Tamil News
4776 POSTS
0 COMMENTS
பாடல்....
அம்மா என்றால் அனைவருக்குமே ரொம்ப ஸ்பெசல் தான். தாய்ப்பாசத்துக்கு இந்த உலகில் உள்ள அனைவருமே அடிமைதான். பத்துமாதம் வயிற்றில் தன்னை சுமந்து, கண்ணும் கருத்துமாக வளர்க்கும் தாய் தான் எல்லாவற்றிலும் முதன்மையானவர்.
அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் வரிசையில் அன்னையை முதல் இடத்தில் வைத்திருக்கிறார்கள்.
அம்மா இந்த உலகை உயிர்ப்பிப்பவள். சிறிய குழந்தைப் பருவத்தில் இருந்து நாம் வளர்ந்த பின்பும் கூட அம்மாக்கள் நம்மைக் குழந்தைகளாகவே பார்த்துக் கொள்கின்றனர்.
அப்படிப்பட்ட...
திருமணமான சில மாதத்தில் நேர்ந்த நடக்கக்கூடாத சம்பவம்! கணவனை பார்த்து நிலைகுலைந்து நின்ற புதுப்பெண்!!!
Tamil News - 0
தமிழகத்தில்.........
தமிழகத்தில் மனைவி கண்முன்னே புதுமாப்பிள்ளை கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை சேர்ந்தவர் குணசேகரன். இவர், இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதம். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள். குணசேகரனின் இளநீர் கடை அருகிலேயே அவருடைய 2-வது மகன் கிருஷ்ணமூர்த்தி (27) கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தார்.
கிருஷ்ணமூர்த்திக்கும் ஷஸ்மிதா (23) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு...
3 மனைவி… 4 குழந்தைகள்! இளம் பெண்ணை பேஸ்புக்கில் பேசி மயக்கி கடத்தி சென்ற 42 வயது நபரைப் பற்றி திடுக்கிடும் தகவல்!!
Tamil News - 0
இந்தியா.......
இந்தியாவில் காணமல் போன இளம் பெண் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கடந்த 3-ஆம் திகதி இளம் பெண் ஒருவர் காணமல் போயுள்ளார். இதனால் அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார், பல குழுக்களாக பிரிந்து காணமல் போன பெண்ணை தேடி வந்துள்ளனர்.
அப்போது விசாரணையில் குறித்த பெண் அப்துல்லா என்பவருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அப்துல்லா...
திருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணப்பெண்! பின்னர் 13 வயது சிறுமியை மணந்த மாப்பிள்ளை.. அதிர்ச்சி சம்பவம்!!
Tamil News - 0
திருமணம்.........
தமிழகத்தில் 13 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்ட தாய்மாமனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி துவாக்குடி அடுத்துள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சிறுமி, 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய்மாமன் அருள்பாண்டி. இவர் தேனி மாவட்டம் தென்றல் நகரில் வசித்து வந்தார். அவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த மணப்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் காதல்...
திருவாரூர்........
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது தங்கை அபிநயா. அளவுக்கதிமான பாசத்தினைக் கொண்ட இருவரும் மன்னார்குடி அருகே தென்பாதி கிராமத்தில் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றாகச் செல்ல முடிவு செய்தார்கள்.இதையடுத்து சடங்கு நிகழ்ச்சிக்கு இருவரும் கிளம்பிய நிலையில், அண்ணன் ஆனந்தராஜ் இருசக்கர வாகனத்தினை தங்கை அபி பின்னே அமர்ந்து சென்றுள்ளனர்.
அத்தருணத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதியரில் இருவரும்...
விக்னேஷ் சிவன் பிறந்தநாளில், இருவரும் இணைந்திருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை வெளிட்ட நடிகை நயன்தாரா..!
Tamil News - 0
நடிகை நயன்தாரா…
கடந்த 15 வருடமாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா.
இவரின் நடிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
சமீபத்தில் தனது அம்மாவின் பிறந்தநாளை தன் காதலன், இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடி வந்தார்.
அந்த புகைப்படங்களை கூட தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தனது...
இன்றைய ராசிபலன்.......
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்யும் காரியங்களில் தாமதப் பலன் கிடைக்கக் கூடும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான லாபம் காணலாம். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக உள்ளது. கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சீர்குலையாமல்...
உயிரிழந்த நடிகர் முரளி டைரியில் எழுதியிருந்த முக்கிய தகவல்… மனைவி செய்த நெகிழ்ச்சியான செயல்!!
Tamil News - 0
முரளி.........
பிரபல திரைப்பட நடிகரான முரளி உயிரிழந்த நிலையிலும், அவர் கடன் பெற்றிருந்த 17 லட்சம் ரூபாயை மனைவி செட்டில் செய்த சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் முரளி. இவர் உ யி ரி ழந்த பின்பு, இவருடைய வாரிசான அதர்வா, திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது நடிகர் முரளி குறித்து பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியம் நெகிழ்ந்துபோய் சம்பவம் ஒன்றை...
மீண்டும் நான் பிறக்க வேண்டும்! திருமணம் நிச்சயிக்கப்பட்ட 24 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்!!
Tamil News - 0
இந்தியா.....
இந்தியாவில் திருமணத்தில் விருப்பமில்லாத இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் திவேதி. இவர் மனைவி மம்தா. இந்த தம்பதியின் மகள் அங்கிதா (24).
அங்கிதாவுக்கு பெற்றோர் திருமணம் பேசி முடித்த நிலையில் விரைவில் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த அங்கிதா அது குறித்து பெற்றோரிடமும் எதுவும் கூறாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்...
பிரித்தானியாவில் £50பில்லியன் பணத்தாள்கள் மாயமான மர்மம்: விழி பிதுங்கும் நிதித்துறை!!
Tamil News - 0
பிரித்தானியா......
பிரித்தானியாவில் புழக்கத்தில் இருந்த சுமார் 50 பில்லியன் பவுண்டுகளுக்கான பணத்தாள்கள் மர்மமான முறையில் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பணம் பரிவர்த்தனைகளுக்காகவோ அல்லது வீட்டு சேமிப்பிற்காகவோ பயன்பாட்டிலும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், குறித்த பணமானது வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கலாம், பதிவு செய்யப்படாத உள்நாட்டு சேமிப்பாகவோ அல்லது சட்டவிரோத பொருளாதாரத்தில் பயன்பாட்டில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாயமான மொத்த தொகையில் ஒருபகுதி எங்கே...















