Tamil News
4776 POSTS
0 COMMENTS
மகள், மகனுடன் லாரி சக்கரத்தில் 10 அடி இ ழுத்துச்செல்லப்பட்ட தந்தை… எ திர்பாராத நேரத்தில் நிகழ்ந்த துயரம்..!
Tamil News - 0
தமிழகத்தின்...
காஞ்சீபுரம் மாவட்டம் மாரிமங்கலத்தை அடுத்த பட்டமுடையார் குப்பத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 35). காய்கறி வியாபாரி. இவரது மனைவி சங்கீதா (வயது 30). மகள் தனுஜாஸ்ரீ (6), மகன் தருண் (3).
நேற்று ஜெகதீஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவள்ளூரை அடுத்த ஈக்காடு அருகே உள்ள வீரராகவபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொ.ண்.டிருந்தனர். அவர்கள் திருவள்ளூரை அடுத்த...
ஏலத்திற்கு வந்த சரவணா ஸ்டோர்ஸ்… நடந்தது என்ன தெரியுமா? அ தி ர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!
Tamil News - 0
சரவணா ஸ்டோர்ஸு............
சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகள் ஏலம் விடப்படவிருப்பதாக வங்கி ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது அ தி ர் ச்சியடைய வைத்துள்ளது.
1970-ம் ஆண்டு சாதாரண பாத்திரக் கடையாகத் துவங்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் இன்று பல்வேறு கிளைகளுடன் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது.
வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், ஆடைகள், ஆபரணங்கள் விற்பனையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
பலரும் வியந்து பார்க்கும் சரவணா ஸ்டோர்ஸுக்கு இந்தியன் வங்கியின்...
திருமணமான 3 மாதத்தில் பெ ண் மருத்துவர் ஹரிணி உ.யி.ரிழந்தது ஏன்? கலங்க வைக்கும் சம்பவம்!!
Tamil News - 0
ஹரிணி...
திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் மதுரையை சேர்ந்த இளம் பெ.ண் மருத்துவர் உ.யி.ரி.ழந்த ச ம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த டாக்டர் அசோக் விக்னேஷ் என்பவர் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ் 3 ஆம் ஆண்டு படித்துவந்த நிலையில்,
அதே அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் துறையில் எம்.டி இரண்டாம் ஆண்டு படித்துவந்த மருத்துவர் ஹரிணி(26) என்பவருடன் காதல் ஏற்பட்டு,...
காந்தி சிலை.......
கடந்தவாரம் இந்திய செய்தியில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களும், பரபரப்பான, அரசியல் குறித்த சம்பவங்களும் இடம்பெற்றன.
அதில் முக்கியமாக அமெரிக்காவிடம் இருந்து சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 30 இராணுவ ஆயுத ட்ரோன்களை கொள்வனவு செய்ய இந்தியா தீர்மானித்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வலம் வந்தால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நொடிப் பொழுதில் நடக்கவிருந்த ப.ய.ங் கரமான சம்பவம்! க.த்.தியுடன் விரட்டிய நபர்கள்: சிசிடிவியில் பதிவான காட்சி..!!
Tamil News - 0
லண்டனில்...
லண்டனில் க.த்.தி.யுடன் இரண்டு பேர் வி.ரட்ட, அப்போது அந்த நபர் அங்கே இருக்கும் கபாப் கடைக்குள் நுழைந்து தன்னைக் காப்பாற்றி கொ.ள்.ளு.ம் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே க.த்.தி கு.த்.து ச.ம்.பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தலைநகரான லண்டனில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வ.ன்.மு.றை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில், க.த்.தி.யுடன் சிலர் வி.ர.ட்.டி வந்து...
பிரித்தானியாவில்...
தனது மூக்கு, காது, உதடு மற்றும் நாக்குகளை அ.று.த்.துக்கொ.ண்.டு தன்னை வே.ற்று கிரக வாசியாக உருமாற்றிக்கொ.ண்.டுள்ள இளைஞர் சமூக வலைத்தளங்களில் வை.ர.லா.கிவருகிறார்.
பிரித்தானியாவில் பார்ப்பதற்கே விசித்திரமாக, அ.று.க்.கப்பட்ட சிறிய காதுகள், மூக்கு, வெ.ட்.ட.ப்பட்ட உதடுகள் மற்றும் இரண்டாக பி.ள.க்.கப்பட்ட நாக்குடன் ஹாலிவுட் படங்களில் சித்தரிக்கப்படும் ஏலியன் போன்று தன்னை முழுவதுமாக உருமாற்றிக்கொ.ண்.டு.ள்ளார் 32 வயதான Anthony Loffredo.
ப.ய.ங்.க.ரமாக தோற்றமளிக்கும் அவர் தனக்கு தானே வைத்துக்கொ.ண்.ட பெயர் 'Black Alien'. பெயருக்கு...
நேருக்குநேர் சந்தித்து கர்ஜித்த இரு சிறுத்தைகள்! மனித காதலையும் மிஞ்சிய காவிய காட்சி… நொடியில் சிலிர்த்த பார்வையாளர்கள்!!
Tamil News - 0
சிறுத்தைகள்...
கர்நாடகாவின் ஹுன்சூரில் உள்ள கபினி வனவிலங்கு சரணாலயத்தில் அதிகம் காணப்படும் உயிரினங்களில் ஒன்றான சிறுத்தையும், சாயா என்ற பிளாக் பாந்தரும் (கருஞ்சிறுத்தை) சந்தித்து கொ ண்ட காட்சிகள் இணையத்தில் வை.ர.லாகி வருகின்றன.
இன்போசிஸின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி மற்றும் பிளான்தெரபிஸ்ட் ரோஹினி நிலேகனி ஆகியோர் கடந்த மார்ச் 6ம் தேதி இந்த காட்சியை நேரில் கண்டுள்ளனர்.
மேலும் அதனை வீடியோப்பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
ட்விட்டரில் இந்த வீடியோவை பதிவிட்ட நந்தன்...
நம்பிக்கையை பெற்று அடிக்கடி வீட்டுக்கு வந்தார்! திருமணமான 40 வயது பெண்ணுக்கு நேர்ந்த ப.யங்கரம்..!
Tamil News - 0
இந்தியாவில்...
இந்தியாவில் கொ.டூ.ர.மா.ன முறையில் கொ.லை செ.ய்.யப்பட்ட திருமணமான பெ.ண்ணின் ச.ட.ல.த்தை பொ.லி.சார் கைப்பற்றியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் கானா கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்பல் சிங். இவர் மனைவி சரஞ்சித் கவுர் (40). இவர் கடந்த 13ஆம் திகதி காணாமல் போனார். இது குறித்த பு.கா.ரின் பேரில் பொ.லிசார் கவுரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கவுரின் ச.ட.ல.ம் அதே கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரின் தலையின் மேல் பகுதி மற்றும் ஒரு கை வெ.ட்.ட.ப்பட்ட...
பேராசிரியராக நியமிக்கப்பட்ட நீடா அம்பானி.. அ திரடியான வி ளக்கம் அளித்த ரிலையன்ஸ் நிறுவனம்!!
Tamil News - 0
நீடா அம்பானி...........
இந்து பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கபட்டுள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழு தலைவர் முகேஷ் அம்பானி. இவரின் மனைவி நீடா அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்டிரியின் நிர்வாக இயக்குநராகவும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராகவும் நீடா அம்பானி இருந்துவருகிறார்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கப்பட்டதாக இணையத்தில் செய்திகள் வலம்வந்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து,...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில்...
















