Tamil News
4776 POSTS
0 COMMENTS
நடிகை பாவனா…
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில் தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள்.
மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.
பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு...
இந்திய.....
இந்திய மாநிலமான தமிழகத்தில் திருச்சி மவாட்டம் வரகனேரி பகுதியை சேர்ந்த போவாஸ் என்பவருக்கு, 4 வயதில் டெய்சன் என்ற மகன் உள்ளான்.
தனது பெற்றோருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற டெய்சன், மொட்டை மாடியில் சிறுவர்-சிறுமிகளுடன் பலூன்களை வைத்து விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது பறந்து சென்ற பலூனை பிடிக்க முயற்சி செய்தபோது, மாடியில் இருந்து சிறுவன் தவறி விழுந்தான். இதில், படுகாயமடைந்த அச்சிறுவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,...
கருத்தரிக்காததால் ஏற்பட்ட பிரச்சினை! கனடிய பெண்ணை விவாகரத்து செய்த இந்திய கோடீஸ்வரர்.. பதிலடி தந்த மனைவி!!
Tamil News - 0
இந்தியா..........
இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரரும் நடிகருமான அருனோதை சிங்குக்கும், கனடிய பெண்ணுக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கிய நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்திருக்கிறார்.
$10 மில்லியன் சொத்துக்கு சொந்தகாரரான அருனோதை சிங் நடிகராகவும் உள்ளார். இவருக்கும் கனடாவை சேர்ந்த லீ அன்னா எல்டன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் தம்பதி இடையே 2019ல் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அன்னா கனடாவுக்கு சென்றார்....
19 வயது பெண்ணை சீரழித்து மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற 11 கொடூரன்கள்! மொத்த நாட்டையும் கொதிப்படைய செய்த சம்பவம்!!
Tamil News - 0
சோமாலியா...
சோமாலியாவில் 19 வயது இளம்பெண்ணை 11 பேர் சீரழித்து கட்டிடத்தில் கீழே தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Hamdi Mohamed Farah என்ற 19 இளம்பெண் சோமாலியாவின் Mogadishuல் உள்ள பெரிய கட்டிடத்தில் 11 பேர் கொண்ட கும்பலால் கடந்த 11ஆம் திகதி சீரழிக்கப்பட்டார்.
பின்னர் ஆறாவது மாடியில் இருந்து தூக்கி கீழே வீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர சம்பவம் அந்த நாட்டில் பெரும்...
தீவிரமாக பரவும் ஆண்களை பாதிக்கும் புதிய நோய்: சீனாவில் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று உறுதி!!
Tamil News - 0
சீனாவில்....
சீனாவில் ஆண்களை மலட்டுத்தன்மையடையச் செய்யக்கூடிய பாக்டீரியா தொற்றால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு சீனாவில் ஆயிரக்கணக்கானோருக்கு புருசெல்லோசிஸ் என்ற பாக்டீரியா நோய் தொற்று இருப்பது உறுதியானது என்று சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோவின் சுகாதார ஆணையத்தின்படி, 3,245 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது ப்ரூசெல்லா என்ற பாக்டீரியாவைச் சுமக்கும் கால்நடைகளுடன் தொடர்பு கொள்வதால் ஏற்படுகிறது என கூறினர்.
சில அறிக்கைகளின்படி, இது விந்தணுக்களில் பக்க விளைவை ஏற்படுத்தும்...
நடிகை ஸ்ரவானி..
சின்னத்திரை நடிகை ஸ்ரவானி த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம்பவம் தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான ஸ்ரவானி மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் ஸ்ராவானி சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூ க் கி ட் டு உ யி...
சம்யுக்தா முகர்ஜி..
இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் வி ஷம் கு டித்து உ யிரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சம்யுக்தா முகர்ஜி.
இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் சஞ்சய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
முதல் திருமணம் மூலம் சம்யுக்தாவுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் காலையில் சம்யுக்தா திடீரென வா...
மகாராஷ்டிரா..
இந்தியாவில் தனக்கு கொரோனா இருப்பதாகவும், உயிர் பிழைக்கமாட்டேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு, காதலியுடன் வேறொரு மாநிலத்திற்கு சென்று குடும்பம் நடத்திய சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மனீஷ் மிஸ்ரா. திருமணமான இவர் தனது மனைவியுடன் நவி மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் திகதி தனது மனைவியை செல்போனில்...
மனைவியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன்! தற்கொலைக்கு முயன்ற பரிதாப சம்பவத்தின் பின்னணி!!
Tamil News - 0
சார்லஸ்......
தமிழகத்தில் மனைவியின் நிர்வாண புகைப்படத்தை கணவனே பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை அயனாவரம் பழனியப்பா தெருவைச் சேர்ந்தவர் துர்கா (28). இவருக்கும், சார்லஸ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறு பாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு துர்காவிற்கு திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவர் பழக்கமாகியுள்ளார்.
ஆரம்ப...
சொகுசாக உறங்கிகொண்டிருந்த நபரை தட்டி எழுப்பிய கரடி.. இறுதியில் நடந்த சுவாரசியம் என்ன தெரியுமா?
Tamil News - 0
கரடி......
நீச்சல் குளத்தின் அருகில் தூங்கி கொண்டிருந்தவரை கரடி ஒன்று தட்டி எழுப்பி விடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவில், மாசாசூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த மேத்யூ பேட் என்பவர் வனப்பகுதியை ஒட்டிய விடுதியில் தங்கியிருந்தார்.
அப்போது, நீச்சல் குளத்தில் அருகே உள்ள சாய்வு நாற்காலியில் அவர் உறங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கரடி ஒன்று நீச்சல் குளத்தில் நீர் அருந்தியது.
அதன் பின்னர், மேத்யூ தூங்குவதைப் பார்த்து,...
















