணவரை பிரிந்து மல்லூர் அருகே உள்ள ஆறங்கால் திட்டு என்ற இடத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். இந்த வீடு காட்டுப் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக தனியாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் கல்குவாரி உள்ளதால் லட்சுமி, இங்கு...
ரம்யா..... தற்போதெல்லாம் தங்களது சிறுவயது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியான ரம்யா வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் மொழி, மங்காத்தா, ஓகே கண்மணி, ஆடை போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். அதிலும் அடுத்தாக தளபதி விஜய்யுடன் வரவிருக்கும் 'மாஸ்டர்' படத்திலும் நடித்துள்ளார். இவரது சிறுவயது புகைப்படத்திற்கு பலரும் தங்களுக்கு பிடித்த தலைப்பை கூறி   View this post on Instagram   Caption this ?????. Going to put up...
சுபாஷ்..... தமிழகத்தில் மருத்துவம் படித்தால் அதிக பணம் செலவாகும் என்று மகனை ரஷ்யாவிற்கு அனுப்பி படிக்க வைத்து வரும் கூலித் தொழிலாளி ஒருவர், கொரோனாவால் மகனின் மூன்றாம் ஆண்டிற்கான கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர் நகரை சேர்ந்த தம்பதி வெங்கடேஷ்-ஆதிலட்சுமி. வெங்கடேஷ் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாகவும், மனைவியான ஆதிலட்சுமி வீட்டு வேலையும் செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு சுபாஷ் என்ற ஒரே ஒரு மகன் உள்ளார்....
சிங்கப்பூரில்....... சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேந்த கணவன் மனைவியை கொலை செய்த சம்பவத்தில் 10 ஆண்டுகள் சிறை தணனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் கிருஷ்ணன் ராஜூ. 53 வயதான இவர், ஓடுனராக உள்ளார். சொந்த பஸ் மூலம் சுற்றுலா தலங்களுக்கு பயணியரை அழைத்துச் செல்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார். இவருக்கு தன் மனைவியின் நடத்தை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு செய்து வந்தவர் ஒரு...
செய்தித்தாள் போடும் இளம்பெண்...... செய்தித்தாள் போடும் இளம்பெண் ஒருவர், வீடு ஒன்றில் முந்தைய நாள் போட்ட செய்தித்தாள் எடுக்கப்படாமல் இருந்ததைக் கண்டு எடுத்த சமயோகித முடிவால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக செய்தித்தாள் போடும் வேலையை செய்துவருகிறார் Naomi Jupp (15). ஒரு நாள் முதியவர் ஒருவர் வீட்டில் செய்தித்தாள் போடச் சென்றபோது, முந்தின நாள் போட்ட செய்தித்தாள் எடுக்கப்படாமல் இருப்பதை கவனித்துள்ளார் நவோமி. தனது வாடிக்கையாளர்களை நன்கு...
பயணிகள் விமானம்........ ஜனவரி மாதம் ஈரான் வான்வெளியில் உக்ரேனிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக நம்புவதாக ஈரானின் மூத்த இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானமான பிஎஸ் 752ஐ சுட்டுக் வீழ்த்திய, இதில் விமானில் பயணித்த 176 பேர் கொல்லப்பட்டனர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பில்லை என பல நாட்கள் மறுத்து...
ஜூலி.......... பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த ஜூலியின் பிளாக் அண்ட் கோல்ட் போட்டோ ஷூட் இப்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. BTS வீடியோவில், ஜூலி முழுமையாக கருப்பு மற்றும் தங்க நிறங்களை உடல் முழுவதும் பூசிக்கொண்டு போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார். அது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ? pic.twitter.com/wGyPXu31q3 — மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) September 14,...
தமிழகத்தில்.......... தமிழகத்தில் பாம்பை வெட்டி சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள் வனத்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக சேலத்தின் மேட்டூர் நகராட்சி பகுதிகளில் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அந்த வீடியோவில், தங்காபுரி பட்டிணம் வட பத்ர காளியம்மன் கோவில் பகுதியில் நான்கு இளைஞர்கள் சேர்ந்து பாம்பை வெட்டி சமைத்து சாப்பிடுவது போன்ற காட்சிகள் இருந்தது. இந்த வீடியோவை இளைஞர்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வைரலானது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பை சமையல்...
நடிகர் சபரிநாத்.... மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமாக இருந்த நடிகர் சபரிநாத் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் சபரிநாத். இவர் மின்னுக்கேட்டு, அமலா மற்றும் சுவாமி அய்யப்பன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது பாடாத பைங்கிளி என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில்...