Friday, January 30, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்... மேஷம் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு...
காதல் பாபு...... இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காதல். இப்படத்தில் விருச்சிககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் காதல் பாபு. இவர் அப்படத்தை தொடர்ந்து விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு ஏதும் கிடைக்காததால் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளானார். மேலும் வீடியோ பதிவுகளின் மூலம் இவரின் இந்த...
பிரித்தானியா.......... பிரித்தானியாவில் எட்டு மாத கு.ழந்தை ஒன்றின் உ.யி.ரை ஒரு பலூன் பறித்துள்ள திடுக்கிடவைக்கும் ச.ம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டரில் வாழும் Jackenson Lamour, Brandy Kimberley Harvey தம்பதியரின் மகள் மலேசியா. எட்டு மாதக் கு.ழ.ந்தையான மலேசியாவை தாயும் தந்தையுமே மாறி மாறி கவனித்து வந்துள்ளார்கள். கணவன் இரவுப்பணிக்கு செல்ல, ம.னை.வி பகல் நேரப் பணியிலிருந்து திரும்பி கு.ழ.ந்தையை கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார். இரவு 10 மணியளவில் சமையலறைக்கு சென்று கொஞ்சம் பாத்திரம்...
சிவராமு........ பக்கவாதத்தால் பாதித்து 15 வருடம் கழித்து வீட்டிற்கு வந்த கணவனை, மனைவி வீட்டிற்குள்'அனுமதிக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா காடு கொத்தனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமு. இவரது மனைவி பிரபாவதி. இந்த தம்பதிக்கு அக்‌ஷய் என்ற மகனும், அம்ருதா என்ற மகளும் உள்ளனர். சிவராமுவுக்கு 5 ஏக்கர் நிலம், மற்றும் சொந்த வீடு இருந்துள்ளது. ஆனால் சிவராமு அதிக அளவில் கடன் வாங்கத்...
தமிழகத்தில்............ தமிழகத்தில் கணவர் உ.யி.ரி.ழந்த நிலையில் கு.ழ.ந்.தை பெ.ற்.றெடுத்த பெ.ண்.ணை மைத்துனர் வெ.ட்.டி கொ.ன்.ற ச.ம்.ப.வம் ப.ரப.ர.ப்.பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் மனைவி ராமலட்சுமி. சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்துரை இ.ற.ந்து விட்ட நிலையில் ராமலட்சுமி தனியாக வசித்து வந்தார். சில மாதங்களாக ராமலட்சுமியின் நடவடிக்கையில் அவரின் மைத்துனர் கொ.ம்பன் என்ற சேகருக்கு ச.ந்.தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராமலட்சுமி க.ர்.ப்.பம.டை.ந்துள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்பு அவருக்கு கு.ழ.ந்தை பிறந்துள்ளது....
தமிழகத்தில்.. தமிழகத்தில் திருமணம் ஆன ஒரு மாதத்திலே மனைவியை கணவன் க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ.ய்.த சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. 35 வயதான இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். அப்படி சென்னை ஆலந்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது, ஆலந்தூர் பகுதியை சேர்ந்த விவாகரத்து ஆன மகேஸ்வரி (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து...
பூனம்..... உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மா.வட்டத்தில் எட்டாம் வகுப்பு படித்த ஒருவர் சிசேரியன் அறுவை சி.கிச்சை செய்ததில் தாய், சேய் இருவருமே உ.யி.ரி.ழந்.து.விட்டதாக சனியன்று கா.வல் துறையினர் தெரிவித்துள்ளனர் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. உள்ளூர் ஊடகங்களின் செய்தியின்படி, சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள பா.ல்.திராய் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சைனி எனும் கிராமத்தில் இது நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஓர் அனுமதி பெ.றா.த ம.ரு.த்.து.வ.மனையில் 35 வயதாகும் பூனம்...
பிரித்தானியா.......... பிரித்தானியாவில் தனியாக நடந்துசெல்லும் பெ.ண்.கள் மீதான தா.க்.குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவ்வகையில், லண்டனில் தனியாக நடந்துசென்ற க.ர்.ப்.பிணிப்பெண் ஒருவர் தா.க்.க.ப்படும் CCTVகமெரா காட்சிகள் வெளியாகி க.டு.ம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ம.ர்.ம ந.ப.ர் ஒருவர், 27 வார க.ர்.ப்.பி.ணியான ஒரு பெ.ண்.ணின் த.லையை தலையணை உறை ஒன்றால் மூ.டி.விட்டு, அந்த பெண்ணின் வ.யிற்றில் மாறி மாறி கு.த்.தும் காட்சிகள் அந்த வீ டியோவில் பதிவாகியுள்ளன. வட லண்டனிலுள்ள Stamford Hill என்ற இடத்தில் இந்த...
பேருந்து...... பேருந்து ஒன்றில் இடம் பிடிப்பதற்கு பெரியவர் ஒருவர் தனது மனைவியை ஜன்னல் வழியாக பேருந்திற்குள் தள்ளிவிட்டுள்ள காணொளி சிரிக்க வைத்துள்ளது. பொதுவாக கூட்டமாக இருக்கும் பேருந்தில் பயணிகள் இருப்பதற்கு எங்கு இடம் கிடைக்கின்றது என்பதிலேயே குறியாக இருப்பார்கள். ஆனால் இங்கு பெரியவர் ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் இருக்கையை பிடிப்பதற்கு முயற்சித்து செய்து இறுதியில் வெற்றியும் பெற்றுள்ளார். ஆம் தனது மனைவியை ஜன்னல் வழியாக பேருந்திற்குள் விடுவதற்கு செய்துள்ள முயற்சி ஒட்டுமொத்த நபர்களையும்...
போ.ர் வி.மா.னம்...... தைவானில் இரண்டு போ.ர் வி.மா.ன.ங்கள் ந.டு.வானில் ஒன்றுடன் ஒன்று மோ.தி கடலில் வி.ழு.ந்து வி.ப.த்.துக்.குள்ளான ச.ம்.பவம் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சிக்காக Taitung's Zhi-Hang விமான தளத்திலிருந்து சுமார் நான்கு F-5E போ.ர் வி.மா.னங்கள் புறப்பட்டுள்ளது. இதில் இரண்டு விமானங்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோ.தி க.ட.லில் வி.ழுந்து வி.ப.த்.து.க்.குள்ளாகியுள்ளது. விமானங்கள் கடலில் வி.ழுந்து வி.ப.த்.து.க்குள்ளாகும் வரை இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து வெளியேறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. வி.ப.த்.தை தொடர்ந்து தேடுதல்...